கட்சி பிளவுபடும்: மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எச்சரிக்கை 0
முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகள் உடனடியாக பேசி தீர்க்கப்பட வேண்டும் என்றும் செயலாளர் ஹசன் அலியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தியுள்ளார். இல்லையேல் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சரிவினையும் பிளவினையும் எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மு.கா.வின் உள்ளக முரண்பாடுகள் தொடர்பில் அவர்