கட்சி பிளவுபடும்: மு.கா. தவிசாளர்  பஷீர் சேகு­தாவூத் எச்சரிக்கை

கட்சி பிளவுபடும்: மு.கா. தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் எச்சரிக்கை 0

🕔11.May 2016

முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டுகள் உட­ன­டி­யாக பேசி தீர்க்கப்பட வேண்டும் என்றும் செய­லாளர்  ஹசன் அலியி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்றும்  அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் வலியுறுத்தியுள்ளார். இல்­லையேல் எதிர்­வரும் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் பாரிய சரி­வி­னையும் பிளவினையும் எதிர்­கொள்ள வேண்டியேற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மு.கா.வின் உள்ளக முரண்பாடுகள் தொடர்பில் அவர்

மேலும்...
நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

நிஜாமி தூக்கிலிடப்பட்டார் 0

🕔11.May 2016

பங்களாதேஷின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு இன்று புதன்கிழமை அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டின் நீதியமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்தார். 73 வயதான நிஜாமி, டாக்கா சிறைச்சாலையில், மரணிக்கும் வரை தூக்கிலிடப்பட்டார். பங்களாதேஷில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் இணைந்து இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு

மேலும்...
ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி

ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி 0

🕔11.May 2016

பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை பிரித்தானியா பயணமாகினர். நாளை வியாழக்கிழமை மேற்படி ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெறவுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விடுத்த அழைப்பினை ஏற்று அங்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானிய பிரதமருடன்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம்

அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம் 0

🕔11.May 2016

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றும், இன்று புதன்கிழமையும் மழை பெய்து வருகிறது. மிக நீண்ட நாட்களாக மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் துன்பங்களை எதிர்கொண்டு வந்தனர். இதேவேளை, அதிக வெப்பம் காரணமாக கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெயில் மற்றும் அதிக

மேலும்...
வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார்

வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார் 0

🕔10.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்கிய பின்னர், முச்சக்கர வண்டியில் திரும்பிச் சென்றார். சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக யோசித இன்று அழைக்கப்பட்டிருந்தார். நாளைய தினமும் வாக்கு மூலம் வழங்குவதற்கு

மேலும்...
சிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு

சிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு 0

🕔10.May 2016

– க.கிஷாந்தன் – சிறுத்தைக் குட்டியொன்று – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை செடிகள் பயிரிடப்பட்டுள்ள மலையிலிருந்து இன்று செவ்வாய்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இன்று காலை சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும்  இணைந்து சிறுத்தைக் குட்டியை பிடித்துள்ளனர். தோட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க,

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் – துருக்கி நாட்டு வர்த்தகக் குழுவினர் சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம் – துருக்கி நாட்டு வர்த்தகக் குழுவினர் சந்திப்பு 0

🕔10.May 2016

– ஷபீக் ஹூஸைன் – இலங்கை வந்துள்ள துருக்கி நாட்டின் வர்த்தக மன்ற தூதுக் குழுவினரை, இலங்கை – துருக்கி நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் அதன் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை சந்தித்தனர். இலங்கை வர்த்தக மன்றத்தினருடனான உடன்படிக்கையை நிறைவு செய்யும் நோக்கத்துடன், துருக்கி நாட்டுத் துதுக்குழுவினர் இங்கு விஜயம் செய்துள்ளனர். துருக்கி

மேலும்...
அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன்

அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன் 0

🕔10.May 2016

அணு ஆயுதங்களை அதிகரிப்பதற்கு வடகொரியா முடிவெடுத்துள்ளது. அதேவேளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென்கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியாவில் ஆளும் கட்சியின் மாநாடு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரட்டை

மேலும்...
நாடு முழுக்க மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் அறிவிப்பு

நாடு முழுக்க மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் அறிவிப்பு 0

🕔10.May 2016

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் இம் மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி

மேலும்...
ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல்

ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல் 0

🕔10.May 2016

ராஜபக்ஷவினர் புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போகின்றமையை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியதோடு, அந்தக் கட்சியின் நிறம் நீலமாக இருக்காது என்றும் கூறினார். நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவின் இரண்டாவது மகனும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக செயலாளருமான ரக்கித ராஜபக்சவின் திருமண வைபவம் நேற்று திங்கட்கிழமை கொழும்பில்

மேலும்...
என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம்

என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம் 0

🕔10.May 2016

சரத் பொன்சேகாவிற்கு ராணுவ தளபதி பதவி வழங்கிய தன்னை – தானே அடித்து கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். பாரிய ஊழல், மோசடி தொடர்பில விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு

மேலும்...
குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை

குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை 0

🕔10.May 2016

தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவுவேற்றம் செய்யும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்கும் வகையிலான ஒரு சட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஒருவருடைய குழந்தை வளர்ந்து தனது சிறுவயது புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது. பெற்றோர்கள் குழந்தையின் தனிப்பட்ட உரிமையை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டால்

மேலும்...
மஹிந்த நாளை உகண்டா செல்கிறார்; உகண்டாவுடன் மஹிந்தவுக்கு அப்படியென்ன உறவு? விபரம் உள்ளே

மஹிந்த நாளை உகண்டா செல்கிறார்; உகண்டாவுடன் மஹிந்தவுக்கு அப்படியென்ன உறவு? விபரம் உள்ளே 0

🕔10.May 2016

மஹிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை உகண்டா பயணமாகிறார். உகண்டா ஜனாதிபதி யுவேரி முஸவேனி ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கும் வைபவம் நாளை மறுதினம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை  நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார். உகண்டா  – சர்வதேச ரீதியாக கடும் விமர்சனங்களுக்கு

மேலும்...
பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின

பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின 0

🕔10.May 2016

பனாமா இரகசிய ஆவணங்கள் நேற்று திங்கட்கிழமையும் வெளியாகியுள்ளன. பனாமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்கல்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டது. இதில் 65 இலங்கையர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் ,இடைத்தரகர்கள் எனப்படும் 7 பேர் மற்றும் நாட்டின் 53 தனியார் முகவரிகள் அடங்கிய

மேலும்...
காயமடைந்த மாணவர்கள் குணமடைய அமைச்சர் ஹக்கீம் பிரார்த்தனை

காயமடைந்த மாணவர்கள் குணமடைய அமைச்சர் ஹக்கீம் பிரார்த்தனை 0

🕔9.May 2016

பதுளை மாவட்டத்தில் லுணுகல நகரில் அல் – அமீன் முஸ்லிம் மகா வித்தியாலய கட்டடத்தின் மீது, அருகிலிருந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக படுகாயமடைந்த மாணவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதேவேளை, முற்றாக சேதமடைந்த கட்டடத்தை துரிதமாக மீள் நிர்மாணம் செய்வது தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்