யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு

யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு 0

🕔6.May 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொள்ளை மற்றும் வாள்வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருந்தொகையான தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக  மேற்படி குற்ற நடவடிக்கைகள் தொடர்பில், சுன்னாகம் பகுதியில் 15 முறைப்பாடுகளும் தெல்லிப்பழை பகுதியில் 03 முறைப்பாடுகளும் அச்சு வேலி பகுதியில் 04 முறைப்பாடுகளும்

மேலும்...
ரஹ்மான் நிஜாமியின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

ரஹ்மான் நிஜாமியின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது 0

🕔5.May 2016

பங்களாதேஷ் பழமைவாத ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பங்களாதேஷில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்துகொண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பாலியல் பலாத்காரம், புலனாய்வு

மேலும்...
தங்கத்தை கொள்ளையிட்டவர்கள், சி.சி.ரி.வி. காட்சிகளையும் கொண்டு சென்றனர்

தங்கத்தை கொள்ளையிட்டவர்கள், சி.சி.ரி.வி. காட்சிகளையும் கொண்டு சென்றனர் 0

🕔5.May 2016

தங்கநகைப் பட்டறையில் சுமார் 5.5 கிலோகிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்கள் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற துப்பாக்கிதாரிகள், சம்பவம் நடைபெற்ற போது ஒளிப்பதிவான சி.சி.ரி.வி. கமராக் காட்சிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு, கோட்டே வீதி மிரிஹான பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தங்க நகைப் பட்டறைக்குள் நுழைந்த நான்கு துப்பாக்கிதாரிகள், அங்கிருந்த நகைகள்

மேலும்...
வேன் விபத்து

வேன் விபத்து 0

🕔5.May 2016

– க. கிஷாந்தன் –கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன்,  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை விபத்துக்குள்ளாகியது. இந்த நிலையில், வேனில் பயணித்தவர்கள் விபத்து நடைபெற்றமையினையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.குறித்த வேன், பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதியதில்

மேலும்...
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு 0

🕔5.May 2016

– எஸ். அஷ்ரப்கான் – ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகள், புலனாய்வு அறிக்கை மற்றும் ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களை உள்ளடக்கிய, கருத்தரங்கொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார். அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, இந்தக் கருத்தரங்கினை ஏற்பாடு

மேலும்...
ராஜபக்ஷவினரின் கறுப்புப் பணத்தில் பத்திரிகை; பசில் பொறுப்பு

ராஜபக்ஷவினரின் கறுப்புப் பணத்தில் பத்திரிகை; பசில் பொறுப்பு 0

🕔4.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஊடகப் பிரிவினால் வார இறுதிப் பத்திரிகையொன்று வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திட்டத்தின் கீழ் இந்தப் பத்திரிகை வெளிவரவுள்ளது. இரிதா எனும் பெயரில் வெளியாகவுள்ள இந்தப் பத்திரிகைக்கான முதலீட்டினை ராஜபக்ஷவினர் – வேறு நபர்களின் பெயரில் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, விமல்

மேலும்...
ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப்

ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப் 0

🕔4.May 2016

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபை –  எதிர்வரும் றமழானுக்கிடையில் வழங்கப்படாது விட்டால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தப் போவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்திருப்பது வேடிக்கையான விடயம் என்றும், இந்தக் கூற்றானது அவரின்

மேலும்...
என்னைச் சுட்டுக் கொல்லுமாறு மஹிந்த உத்தரவிட்டிருந்தார்: சரத் பொன்சேகா

என்னைச் சுட்டுக் கொல்லுமாறு மஹிந்த உத்தரவிட்டிருந்தார்: சரத் பொன்சேகா 0

🕔4.May 2016

தான் சிறைவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், தப்பிச் செல்ல முயற்சித்தால் தன்னை சுட்டுக் கொல்வதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார் என்று, முன்னாள் ராணுவத் தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; “எனக்கு 60 பேர் வரையிலான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது அதனை உச்ச நீதிமன்ற

மேலும்...
சமஷ்டியை வென்றெடுக்கும் ராஜதந்திரம் 

சமஷ்டியை வென்றெடுக்கும் ராஜதந்திரம்  0

🕔4.May 2016

– எம்.ஐ. முபாறக் –தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வழங்கும் முயற்சிக்கு  இன்று தெற்கில் ஏற்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கு தமிழர்கள் இனி கடுமையாகப் போராட வேண்டி வரும் என்றே தோன்றுகின்றது.தமிழர்களுக்கு அரசியல் தீர்வு  வழங்குவது நியாயமானது என ஒருபுறம் ஏற்றுக்கொண்டு, மறுபுறம் அதை வழங்காமல் தடுப்பதற்காக மேற்கொள்ளும் கபட

மேலும்...
தங்கி சிசிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், ஊழியர்கள் அலட்சியமாகச் செயற்படுவதாகப் புகார்

தங்கி சிசிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், ஊழியர்கள் அலட்சியமாகச் செயற்படுவதாகப் புகார் 0

🕔4.May 2016

– க. கிஷாந்தன் – டயகம பிரதேச வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், அங்கு கடமை புரியும் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதாக, நோயாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். டயகம தோட்ட பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், கடந்த 28 ம் திகதி  ஆஸ்துமா நோய்யினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரின் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார். இதன்போது, குறித்த நோயாளிக்கு சேலைன்

மேலும்...
தெருச் சண்டியர்களாக மாறிய எம்.பி.கள்; ‘நாறியது’ நாடாளுமன்றம்: நடந்தது இதுதான்

தெருச் சண்டியர்களாக மாறிய எம்.பி.கள்; ‘நாறியது’ நாடாளுமன்றம்: நடந்தது இதுதான் 0

🕔4.May 2016

நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு, நாடாளுமன்றம் குறித்த கீழ்நிலைப் பார்வையினை மீண்டும் ஒரு முறை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் கட்டிப் புரண்டு, சட்டைகளை இழுத்து தெருச் சண்டியர்கள் போல், சபை நடுவில் நடந்து கொண்டமையானது வெட்கக்கேடானதொரு விடயமாகப் பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற கைகலப்புக் குறித்தும், அதற்கு முன்னரும் – பின்னரும் இடம்பெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்