கல்முனை ஸாஹிராவில் 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

கல்முனை ஸாஹிராவில் 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி 0

🕔21.Mar 2016

– எம்.ஏ. அஹ்ஸன் அக்தர் – கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியினைப் பெற்றுள்ளனர். இதேவேளை, இந்தக் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 80 வீதமான மாணவர்கள் உயர்தர பிரிவில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளனர். மேலும், ஸாஹிறாக் கல்லூரயின்

மேலும்...
குறுநில மன்னர்களின் அரசியலுக்குச் சோரம் போகாமல், கட்சியைப் பாதுகாக்க முன்வர வேண்டும்: மு.கா. தலைவர்

குறுநில மன்னர்களின் அரசியலுக்குச் சோரம் போகாமல், கட்சியைப் பாதுகாக்க முன்வர வேண்டும்: மு.கா. தலைவர் 0

🕔20.Mar 2016

– எம். சஹாப்தீன் – கட்­சி­யுடன் முரண்­பட்­டுள்ள அனை­வரும், குள்­ள­நரி குறு ­நில மன்னர்களின் அர­சி­ய­லுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமா­டு­வ­தற்கு மேடையில் அம­ராமல், கட்சியைப் பாது­காப்­ப­தற்கு முன்வர வேண்­டு­மென்று கேட்டுக் கொள்­கின்றேன். என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். பால­மு­னையில் நடைபெற்ற மு.காவின் 19ஆவது தேசிய மாநாட்டில் சிறப்புரையாற்­றிய போதே, நகர

மேலும்...
மு.கா.விலிருந்து இரண்டு மௌலவிகள் இடை நிறுத்தம்; தலைமைக்கு எதிரான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

மு.கா.விலிருந்து இரண்டு மௌலவிகள் இடை நிறுத்தம்; தலைமைக்கு எதிரான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 0

🕔19.Mar 2016

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் இருவர், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கண்டியைச் சேர்ந்த இல்லியாஸ் மௌலவி மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த கலீல் மௌலவி ஆகிய இருவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவிக்கும் கடிதம், இன்று பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டதாக மு.கா.வின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். மு.காங்கிரஸ் தலைமைக்கு

மேலும்...
க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன 0

🕔19.Mar 2016

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் 2015 ஆண்டுக்குரிய பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடிவுகளை www.doenets.lk எனும், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் பார்வையிட முடியும். மேலும், டயலொக் கையடக்கத்தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவெளியின் பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்...
மு.கா.வுக்குள் உக்கிரமடையும் போர்; பஷீரின் ‘ஷேட்’ நிறத்தைக் குறிப்பிட்டு, ஹக்கீம் தாக்குதல்

மு.கா.வுக்குள் உக்கிரமடையும் போர்; பஷீரின் ‘ஷேட்’ நிறத்தைக் குறிப்பிட்டு, ஹக்கீம் தாக்குதல் 0

🕔19.Mar 2016

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டின் இரண்டாவது அமர்வில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நிகழ்த்திய உரையானது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரசின் 19ஆவது தேசிய மாநாடு, இன்று சனிக்கிழமை பாலமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மாநாட்டின் முதல் அமர்வில் ஜனாதிபதி, பிரதமர், கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்

மேலும்...
சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது 0

🕔19.Mar 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் –சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகளை, காத்தான்குடி பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மேற்படி நபர்கள் மருந்து விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.சட்டவிரோதமான

மேலும்...
மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர்

மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர் 0

🕔19.Mar 2016

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு இன்று காலை அம்பாறை மாவட்டம், பாலமுனை பிரதேச பொது விளையாட்டு, மைதானத்தில் ஆரம்பமான நிலையில், அதன் நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், பிரதமர்

மேலும்...
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில், சிறுபான்மையோர் கரிசனைகள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில், சிறுபான்மையோர் கரிசனைகள் 0

🕔19.Mar 2016

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையினால், அரசியலபை்பு சீர்திருத்தத்துக்கான மக்கள் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் தொகுப்பு அறிமுகம்  இலங்கையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களின் குறைபாடுகளே இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு வழிவிட்டது. அத்தகைய சந்தர்ப்பங்கள் மீண்டும் உருவாகுவதனைத் தவிர்த்து நாட்டில் நீண்டகால அமைதியினை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையோர் குறித்த கரிசனைகள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு 0

🕔18.Mar 2016

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் (Amparai District Journalists’ Forum) மாதாந்தக் கூட்டம், எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக, பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார். பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைந்துள்ள மேற்படி ஹோட்டலில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அங்கத்தவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு

ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு 0

🕔18.Mar 2016

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுவதாக வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் அறிவித்துள்ளார்.வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு தனது சட்டத்தரணியுடன் இன்று வெள்ளிக்கிழமை சென்றிருந்த தம்மிக ரணதுங்க, இதைத் தெரிவித்துள்ளார்.துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, அண்மையில் நீதிமன்றத்திற்கு வெளியில் படம் பிடித்துக்

மேலும்...
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு; சோமாலியாவை விடவும், கீழ் நிலையில் இலங்கை

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு; சோமாலியாவை விடவும், கீழ் நிலையில் இலங்கை 0

🕔18.Mar 2016

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 117 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆயினும், கடந்த முறையை விடவும் இலங்கை 17 இடங்களைத் தாண்டி முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வின் ‘சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொலூஷன்ஸ் நெட்வொர்க்’ அமைப்பு மகிழ்ச்சிகரமான உலக நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்காக 158 நாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒரு நாட்டின் தனிநபர் வருமானம், ஆரோக்கியம்,

மேலும்...
தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு

தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு 0

🕔18.Mar 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மஹிந்தர ராஜபக்ஷ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆயினும், சுதந்திரக் கட்சி

மேலும்...
விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு

விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு 0

🕔18.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இவருடன் தேசிய சுதந்திர முன்னணியின் 07 உறுப்பினர்களை, தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து, தேசிய சுதந்திர

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை 0

🕔18.Mar 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி பழுதடைந்து, செயற்படாத நிலையில் உள்ளதால், மின்சாரத் தடை ஏற்படும் நேரங்களில் நோயாளிகளும், வைத்தியசாலைத் தரப்பினரும் மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கியொன்று உள்ளபோதும், கடந்த சில மாதங்களாக அது பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆயினும், இதுவரை குறித்த மின்பிறப்பாக்கி திருத்தப்படவுமில்லை,

மேலும்...
ராஜித நாடு திரும்பினார்

ராஜித நாடு திரும்பினார் 0

🕔18.Mar 2016

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று வியாழக்கிழமை இரவு நாடு திரும்பினார். சிங்கப்பூர் மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டமையினை அடுத்து, அவர் அங்கிருந்து நாடு வந்தடைந்தார். நெஞ்சு வலி காரணமாக பெப்ரவரி 19ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மறுநாள் அவர் சிங்கப்பூர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்