கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும்

கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும் 0

🕔18.Nov 2015

அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை மு.காங்கிரஸ் மீளவும் ஒருமுறை வலியுறுத்தி இருக்கிறது. மு.காங்கிரசின் பேராளர் மாநாடு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட 15 தீர்மானங்களில், கரையோர மாவட்டக் கோரிக்கையினை வலியுறுத்தும் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதிகள் உள்ளடக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையை,

மேலும்...
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிப்பு

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிப்பு 0

🕔17.Nov 2015

நிறைவேற்று ஜனாதிபதி முறைமைகளை நீக்கி, நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் வகையிலான அமைச்சரவைப் பத்திரமொன்றை, நாளை புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய தேர்தல் முறைமை தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றையும் நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது

மேலும்...
உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி

உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி 0

🕔17.Nov 2015

– க. கிஷாந்தன் – உக்ரைன் நாட்டுப் பிரஜையொருவர் – மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். யூரி குட்சென்கோ (yurii kutsenko) எனும் பெயருடைய திருமணமாகாத 32 வயதான  இளைஞர் ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார். தெனியாய – அகுரஸ்ஸ பிரதான வீதியின் பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில், இன்று முற்பகல் இந்த

மேலும்...
கர்ப்பிணித் தாய்மாருக்கு, நுளம்புவலை வழங்கி வைப்பு

கர்ப்பிணித் தாய்மாருக்கு, நுளம்புவலை வழங்கி வைப்பு 0

🕔17.Nov 2015

– அபு அலா – இறக்காமம் பிரதேசத்திலுள்ள 200 தமிழ், முஸ்லிம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்இடம்பெற்றது. இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...
இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம்

இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம் 0

🕔17.Nov 2015

இலங்கை மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு தாக்குதல் மேற்கொள்ளலாம் என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பொதுபலசேனா அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள், விரைவில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில்

மேலும்...
பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம்

பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம் 0

🕔17.Nov 2015

– க. கிஷாந்தன்-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர். ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், டிக்கோயா வனராஜா பிரதேச பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் படுங்காயமடைந்த நிலையில் டிக்கோயா

மேலும்...
யுத்தத்தில் முஸ்லிம் சமூகமும் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளது; ஜப்பானிய தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் விபரிப்பு

யுத்தத்தில் முஸ்லிம் சமூகமும் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளது; ஜப்பானிய தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் விபரிப்பு 0

🕔17.Nov 2015

– ஜெம்சாத் இக்பால் –இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து தம்மைச் சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் எடுத்துரைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி

மேலும்...
பல கோடி ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன், வெலிகம நபர் கைது

பல கோடி ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன், வெலிகம நபர் கைது 0

🕔16.Nov 2015

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து பெருமளவான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இலங்கைப் பெறுமதியில் ஆறு கோடியே 60 இலட்சத்து 76,213 ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.இதேவேளை, வெளிநாட்டுப் பணத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த நபரையும், சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மத்தள விமான நிலையத்தி்ன் ஊடாக, டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த வெலிகம பகுதியைச்

மேலும்...
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவோரில், இளைய தலைமுறையினரின் தொகை அதிகரிப்பு

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவோரில், இளைய தலைமுறையினரின் தொகை அதிகரிப்பு 0

🕔16.Nov 2015

எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 161 பேர் வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய திட்டப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்ட 52 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, இளைய

மேலும்...
மலைபோல் உயரும் மரக்கறி விலைகள்

மலைபோல் உயரும் மரக்கறி விலைகள் 0

🕔16.Nov 2015

– க.கிஷாந்தன் – நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் பெய்துவரும் மழையின் காரணமாக, குறித்த மரக்கறிகள் அழுகிப் போகும் நிலை ஏற்படலாம் என, இப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறித்த காலநிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக,

மேலும்...
பிரான்ஸ் தாக்குதல்: அவர்களே, அவர்களைக் கொன்றனர்?

பிரான்ஸ் தாக்குதல்: அவர்களே, அவர்களைக் கொன்றனர்? 0

🕔15.Nov 2015

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறுகிறது பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல். பிரான்ஸின் பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 – 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக

மேலும்...
“இது உங்கள் ஜனாதிபதியின் தவறு” என்று கூறியவாறு துப்பாக்கி சூடு நடத்தினர்; பிரான்ஸ் தாக்குதல் குறித்து நேரில் கண்டவர் சாட்சி

“இது உங்கள் ஜனாதிபதியின் தவறு” என்று கூறியவாறு துப்பாக்கி சூடு நடத்தினர்; பிரான்ஸ் தாக்குதல் குறித்து நேரில் கண்டவர் சாட்சி 0

🕔14.Nov 2015

“இது உங்கள் ஜனாதிபதி ஹொலாந்தேயின் தவறு. சிரியாவில் அவர் தலையிட்டிருக்கக் கூடாது” என்று கூறியவாறு, பிரான்ஸ் தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, தாக்குதலை நேரில் கண்ட வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக தனது நாட்டுப் படைகளை பிரான்ஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தாக்குதல்

மேலும்...
துப்பாக்கி ஏந்திய 07 பேர், ஒரு தற்கொலைதாரி; பிரான்ஸ் தாக்குதல், நடந்தது என்ன?

துப்பாக்கி ஏந்திய 07 பேர், ஒரு தற்கொலைதாரி; பிரான்ஸ் தாக்குதல், நடந்தது என்ன? 0

🕔14.Nov 2015

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்த நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் 06 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திட்டமிட்டு தொடுக்கப்பட்ட போர்: பிரான்ஸ் ஜனாதிபதிஇதேவேளை, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் ‘திட்டமிட்டு

மேலும்...
குற்றவாளிகளை  தண்டிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்

குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் 0

🕔14.Nov 2015

எவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக்கப்பல் விவகாரம் மற்றும் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி, குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே

மேலும்...
அதிக பனி மூட்டம்; சாரதிகள் எச்சரிக்கை

அதிக பனி மூட்டம்; சாரதிகள் எச்சரிக்கை 0

🕔13.Nov 2015

– க. கிஷாந்தன் –ஹட்டன் பகுதியில்இன்று வெள்ளிக்கிழமை மாலை வேளையிலிருந்து அதிக பனி மூட்டம் காணப்படுகின்றது.இதன் காரணமாக வாகனங்களை செலுத்துவில் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேன, கொட்டகலை மற்றும் நோர்வூட் போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் – கொழும்பு பிரதான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்