அஷ்ரப்: வலிதரும் மரணமும், விலகாத மர்மமும்

அஷ்ரப்: வலிதரும் மரணமும், விலகாத மர்மமும் 0

🕔24.Nov 2015

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றினைப் புரட்டிப் போட்டவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப். பத்து வருட நாடாளுமன்ற அரசியலினூடாக ஒரு புரட்சியினைச் செய்து முடித்தார். வியப்புக்கள் நிறைந்த அவரின் வாழ்க்கை போலவே, அவருடைய மரணமும் மர்மங்களாலானது. ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அஷ்ரப் மரணித்தார். ஆனாலும், அந்த விபத்து, ஒரு சதியாக இருக்குமோ என்கிற

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வரங்கு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வரங்கு 0

🕔24.Nov 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 04 ஆவது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இவ் ஆய்வரங்கில் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் பிரதம அதிதிதியாக பங்கேற்றார். பேராதனை

மேலும்...
முதலாம் வகுப்பு மாணவன், ஏழாம் வகுப்பு புத்தகம் வாசித்த மாதிரி…. ; ரவியை அனுர கிண்டல்

முதலாம் வகுப்பு மாணவன், ஏழாம் வகுப்பு புத்தகம் வாசித்த மாதிரி…. ; ரவியை அனுர கிண்டல் 0

🕔24.Nov 2015

ஏழாம் வகுப்பு மாணவனின் புத்தகத்தை – முதலாம் ஆண்டு மாணவன் வாசித்ததைப் போன்று, வரவு செலவு அறிக்கையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் வாசித்திருந்தார் என்று, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க கிண்டல் செய்துள்ளார். நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் வரவு – செலவுத் திட்டம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வரவு – செலவுத்திட்டம்

மேலும்...
கிழக்கு மாகாணசபையில் அமளிதுமளி; எதிரணி உறுப்பினர்கள் வெளிநடப்பு

கிழக்கு மாகாணசபையில் அமளிதுமளி; எதிரணி உறுப்பினர்கள் வெளிநடப்பு 0

🕔24.Nov 2015

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை, எந்தவித அறிவித்தலுமின்றி மீளப் பெற்றுக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவசர பிரேரணையொன்றினை ஆளும் தரப்பு உறுப்பினர் சிப்லி பாறூக் இன்று செவ்வாய்கிழமை சபையில் முன்வைத்தார்.மீளப் பெறப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மீண்டும் நியக்குமாறும், சிப்லி பாறூக் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.கிழக்கு மாகாணசபையின் 47வது அமர்வு, இன்று காலை 9.45

மேலும்...
கொள்ளை வியாபாரிகள் தொடர்பில் 1977 க்கு அறிவிக்கவும்

கொள்ளை வியாபாரிகள் தொடர்பில் 1977 க்கு அறிவிக்கவும் 0

🕔24.Nov 2015

வரவு – செலவுத் திட்டத்தில் விலை குறைக்கப்பட்ட அத்தியவசியப் பொருட்களை, அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு, நுகர்வோர் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது. அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை

மேலும்...
கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம் 0

🕔24.Nov 2015

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக,  நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடித்தம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து கிடைத்துள்ளது.நாடாளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும், மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையின்பேரில், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின்

மேலும்...
நான்கு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

நான்கு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔24.Nov 2015

– க. கிஷாந்தன் –நான்கு அடி நீளமான சிறுத்தையொன்றினை நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  நேற்று திங்கட்கிழமை மாலை இறந்த நிலையில் மீட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் ‘உலக முடிவு’ எனப்படும் இடமான டயகம ஹோட்டன் சமவெளி பகுதியை அண்மித்த தேயிலை தோட்டப்பகுதியில், மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. சுமார் 03 வயது நிரம்பிய மேற்படி சிறுத்தையானதுது  2.5 அடி

மேலும்...
புகைப் பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணம், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரம்தான்; ரவி

புகைப் பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணம், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரம்தான்; ரவி 0

🕔23.Nov 2015

புகை பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணமானது, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்குப் பொருந்தாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தொகையானது, நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரமே என நிதி அமைச்சர் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும்...
எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கான காலம் நீடிப்பு

எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கான காலம் நீடிப்பு 0

🕔23.Nov 2015

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திலுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காகவும், அது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்காகவும்  வழங்கப்பட்டிருந்த கால எல்லை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் விசேட வேண்டுகோளுக்கிணங்கவே, இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழுவிடம் இது தொடர்பான முறைபாடுகளையும்

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும்

வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் 0

🕔23.Nov 2015

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எதனையும் கூறமுடியாது எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில்

மேலும்...
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை 0

🕔23.Nov 2015

– எப். முபாரக் – கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கிண்ணியா பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை, ஒரு லட்சம் ரூபாய் பிணையில் செல்வதற்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத், இன்று  திங்கட்கிழமை  உத்தரவிட்டுள்ளார். 2.1 கிராம் கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த, கிண்ணியா 06 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த மேற்படி

மேலும்...
மஹிந்த அணியினர் மூடிய அறைக்குள் பேச்சு; மைத்திரி தரப்புக்குச் சென்றவர்களை அழைக்கவும் முடிவு

மஹிந்த அணியினர் மூடிய அறைக்குள் பேச்சு; மைத்திரி தரப்புக்குச் சென்றவர்களை அழைக்கவும் முடிவு 0

🕔22.Nov 2015

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி அணியினர், தமது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து, மூடிய அறைக்குள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.இதன்போது, தமது தரப்பில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவின் தரப்புக்கு சென்றுள்ளவர்களை மீண்டும் மஹிந்த தரப்புக்கு கொண்டு வருவது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இதன்படி இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் மஹிந்த தரப்பு தெரிவித்துள்ளது.தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத்

மேலும்...
கஞ்சா ‘பக்கட்’களுடன் சிறுவர்கள் கைது

கஞ்சா ‘பக்கட்’களுடன் சிறுவர்கள் கைது 0

🕔21.Nov 2015

– க.கிஷாந்தன் – கஞ்சாவுடன் நான்கு சிறுவர்கள் ஹட்டனில் இன்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நகருக்கு தொழில்புரிய செல்லவிருந்த நிலையில், குறித்த சந்தேக நபர்களான நான்கு சிறுவர்களும் ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தியபோது நான்கு பேரிடமும் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது. கைது

மேலும்...
பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டிருக்கிறார்கள்; ‘பட்ஜெட்’ குறித்து பந்துல கருத்து

பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டிருக்கிறார்கள்; ‘பட்ஜெட்’ குறித்து பந்துல கருத்து 0

🕔21.Nov 2015

புதிய அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு–செலவுத் திட்ட முன்மொழிவானது அலங்கோ­ல­மான பிச்சைக்­கா­ர­னுக்கு பவுடர் போட்டு, அவனை அலங்­க­ரித்­து­விட்­டதைப் போன்று அமைந்­தி­ருப்­ப­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குணவர்த்­தன தெரி­வித்தார். 2016ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் வரவு – செலவு திட்டம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு விமர்­சித்­தார். இங்கு ஊட­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்து

மேலும்...
‘பட்ஜெட்’ புதினங்கள்

‘பட்ஜெட்’ புதினங்கள் 0

🕔21.Nov 2015

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இதைச் சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில், இந்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பான சில சுவாரசியங்களைத் தொகுத்து வழங்குகின்றோம். * வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து, அது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சுமார் நாலரை மணிநேரத்தினை நிதியமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்