ரவியின் தேநீர் விருந்தை, புறக்கணித்தார் மஹிந்த

ரவியின் தேநீர் விருந்தை, புறக்கணித்தார் மஹிந்த 0

🕔20.Nov 2015

வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையினை அடுத்து, நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு நிறைவில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்தார்.வரவு – செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, நிதியமைச்சின் சார்பில் தேநீர் விருந்தொன்று வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த தேநீர் விருந்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் அழைப்பு

மேலும்...
நான் பிடித்து அடைத்த பயங்கரவாதிகளை, இந்த அரசு வெளியில் விட்டு விட்டது; மஹிந்த குற்றச்சாட்டு

நான் பிடித்து அடைத்த பயங்கரவாதிகளை, இந்த அரசு வெளியில் விட்டு விட்டது; மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔20.Nov 2015

– அஸ்ரப் ஏ. சமத் – பயங்கரவாதத்  தடைச் சட்டத்தின் கீழ்,  இந்த நாட்டிலிருந்த பயங்கரவாதிகளை பிடித்து, தாம் சிறையில் அடைத்தாகவும், ஆனால் இந்த அரசு –  பயங்கரவாதிகளை விடுதலை செய்து வெளியில் விட்டுவிட்டு,  பயங்கரவாதிகளை அடக்கிய ராணுவத்தினரைப் பிடித்து சிறையில் அடைப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் நிறுவனத்துக்கு 200 மில்லியன் ரூபாய்

மேலும்...
வரவு – செலவுத் திட்டம்; முழு விபரம்

வரவு – செலவுத் திட்டம்; முழு விபரம் 0

🕔20.Nov 2015

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தினைச் சமர்ப்பித்து உரையாற்றினார். அதன்போது கூறப்பட்ட விடயங்களில் முக்கியமானவை வருமாறு; 06:22 PM – 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட சமர்ப்பிப்பு நிறைவடைந்தது 06:13 PM – வருமானத்தை அதிகரிப்பதற்காக VAT வரி முறைமை சீராக்கப்படும். 06:10 PM – திறமையான கலைஞர்கள் தங்களின்

மேலும்...
‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர்

‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர் 0

🕔20.Nov 2015

பயங்கரவாதத் தாக்குதலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிகிழமை பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, கண்களை கட்டியப்படி ஓர் இஸ்லாமிய இளைஞர் ‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டி அணைப்பீர்களா’ என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார். இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டபடி,

மேலும்...
நல்லாட்சியர்களின் முதலாவது வரவு – செலவுத் திட்டம்; சபையின் இன்று சமர்ப்பிப்பு

நல்லாட்சியர்களின் முதலாவது வரவு – செலவுத் திட்டம்; சபையின் இன்று சமர்ப்பிப்பு 0

🕔20.Nov 2015

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வரவு – செலவுத் திட்டத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதேவேளை, வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. நல்லாட்சி அரசாங்கம் என்று வர்ணிக்கப்படும்,

மேலும்...
பாடசாலைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து

பாடசாலைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து 0

🕔19.Nov 2015

பாடசாலைகளுக்குள் கடமை நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதற்கு, ஊவா மாகாண முதலமைச்சர் விதித்த தடையானது, நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளுக்கும் ஏற்புடையதாகாது என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், தமது கடமை நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு, அந்த மாகாண முதலமைச்சர் அண்மையில் தடை விதித்திருந்தார்.

மேலும்...
சஊதி, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் நியமனம்

சஊதி, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் நியமனம் 0

🕔19.Nov 2015

சஊதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜியம் மற்றும் பலஸ்தீனம் நாடுகளுக்கான உள்ளிட்ட நாடுகளுக்கான, இலங்கைத் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் விபரம் வருமாறு;தூதுவர்கள்கலாநிதி. கருணாசேன கொடித்துவக்கு – சீனாதர்ஷன பெரேரா – இந்தோனேசியாஏ.எல்எம். லாபீர் – ஜோர்தான்கே.டப்ளியூ.என்.டி. கருணாரத்ன – மியன்மார்ஏ.எம். தாசீம் – சஊதி அரேபியாபீ.எம்.அன்சார் – துருக்கிஎஸ்.ஜே. மொஹிதீன் – ஐக்கிய அரபு ராஜ்ஜியம்எம்.எப்.

மேலும்...
சீருடைக்குப் பதிலாக வவுச்சர் முறை; 500 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர்

சீருடைக்குப் பதிலாக வவுச்சர் முறை; 500 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர் 0

🕔19.Nov 2015

மாணவர்களுக்கு தரமற்ற சீருடைத் துணிகள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, அவர்களுக்கு சீருடைகளை நேரடியாக வழங்காமல், அதற்குப் பதிலாக வவுச்சர் வழங்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். அதேவேளை, இடைத்தரகர்கள் கொமிஷன் பெறுவதைத் தவிர்ப்பதற்காகவும், வவுச்சர் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சுமார் 500 மில்லியன் ரூபாய் வரை சேமித்து அவற்றை கல்வி வளர்ச்சிக்கு

மேலும்...
200 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்திய விவகாரம்; ஜனாதிபதி ஆணைக்குழு முன், நாமல் ஆஜர்

200 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்திய விவகாரம்; ஜனாதிபதி ஆணைக்குழு முன், நாமல் ஆஜர் 0

🕔19.Nov 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகினார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சிக்கு 200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை

மேலும்...
வினாத்தாளில் குளறுபடி; ஆசிரியர், மாணவர்கள் புகார்

வினாத்தாளில் குளறுபடி; ஆசிரியர், மாணவர்கள் புகார் 0

🕔19.Nov 2015

– க.கிஷாந்தன் – மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் மூன்றாம் தவணை பரீட்சைக்காக, தரம் 10ற்கு அச்சிட்டு வெளியிடப்பட்ட வரலாறு பாட வினாத்தாளில் குளறுபடிகள் காணப்பட்டதாக ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில், நேற்று புதன்கிழமை இடம் பெற்ற வரலாறு பாடப்பரீட்சையின் போது, மாணவர்களுக்கு வழங்கபட்ட வினாத்தாளில் குளறுபடிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கபடுகிறது. குறித்த வினாத்தாளில்

மேலும்...
நாளைய வரவு – செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா; அமைச்சர் அமுனுகம பதில் வழங்குகிறார்

நாளைய வரவு – செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா; அமைச்சர் அமுனுகம பதில் வழங்குகிறார் 0

🕔19.Nov 2015

புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை வெள்ளிக்கிழமை பிற்கபல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், நல்லாட்சியின் பிரதிபலனாக பல முக்கிய அனுகூலங்களை வரவு – செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்க முடியும் என்று, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் நீண்ட கால நோக்குடன் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்

மேலும்...
உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை

உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை 0

🕔19.Nov 2015

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, மைசூர் பருப்பு ஒரு கிலோ 190 ரூபா, உருளைக்கிழங்கு ஒரு கிலோ 145 ரூபா, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தோல் அகற்றப்பட்ட கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபா, பொதி செய்யப்பட்ட கோதுமை

மேலும்...
விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு

விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு 0

🕔19.Nov 2015

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு பணம் செலுத்தாமல் விளம்பரம் மேற்கொண்ட குற்றச்சாடடு தொடர்பில், இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையினாலேயே, இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.சுயாதீன தொலைக்காட்சியில், தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல

மேலும்...
‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித

‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித 0

🕔18.Nov 2015

எவன்காட் விவகாரம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, அமைச்சர் ராஜித மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளார். எவன்காட் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை கண்டித்ததாக, அண்மையில்

மேலும்...
நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔18.Nov 2015

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தினை ரத்துச் செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி, அதனை நாடாளுமன்றத்துக்கு வழங்குதல், மற்றும் தேர்தல் முறை மாற்றம் குறித்து இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை யோசனை ஒன்றை முன்வைத்தார்.இது குறித்து பிரதமரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்