ஆறாத காயம்

ஆறாத காயம் 0

🕔26.Nov 2015

எழுதி எழுதி அலுத்துப் போன ஒரு விடயத்தை மீளவும் ஒரு முறை எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. எறும்பூர கற்குழியும் என்பார்கள். அப்படியொரு நம்பிக்கையில்தான் இது எழுதப்படுகிறது. சலனமற்ற குளத்தில் எறியப்படும் ஒரு கல்லாக, இந்தக் கட்டுரை இருந்தாலே இப்போதைக்குப் போதுமானதாகும். நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றி அநேகமானோர் அறிவர். ஒரு காலத்தில் ஊடகங்களில் தீயாகப்

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள்

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள் 0

🕔26.Nov 2015

– வாத்தியார் – அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளில் நடத்தப்பட்ட மூன்றாந் தவணை பரீட்சை, தரம் – 10 க்குரிய இஸ்லாம் பாட வினாத்தாளில் 15 க்கும் மேற்பட்ட வினாக்களில் எழுத்துப் பிழைகள் காணப்பட்டமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்படுறது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்குரிய வினாத்தாளில், அதிகமான அர்த்தப் பிறழ்வுடன் கூடிய எழுத்துப் பிழைகள்

மேலும்...
கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔26.Nov 2015

– எப். முபாரக் – சட்டவிரோதமான முறையில் இரண்டு கைக்குண்டுகளையும், கைத்துக்கியையும் தன்வசம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு இருபதுவருடம் கடடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் இன்று வியாழக்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார். திருகோணமலை சிறுப்பிட்டி, சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய செல்லத்தம்மி சோமசுந்தரம் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம்

மேலும்...
யானைத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நஷ்டஈடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்; கிழக்கு மாகாண சபையில் மாஹிர் கோரிக்கை

யானைத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நஷ்டஈடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்; கிழக்கு மாகாண சபையில் மாஹிர் கோரிக்கை 0

🕔26.Nov 2015

– எம்.எம். ஜபீர் –யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு நஷ்டயீடுகள் அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் அதிகரித்துவரும் யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண சபை அமர்வில்

மேலும்...
சிங்கப்பூரில் 233 பிரசுரங்கள் மீதான தடை நீக்கம்; செக்ஸ் சஞ்சிகை ‘பிளேபோய்’ மீது தொடர்ந்தும் தடை

சிங்கப்பூரில் 233 பிரசுரங்கள் மீதான தடை நீக்கம்; செக்ஸ் சஞ்சிகை ‘பிளேபோய்’ மீது தொடர்ந்தும் தடை 0

🕔26.Nov 2015

சிங்கப்பூரில் தடை செய்ப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கையை, அந்த நாட்டு அரசு, 17ஆகக் குறைத்துள்ளது.இப்போது தடை விலக்கப்பட்ட புத்தகங்களில் , 1748ம் ஆண்டில் முதலில் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில சிருங்கார நாவலான ‘ஃபேனி ஹில்’ அடங்கும். அதேபோன்று, ‘தெ லாங் மார்ச்’ என்ற கம்யூனிச புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கப்பட்டிருக்கிறது.ஆனால், செக்ஸ் சஞ்சிகைகளான, ‘பிளேபோய்’ மற்றும்

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி மோல்டா பயணம்

ஜனாதிபதி மைத்திரி மோல்டா பயணம் 0

🕔26.Nov 2015

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டாவுக்கு பயணமானார். பொதுநலவாய நாடுகளில் மாநாடு நாளை 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை மோல்டாவில் நடைபெறுகிறது. பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை இம்முறை பொறுப்பேற்றுள்ள இலங்கை ஜனாதிபதியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில்

மேலும்...
நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று கையளிக்கப்படும்; பந்துல

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று கையளிக்கப்படும்; பந்துல 0

🕔26.Nov 2015

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மாணம் ஒன்றினை எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. பொய்யான தரவுகளை முன்வைத்து 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று வியாழக்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரச தலைவர்,

மேலும்...
சமையல் எரிவாயு; நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்யுமாறு கோரிக்கை

சமையல் எரிவாயு; நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்யுமாறு கோரிக்கை 0

🕔25.Nov 2015

– முன்ஸிப் – பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள்களை நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்கின்றமை போல், சமையல் எரிவாயுவினையும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர். எரிபொருள் விலைகளில் சீராக்கமொன்றினை மேற்கொண்டு, நாடு பூராகவும் ஒரே விலையில் எரிபொருட்களை விற்பனை

மேலும்...
மண்சரிவில் வீடுகள் சேதம், பாதிக்கப்பட்டோர் ஆலயத்தில் தஞ்சம்

மண்சரிவில் வீடுகள் சேதம், பாதிக்கப்பட்டோர் ஆலயத்தில் தஞ்சம் 0

🕔25.Nov 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லவர்ஸ் லீப் தோட்டத்தில், இன்று புதன்கிழமை காலை 05 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 04 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வீட்டிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், குறித்த வீட்டில் வசித்த 24 பேர் தற்போது தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. பாதிக்கபட்ட லயன் தொகுதி ஏற்கனவே வெடிப்புற்று காணப்பட்ட

மேலும்...
நீர், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்காது; நிதியமைச்சு

நீர், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்காது; நிதியமைச்சு 0

🕔25.Nov 2015

நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டமை காரணமாக – நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்வு கூறப்பட்டது. ஆயினும், இது வரை 11 வீதம் எனும் தனி பெறுமானமாக அறவிடப்பட்ட வற் வரியானது, வரவு -செலவுத்

மேலும்...
பிரபாகரனுக்கு கிளிநொச்சியில் பிறந்தநாள் வாழ்த்து

பிரபாகரனுக்கு கிளிநொச்சியில் பிறந்தநாள் வாழ்த்து 0

🕔25.Nov 2015

தழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துண்டுப் பிரசுரம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் விஸ்வமடு, சுண்டிக்குளம் பகுதி ஏ9 வீதியில் வீசப்பட்டுள்ளன. இதில், ‘தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 வது பிறந்தநாள் வாழ்த்து’ என அச்சிடப்பட்டுள்ளதோடு, பிரபாகரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும்...
கிரகரி வரண்டதால், உல்லாசப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி

கிரகரி வரண்டதால், உல்லாசப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி 0

🕔25.Nov 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா கிரகரி வாவி திறக்கப்பட்டு – நீரின்றி வரண்டு காணப்படுவதால், அப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் வீழ்ச்சியடைந்தள்ளது. நுவரெலியா நகரத்துக்கு அழகு சேர்ப்பதோடு, உல்லாச பயணிகளை கவரும் வகையில் கிரகரி வாவி அமைந்துள்ளது. தற்போது, வாவி வரண்டு காணப்படுவதன் காரணமாக, உல்லாச பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதோடு, பிரதேசமும் பொலிவிழந்து

மேலும்...
‘பல்டி’க்கு தயாராகும் டிரான்

‘பல்டி’க்கு தயாராகும் டிரான் 0

🕔25.Nov 2015

‘மவ்பிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ பத்திரிகைகளின் உரிமையாளர் டிரான் அலஸ், ஜனாதிபதி மைத்திரியின் பக்கம் சாய்வதற்கான கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவருக்கு வக்காளத்து வாங்கிய ஊடக நிறுவனங்களில் டிரான் அலஸின் ஊடக நிறுவனம் முக்கிய பங்கு வகித்திருந்தது.சரத் பொன்சேகாவின் கட்சியினூடாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட டிரான் அலஸ், ராஜபக்ஷவினருடன் நல்லுறவைக் கொண்டிருந்தார்.கடந்த

மேலும்...
சுவர்ணவாஹினியிடமிருந்து 200 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார் பந்துல

சுவர்ணவாஹினியிடமிருந்து 200 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார் பந்துல 0

🕔25.Nov 2015

சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்திடம், சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் பிரபல்ய நிகழ்ச்சியான ‘முல்பிடுவ’ நிகழ்ச்சி பந்துல பத்மகுமாரவினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை தொகுத்து வழங்குவதோடு, அவை குறித்த விமர்சனைங்களும் இடம்பெறும்.இலங்கைத்

மேலும்...
ரணிலும், மைத்திரியும் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே விகாரைகளுக்கு செல்கிறேன்; மஹிந்த

ரணிலும், மைத்திரியும் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே விகாரைகளுக்கு செல்கிறேன்; மஹிந்த 0

🕔25.Nov 2015

ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாகவே – தான் விஹாரைகளுக்கு செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி – தெல்லம்புர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற மதவழிபாடு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நல்லாட்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்