13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் குறித்து ஆராயவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0
– அஸ்ரப் ஏ. சமத் –மாகாணசபைகளுக்கான, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்களை, தற்போதைய தேசிய அரசில் ஒன்றிணைந்து ஆராயவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசா் முஸ்தபா தெரிவித்தார்.யூனியன் பிளேசில் உள்ள அமைச்சில், இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே, மேற்கண்ட விடயத்தினை