தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி

தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி 0

🕔21.Sep 2015

இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்து இந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிடுவார்கள்; பிறகு இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் நேதாஜியிடம் இருந்தது.இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115.

மேலும்...
பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரைத் தண்டிக்க, புதிய சட்டத்தை உருவாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரைத் தண்டிக்க, புதிய சட்டத்தை உருவாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔20.Sep 2015

– க. கிஷாந்தன் – பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக, புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனக்கோரி, நுவரெலியா மாவட்டத்தில் வட்டவளை கிராம மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வட்டவளை நகரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொட்டதெனியாவ – படல்கம, அக்கரங்கஹ பகுதியை

மேலும்...
அக்கரைப்பத்தனை பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து

அக்கரைப்பத்தனை பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து 0

🕔20.Sep 2015

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்ட பகுதியில், தனியார் பஸ் ஒன்று – பிரதான வீதியை விட்டு விலகி, சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதி காலை 04 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டயகம தலவாக்கலை பிரதான வீதியில், அக்கரப்பத்தனையிலிருந்து மெராயா பகுதியை நோக்கி செல்லும்

மேலும்...
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 0

🕔19.Sep 2015

– க.கிஷாந்தன் – ஹட்டன் பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள் மத்தியில், வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுவொன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில், இலங்கை பொலிஸ் தலைமையக திணைக்களத்தின் போக்குவரத்துப்பிரிவு, இவ் விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக்கொள்வது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும்...
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில், இலங்கைக்கு இன்று 19 பதக்கங்கள்

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில், இலங்கைக்கு இன்று 19 பதக்கங்கள் 0

🕔19.Sep 2015

– எஸ். அஷ்ரப்கான் –பொதுநலவாய நாடுகளுக்கிடையேயான கராத்தே சுற்றுப்போட்டியில், இன்று சனிக்கிழமை வரை இலங்கை வீரர்கள் 19 பதக்கங்களைக் பெற்றுக் கொண்டதாக, இலங்கைக் குழுவில் டில்லி சென்றுள்ள – தென் கிழக்கு பல்கலைக்கழக கராத்தே பிரிவு பொறுப்பாளர் முஹம்மத் இக்பால் தெரிவித்தார்.இந்தியாவின் தலைநகரான  புது டில்லியில், இவ்வருடத்துக்கான மேற்படி சுற்றுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மிகவும்

மேலும்...
மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு

மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Sep 2015

மரண தண்டனையை, நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் – அடுத்த வருடம் முதல், மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி மாநகரசபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, தேசிய மது ஒழிப்புத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். நாட்டில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுகள் மற்றும் கொலைச் சம்பவங்களையடுத்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும்

மேலும்...
மாணவியை படம் பிடித்த நபருக்கு, மக்கள் கொடுத்த ‘தக்க’ தண்டனை

மாணவியை படம் பிடித்த நபருக்கு, மக்கள் கொடுத்த ‘தக்க’ தண்டனை 0

🕔18.Sep 2015

பஸ்ஸில் பயணித்த மாணவியை ரகசியமாக படம் பிடித்த நபரொருவரை, சக பயணிகள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாவயிலிருந்து மொரகஹேன நோக்கி பயணிக்கும் 129 இலக்கம் இலக்க பஸ்ஸில் பயணித்த மாணவியையே, குறித்த நபர் படம் எடுத்தார். இதன்போது, சந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள், ‘துஷ்பிரயோகக்காரர்’ என எழுதிய அட்டையை , குறித்த நபரின் வாயினால் கவ்விப்

மேலும்...
பெண் ஊடவியலாளரால் தடுக்கி விடப்பட்ட சிரிய அகதி, ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளரானார்

பெண் ஊடவியலாளரால் தடுக்கி விடப்பட்ட சிரிய அகதி, ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளரானார் 0

🕔18.Sep 2015

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண் ஊடகவியலாளரான பெட்ரோ லஸ்லா என்பவரால், ஒசாமா அப்துல் என்ற அகதி,  காலால் தடுக்கி விடப்பட்டு கீழே விழ வைக்கப்பட்டார்.இந்த சம்பவம் அப்படியே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த சம்பவத்தை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள், அந்த  பெண் ஊடகவியலாளரின் செயலுக்கு கடும்

மேலும்...
நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சாதிக், கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சாதிக், கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் 0

🕔18.Sep 2015

– அஸ்ரப் ஏ. சமத் –நெதா்லாந்து நாட்டின் இலங்கைக்கான துாதுவராக  நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஜே. சாதிக், கடந்த வாரம் நெதா்லாந்து நாட்டின் மன்னா் வில்லியம் அலக்ஸான்டரிடம் தனது நியமனக் கடித்தை கையளித்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளாராக கடமையாற்றிய ஏ.எம்.ஜே. சாதிக், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நெதா்லாந்து நாட்டுக்கான இலங்கைத் துாதுவராக நியமிக்கப்பட்டாா்.ஏற்கனவே, இவர் சஊதி அரேபியா மற்றும்

மேலும்...
கோழி முட்டை போல், போலி முட்டை; சீனாவின் ‘ஜில்மல்’

கோழி முட்டை போல், போலி முட்டை; சீனாவின் ‘ஜில்மல்’ 0

🕔18.Sep 2015

போலியான ‘கோழி முட்டை’களை சீனா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 07 விதமான  ரசாயனங்களுடன் இந்தப் போலியான கோழி முட்டை தயாரிக்கப்படுகிறது.இந்த முட்டையில்  கல்சியம் காபனேட், ஜெலட்டின் மற்றும் அலுமினியம் உட்பட, மேலும் சில ரசாயனங்களும் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.மேலும்,  போலி முட்டை தயாரிப்பில் –  கல்சியம் காபனேட், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க  மஞ்சள் வண்ணக்கலவை, மஞ்சள் கரு மற்றும்

மேலும்...
உள்ளக விசாரணை அடுத்த வருடம் ஆரம்பமாகும்: மங்கள சமரவீர

உள்ளக விசாரணை அடுத்த வருடம் ஆரம்பமாகும்: மங்கள சமரவீர 0

🕔17.Sep 2015

இலங்கையின் இறுதிக்கட்ட சண்டையின் போது – இடம்பெற்றதாகக் கூறப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகள், எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே, இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதோடு, ஒன்றரை வருடங்களுக்குள் குறித்த

மேலும்...
இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கையில், யுத்தக் குற்றவாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கையில், யுத்தக் குற்றவாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு 0

🕔17.Sep 2015

இலங்கையில் நடந்த யுத்தக் குற்றம் தொடர்பாக, ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றிருந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு செய்தி முகவரகமான ஐ.சி.பி. தெரிவித்துள்ளது.ஆனால், இறுதிக் கட்ட சண்டையில் நடைபெற்ற மீறல்களுக்குப் பொறுப்பான குற்றவாளிகளின் பெயர்களை வெளியிடும் நோக்கம் ஐ.நாவுக்கு இல்லையென்று  ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஐ.நா. விசாரணை அறிக்கையில், குற்றவாளிகள் என்று எவருடைய பெயரும் உள்ளடக்கப்படாது என்றும், இது மனித

மேலும்...
மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது

மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது 0

🕔17.Sep 2015

– க. கிஷாந்தன் –  நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 370 மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த பல மாதங்களாக, கைது செய்யப்பட்டவர்கள்

மேலும்...
நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி

நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி 0

🕔17.Sep 2015

– க.கிஷாந்தன் – கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிறுவனொருவன், நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்ததாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் 04 ஆம் தரத்தைச்  சேர்ந்த 09 வயதுடைய திருச்சந்திரன் கோஷிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் பாடசாலை விட்டு

மேலும்...
பாலியல் பலாத்காரத்தினை, சித்திரவதை செய்வதற்கானதொரு பொறிமுறையாக ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என, ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு

பாலியல் பலாத்காரத்தினை, சித்திரவதை செய்வதற்கானதொரு பொறிமுறையாக ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என, ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔16.Sep 2015

இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டோர் மீது, பாலியல் பலாத்காரம் புரியப்பட்டதாகவும், இவை, சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில், திட்டமிட்டுப் பாவிக்கப்பட்ட பொறிமுறைகளாகும் என்னும் ஐ.நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் 15 வயதுக்கும் குறைவான சிறுவர்களைப் பிடித்து, யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் முழு வடிவம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்