சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேருக்கு, எதிரணியில் அமர அனுமதி

சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேருக்கு, எதிரணியில் அமர அனுமதி 0

🕔16.Sep 2015

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – எதிரணியில் அமர்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாத, சுதந்திரக் கட்சியை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை மாலை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.இதன்போதே,

மேலும்...
ஐந்து வருடங்களின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டும்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ஐந்து வருடங்களின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டும்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔16.Sep 2015

அஸ்ரப் ஏ. சமத் – யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 05 ஆண்டுகளில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினூடாக தீர்வினைக் கண்டு விடப் போவதாகவும், அதன் பின்னர் அந்த அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டுமெனவும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். பம்பலப்பிட்டியிலுள்ள புனா்வாழ்வு அதிகார சபையில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.

மேலும்...
வட்டகொட மேற்பிரிவு தேயிலை தோட்ட மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

வட்டகொட மேற்பிரிவு தேயிலை தோட்ட மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு 0

🕔16.Sep 2015

– க. கிஷாந்தன் –தலவாக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட மேற்பிரிவு தோட்ட தேயிலை மலையிலிருந்து ஆணிண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை காலை 09 மணியளவில், அப்பகுதிக்கு தொழிலுக்காகச் செல்லும் போது, மேற்படி சடலத்தைக் கண்டுள்ளனர்.இதனையடுத்து, உடனடியாக தலவாக்கல பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தலவாக்கல பொலிஸார் – சடலத்தை

மேலும்...
அஷ்ரப் நினைவு தின நிகழ்வுகள்

அஷ்ரப் நினைவு தின நிகழ்வுகள் 0

🕔16.Sep 2015

– எஸ்.எம்.எம். றம்ஸான் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 15 ஆவது ஞாபகார்த்த தினத்தையொட்டி கல்முனைத் தொகுதிக்கான பிரதான வைபவம் புதன்கிழமை காலை, கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்

மேலும்...
அஷ்ரப் என்கிற முகவரி

அஷ்ரப் என்கிற முகவரி 0

🕔16.Sep 2015

”முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத் தலைவராக இருந்த, மருதூர் கனியின் தாயாருடைய 40 ஆம் கத்தம் (நினைவு நாள்) கொழும்பில் நடந்தது. அதில், மு.காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். அந்த நிகழ்வு முடிந்தவுடன் அன்றிரவே தலைவருடன், அவரின் கம்பளை வீட்டுக்கு வந்தோம். அன்றைய தினம் அங்கு தங்கிவிட்டு, மறுநாள் அம்பாறை நோக்கி

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் வபாத்தானார்

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் வபாத்தானார் 0

🕔15.Sep 2015

– முன்ஸிப் –கலைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல்  கொழும்பு பொது வைத்தியசாலையில் வபாத்தானார். சில நாட்களுக்கு முன்னர் விபத்தொன்றில் காயமடைந்து, கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே – இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவர் வபாத்தானார். 1951 ஆம்

மேலும்...
பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர்

பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர் 0

🕔15.Sep 2015

வீதியை மறித்து  நின்ற யானையைப் பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், குறித்த யானையின் தாக்குதலில் இருந்து, மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம், இந்தியாவின் மேற்குவங்க மாநில வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்றது. மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. யானைக்கு பயந்து கொண்டு, அந்த

மேலும்...
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகள் தொல்லையால், மக்கள் சிரமம்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகள் தொல்லையால், மக்கள் சிரமம் 0

🕔15.Sep 2015

– க. கிஷாந்தன் –நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.குரங்குகள், தமது வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை ஏப்பமிட்டுச் செல்வதாகவும், நோர்வூட் வெஞ்சர் பகுதி பிரதான வீதிகளில் – குரங்குள் பெரும் அட்டகாசம் செய்வதனால், மக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் கூறுகின்றனர்.இதேவேளை, குழந்தைகளை தனியாக விளையாடுவதற்கு அனுமதிக்கவும் தாம்

மேலும்...
ஒலுவில்: அடுத்து என்ன ??

ஒலுவில்: அடுத்து என்ன ?? 0

🕔15.Sep 2015

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர், கடந்த 04 வருடங்களாக ஒலுவில் பிரதேச கரையோரம் கடலரிப்பால் பாரதூரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவ் வாரம் ஏட்டிக்குப் போட்டியாய் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்களின் களவிஜயங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஏதோ நடக்கப் போவது போல், ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுளளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வு கருதியும்,

மேலும்...
பொலிஸ் வேட்டை; 04 மணி நேரத்தில் 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொலிஸ் வேட்டை; 04 மணி நேரத்தில் 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0

🕔14.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சுமார் 04 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, போக்குவரத்து சட்டங்களை விதிகளை மீறிய 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதென, காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி துஷார் ஜெயலால் தெரிவித்தார்.வீதி விபத்துக்களை தடுத்து,வீதிப் போக்குவரத்து சட்ட விதிகளை அமுல்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...
தந்தையைப் போல் தனயன்; காலை ஐந்து மணிக்கே வந்து, கடமையினைப் பொறுப்பேற்ற சஜீத் பிரேமதாஸ

தந்தையைப் போல் தனயன்; காலை ஐந்து மணிக்கே வந்து, கடமையினைப் பொறுப்பேற்ற சஜீத் பிரேமதாஸ 0

🕔14.Sep 2015

– அஷ்ரப் ஏ. சமத் –இ லங்கையில் 15 தொடக்கம் 20 இலட்சம் குடும்பங்கள் வீடுகளின்றி உள்ளன. இவர்கள் வெயிலிலும், மழையிலும் நனைந்து,  பாதை ஓரங்களிலும் கடலோரங்களிலும், கஸ்டப்படுகின்றனர், இவ்வாறான  வீடற்றோர் பிரச்சினையைத் தீா்ப்பதற்கான பாரிய பொறுப்பினை ஜனாதிபதியும் பிரதமந்திரியும் என்னிடம் ஒப்படைத்துள்ளாா்கள் என்று அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்தார்.பத்தரமுல்ல – செத்சிரிபாயவிலுள்ள வீடமைப்பு அமைச்சில், இன்று

மேலும்...
கல்முனை நகர அபிவிருத்திக்காக 800 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்கத் திட்டம், வங்கி முறிகள் மூலம் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானம்; அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

கல்முனை நகர அபிவிருத்திக்காக 800 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்கத் திட்டம், வங்கி முறிகள் மூலம் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானம்; அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔14.Sep 2015

– எம்.வை. அமீர் –கல்முனை மாநகர அபிவிருத்திக்காக தனியார் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மு.கா. தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இதேவேளை, காணிகளை இழந்தோருக்கான நஷ்டஈடுகளை வங்கி முறிகள் மூலம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்தாகவும் அவர் கூறினார்.கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
வி்ண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்தவர், பூமியை வந்தடைந்தார்

வி்ண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்தவர், பூமியை வந்தடைந்தார் 0

🕔12.Sep 2015

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்த ரஷ்ய விண்வெளி வீரர் கென்னடி பதல்கா, நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார். அவருடன் இரண்டு சக வீரர்களும் பூமியை வந்தடைந்தனர். 57 வயதான கென்னடி, 05 தடவை சென்று வந்ததன் மூலம், மொத்தமான  879 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். இதன் மூலம், விண்வெளியில்

மேலும்...
ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார்

ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார் 0

🕔12.Sep 2015

– முன்ஸிப் –ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு இடம்பெறுவதற்கு காரணம், ஒலுவில் துறைமுக வடிவமைப்பில் ஏற்பட்ட பிழைகளா என்பதைக் கண்டறிவதில், துறைமுகங்கள் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளதாக மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இதன் அடிப்படையில், ஒலுவில் துறைமுகத்தின் வடிவமைப்புத் தொடர்பில், ஆய்வு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு, அதனை வடிவமைப்புச் செய்த ‘டனிடா’ நிறுவனத்திடம் துறைமுகங்கள் அதிகாரசபை

மேலும்...
மக்கா புனித ஹரம் பள்ளிவாசல் விபத்தில், இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை; அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு

மக்கா புனித ஹரம் பள்ளிவாசல் விபத்தில், இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை; அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு 0

🕔12.Sep 2015

– அஷ்ரப் ஏ. சமத் –சவூதி அரேபியாவின் மக்கா நகரிலுள்ள புனித ஹரம் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட  விபத்தில், இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றவர்களுக்கு எதுவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என்று முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ அப்துல் ஹலீம்  தெரிவித்தார்.இன்று சனிக்கிழமை காலை, அமைச்சரின் கொழும்பு  மாதிவெல இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளா் சந்திப்பிலேயே, அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்