சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேருக்கு, எதிரணியில் அமர அனுமதி 0
மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – எதிரணியில் அமர்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாத, சுதந்திரக் கட்சியை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை மாலை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.இதன்போதே,