வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?

வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை? 0

🕔8.Sep 2015

சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கட்டார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை என்பதற்கான காரணிகளை ஆராய்கிறார், தோஹாவிலுள்ள ‘ராயல் யுனைட்டட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்’டைச் சேர்ந்த மத்திய கிழக்கு ஆய்வாளர் மைக்கெல் ஸ்டீபன்ஸ் பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும்

மேலும்...
திவிநெகும வாழ்வாதார உதவி, சம்மாந்துறையில் வழங்கி வைப்பு

திவிநெகும வாழ்வாதார உதவி, சம்மாந்துறையில் வழங்கி வைப்பு 0

🕔7.Sep 2015

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 1600 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, சம்மாந்துறை, ஜனாதிபதி  கலாச்சார – விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, வாழ்வாதார உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி

மேலும்...
இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை

இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை 0

🕔7.Sep 2015

– ஜம்சாத் இக்பால் – நாட்டுக்கு தேவையானது ஸ்திரமான அரசாங்கமாகும். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்திரமான அரசாங்கத்தை – இணக்க அரசியலினூடாகக் கொண்டு செல்ல முடியுமென்பது, எமது திடமான நம்பிக்கையாகும் என்று மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.

மேலும்...
மாவட்ட விளையாட்டுப் போட்டியில், அம்பாறை பிரதேச செயலகம் முதலிடம்

மாவட்ட விளையாட்டுப் போட்டியில், அம்பாறை பிரதேச செயலகம் முதலிடம் 0

🕔7.Sep 2015

– றியாஸ் ஆதம் – அம்பாரை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட, விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான, மாவட்ட மட்ட விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என். மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவின் காலை நிகழ்வுகளில், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.

மேலும்...
கண்களால் பேசிக் கொண்டோம்: தேர்தல் காலத்து ரகசியங்களை அம்பலப்படுத்தினார் மைத்திரி

கண்களால் பேசிக் கொண்டோம்: தேர்தல் காலத்து ரகசியங்களை அம்பலப்படுத்தினார் மைத்திரி 0

🕔6.Sep 2015

ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஜனவரி 05 ஆம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்துக்கு, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்களும், சாரதியும் தன்னை வீட்டில் தனியாக விட்டுச் சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆயினும், ரணில் விக்ரமசிங்க தனது வீட்டுக்கு வந்து, அந்தக் கூட்டத்துக்குத் தன்னை அழைத்துச் சென்றதாகவும்

மேலும்...
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி, திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில்; பரபரப்புத் தகவல்

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி, திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில்; பரபரப்புத் தகவல் 0

🕔6.Sep 2015

விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனுடைய தாயாரின் அஸ்தி அடங்கிய (உடல் எரிக்கப்பட்ட சாம்பல்) மண் பானையொன்று, இந்தியாவின் தமிழகத் திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவருமான சீமானின் வீட்டிலுள்ள பூசையறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகமொன்றுக்கு சீமான் வழங்கிய பேட்டியொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயாரான பார்வதியம்மாள் 2011

மேலும்...
ஐ.தே.கட்சியின் ஆண்டு விழாவில், பிரதம அதிதியாக ஜனாதிபதி பங்கேற்பு

ஐ.தே.கட்சியின் ஆண்டு விழாவில், பிரதம அதிதியாக ஜனாதிபதி பங்கேற்பு 0

🕔6.Sep 2015

– அஷ்ரப் ஏ. சமத் –ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது ஆண்டு விழாவில், பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  கலந்துகொண்டார். இவ்வாறானதொரு ஆண்டு விழாவில், ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கும் ஜனாதிபதியொருவர் கலந்து கொண்டமையானது, இதுவே – முதல் தடவை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30

மேலும்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம் 0

🕔6.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கலந்து கொண்ட பொதுக் கூட்டமும் பொதுக் கூட்டமொன்று, நேற்று சனிக்கிழமை இரவு – காத்தான்குடி ‘குர்ஆன்’ சதுக்கத்தில் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்டையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வை – வரவேற்று, அவருக்கு

மேலும்...
அமைச்சர்களின் தொகையை அதிகரிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத, சு.கட்சி எம்.பி.கள் குறித்து, செயலாளர் விளக்கம்

அமைச்சர்களின் தொகையை அதிகரிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத, சு.கட்சி எம்.பி.கள் குறித்து, செயலாளர் விளக்கம் 0

🕔5.Sep 2015

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கும் பொருட்டு, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, சபைக்குச் சமூகமளித்திராத ஸ்ரீ.ல.சு.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படப் போவதில்லை என்று, சு.கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை

மேலும்...
ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் எம்.ரி. ரஸ்மின் எழுதிய, இரண்டு நூல்கள் வெளியீடு

ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் எம்.ரி. ரஸ்மின் எழுதிய, இரண்டு நூல்கள் வெளியீடு 0

🕔5.Sep 2015

– அஸ்ரப் ஏ. சமத் –சட்டத்தரணி ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் ஊடகவியலாளர் எம்.ரி. ரஸ்மின் ஆகியோர் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை, வெள்ளவத்தை குளோபர் டவர் ஹோட்டலில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் – பிரதம அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சிறப்பு அதியாகவும் கலந்து கொண்டு,

மேலும்...
மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன வாடிக்கையாளர் சேவை நிலையம், மட்டக்களப்பில் திறந்து வைப்பு

மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன வாடிக்கையாளர் சேவை நிலையம், மட்டக்களப்பில் திறந்து வைப்பு 0

🕔4.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாடிக்கையாளர் சேவை நிலையமொன்றினை, ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பீ.ஜி. குமாரசிங்க சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் திறந்து வைத்தார்.கையடக்க தொலைப்பேசிச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிடல் நிறுவனமானது, கிழக்குப் பிராந்திய வாடிக்கையாளர்களின் நன்மை கருதி, மேற்படி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட

மேலும்...
பதவியேற்பு நேரத்தில், காணாமல் போனார் ஹக்கீம்

பதவியேற்பு நேரத்தில், காணாமல் போனார் ஹக்கீம் 0

🕔4.Sep 2015

– முன்ஸிப் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், இன்று நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வில், சுமார் 25 நிமிடங்கள் காலதாமதமாக வந்து, தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றது. புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுடைய பதவியேற்பு நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு, இன்று பகல்

மேலும்...
தேசிய அரசாங்கத்தில், 42 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

தேசிய அரசாங்கத்தில், 42 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு 0

🕔4.Sep 2015

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.இதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட 42 அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு. 01- ரணில் விக்கிரமசிங்க (ஐ.தே.மு) – தேசிய கொள்கை மற்றும்  பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர் 02- ஜோன் அமரதுங்க  (ஐ.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் 03- காமினி ஜயவிக்கிரம

மேலும்...
ஜனாதிபதியின் பிறந்தாளில் ‘துஆ’ பிரார்த்தனை

ஜனாதிபதியின் பிறந்தாளில் ‘துஆ’ பிரார்த்தனை 0

🕔4.Sep 2015

– அஸ்ரப் ஏ . சமத் –ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் 64ஆவது பிறந்த தினத்தினையொட்டி, நேற்று வியாழக்கிழமை, முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் ‘துஆ’ பிராத்தனை நிகழ்வொன்று இடம்பெற்றது.கொழும்பு புதுக்கடை அப்துல் ஹமீட் வீதியிலுள்ள  ஜூம்ஆப் பள்ளி வசாலில், நேற்று லுகா் தொழுகையின் பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது, நாட்டின் சுபீட்சத்துக்கும் ஜனாதிபதிக்கும் நலனுக்குமாக

மேலும்...
எதிர்கட்சி தலைவர் நியமனத்தினையடுத்து, விமல் வீரவன்ச சபையில் குழப்படி

எதிர்கட்சி தலைவர் நியமனத்தினையடுத்து, விமல் வீரவன்ச சபையில் குழப்படி 0

🕔3.Sep 2015

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டமையினையடுத்து, சபையில் குழுப்பகரமான நிலைமை ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனின் பெயரை சபாநாயகர் அறிவித்த போதே, சபையில் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, ஐக்கிய மக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்