Back to homepage

வெளிநாடு

ஹைட்ரஜன் வெடிகுண்டினை ஒருமுறை வீசி, அமெரிக்கா முழுவதையும் அழிக்க முடியும்; வடகொரியா தெரிவிப்பு

ஹைட்ரஜன் வெடிகுண்டினை ஒருமுறை வீசி, அமெரிக்கா முழுவதையும் அழிக்க முடியும்; வடகொரியா தெரிவிப்பு 0

🕔13.Jan 2016

எதிரி நாடுகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகத்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை மேற்கொண்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேற்படி செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்; “ஏற்கெனவே பல நாடுகள் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோத னையை வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில், வட கொரியாவின் இந்த சோதனை தவிர்க்க முடியாததாகி விட்டது.

மேலும்...
ஒபாமா சிந்தியது வெங்காய கண்ணீர்: ஃபாக்ஸ் நியூஸ் விமர்சனம்

ஒபாமா சிந்தியது வெங்காய கண்ணீர்: ஃபாக்ஸ் நியூஸ் விமர்சனம் 0

🕔12.Jan 2016

துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து கடந்த வாரம் உரை நிகழ்த்திய ஒபாமா, யதார்த்தமாக அழவில்லை. கண்களில் வெங்காயத்தை தேய்த்து கொண்டு தான் அழுதார் என்று ஃபாக்ஸ் நியூஸ் சேனல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பெரும் பிரச்சினையாக அச்சுறுத்திவரும் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார் அந்நாட்டு ஜனாதிபதி ஒபாமா. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில்

மேலும்...
ஜப்பான் மீது வீசப்பட்ட அணு குண்டிடை விடவும், ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு; நிபுணர்கள் தகவல்

ஜப்பான் மீது வீசப்பட்ட அணு குண்டிடை விடவும், ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு; நிபுணர்கள் தகவல் 0

🕔6.Jan 2016

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விடவும், ஹைட்ரஜன் வெடிகுண்டு ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஹைட்ரஜன் குண்டை வட கொரியா பரிசோதித்ததாக இன்று அறிவித்துள்ள நிலையில், ஹைட்ரஜன் குண்டு பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதேவேளை, அணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த ‘சூப்பர் வெடிகுண்டு’ என்று கருதப்படும்

மேலும்...
அணுகுண்டை விடவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடி குண்டை, வட கொரியா பரிசோதித்ததாக அறிவிப்பு

அணுகுண்டை விடவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடி குண்டை, வட கொரியா பரிசோதித்ததாக அறிவிப்பு 0

🕔6.Jan 2016

அணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதித்துள்ளது. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தங்கள் நாடு ஹைட்ரஜன் வெடிகுண்டை தயாரித்துள்ளதாக கடந்த டிசம்பர்

மேலும்...
பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ…

பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ… 0

🕔27.Dec 2015

தென்னிந்திய நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மிகவும் அநாகரீகமாக ஊடகவியலாளர்களைப் பேசியமையானது, பல்வேறு விமனர்சனங்களையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க. சார்பில் இன்று சனிக்கிழமை ரத்ததான முகாமொன்று இடம்பெற்றது. இந்த முகாமைத் தொடக்கி வைத்த விஜயகாந்த், பின்னர் ஊடகவியலாளர்களையும் சந்தித்தார். அப்போது விஜயகாந்திடம், 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில்

மேலும்...
வானிலை அறிவிப்பாளராக கலக்கும் ரோபோ

வானிலை அறிவிப்பாளராக கலக்கும் ரோபோ 0

🕔25.Dec 2015

சீனாவிலுள்ள ‘ஷாங்காய் ட்ராகன் டிவி’ எனும் தொலைக்காட்சி செய்திச் சேவையொன்று, தன்னுடைய வானிலை அறிவிப்பாளராக, செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவொன்றினை நியமித்துள்ளது. காலை நேர செய்தியின் போது, திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய குறித்த ரோபோ, “குளிர்கால பருவத்தில் என் புதிய வேலை தொடங்குவதில் நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியது. மேற்படி செய்திச் சேவையின் ரோபோவுக்கு ‘ஜியோஐஎஸ்’ என்று பெயர்

மேலும்...
நடிகர் சல்மான்கானின் 05 வருட சிறைத் தண்டனை ரத்து; தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும்  உணர்ச்சி மேலீட்டால் அழுதார்

நடிகர் சல்மான்கானின் 05 வருட சிறைத் தண்டனை ரத்து; தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் உணர்ச்சி மேலீட்டால் அழுதார் 0

🕔11.Dec 2015

இந்திய நடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட 05 ஆண்டுகள் சிறைத் தண்டனையை, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை ரத்துச் செய்துள்ளது.நீதிமன்றில் ஆஜராகியிருந்த சன்மான்கான், தீர்ப்பு அறிவிக்கப்பட்டமையினை அடுத்து, உணர்ச்சி மேலீட்டால் அழுததாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகர் சல்மான்கான் சென்ற கார், கடந்த 2002ஆம் ஆண்டு மும்பை பாந்திரா பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் இறந்தார். நான்கு

மேலும்...
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று ஆரம்பமானது

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று ஆரம்பமானது 0

🕔27.Nov 2015

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மொல்டாவில் ஆரம்பமானது. பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும், இலங்கை ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களை, தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அவரின் பாரியாரும் வரவேற்றனர். அத்துடன், பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர்

மேலும்...
சிங்கப்பூரில் 233 பிரசுரங்கள் மீதான தடை நீக்கம்; செக்ஸ் சஞ்சிகை ‘பிளேபோய்’ மீது தொடர்ந்தும் தடை

சிங்கப்பூரில் 233 பிரசுரங்கள் மீதான தடை நீக்கம்; செக்ஸ் சஞ்சிகை ‘பிளேபோய்’ மீது தொடர்ந்தும் தடை 0

🕔26.Nov 2015

சிங்கப்பூரில் தடை செய்ப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கையை, அந்த நாட்டு அரசு, 17ஆகக் குறைத்துள்ளது.இப்போது தடை விலக்கப்பட்ட புத்தகங்களில் , 1748ம் ஆண்டில் முதலில் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில சிருங்கார நாவலான ‘ஃபேனி ஹில்’ அடங்கும். அதேபோன்று, ‘தெ லாங் மார்ச்’ என்ற கம்யூனிச புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கப்பட்டிருக்கிறது.ஆனால், செக்ஸ் சஞ்சிகைகளான, ‘பிளேபோய்’ மற்றும்

மேலும்...
‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர்

‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர் 0

🕔20.Nov 2015

பயங்கரவாதத் தாக்குதலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிகிழமை பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, கண்களை கட்டியப்படி ஓர் இஸ்லாமிய இளைஞர் ‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டி அணைப்பீர்களா’ என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார். இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டபடி,

மேலும்...
“இது உங்கள் ஜனாதிபதியின் தவறு” என்று கூறியவாறு துப்பாக்கி சூடு நடத்தினர்; பிரான்ஸ் தாக்குதல் குறித்து நேரில் கண்டவர் சாட்சி

“இது உங்கள் ஜனாதிபதியின் தவறு” என்று கூறியவாறு துப்பாக்கி சூடு நடத்தினர்; பிரான்ஸ் தாக்குதல் குறித்து நேரில் கண்டவர் சாட்சி 0

🕔14.Nov 2015

“இது உங்கள் ஜனாதிபதி ஹொலாந்தேயின் தவறு. சிரியாவில் அவர் தலையிட்டிருக்கக் கூடாது” என்று கூறியவாறு, பிரான்ஸ் தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, தாக்குதலை நேரில் கண்ட வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக தனது நாட்டுப் படைகளை பிரான்ஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தாக்குதல்

மேலும்...
துப்பாக்கி ஏந்திய 07 பேர், ஒரு தற்கொலைதாரி; பிரான்ஸ் தாக்குதல், நடந்தது என்ன?

துப்பாக்கி ஏந்திய 07 பேர், ஒரு தற்கொலைதாரி; பிரான்ஸ் தாக்குதல், நடந்தது என்ன? 0

🕔14.Nov 2015

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்த நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் 06 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திட்டமிட்டு தொடுக்கப்பட்ட போர்: பிரான்ஸ் ஜனாதிபதிஇதேவேளை, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் ‘திட்டமிட்டு

மேலும்...
பெரிய பணிகள் விமானத்தினை உள்நாட்டில் தயாரித்து சீனா சாதனை

பெரிய பணிகள் விமானத்தினை உள்நாட்டில் தயாரித்து சீனா சாதனை 0

🕔2.Nov 2015

சீனா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது. போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு, சீனா இதன் மூலம் சவால் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரிய பயணிகள் விமானத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ததன் மூலம், சீனாவின் கனவு நிறைவேறியுள்ளதாக சீன வர்த்தக விமான கூட்டுத்தாபனத் தலைவர் ஜின் ஸுவாங்லாங் கூறியுள்ளார். இது

மேலும்...
700 ஊடகவியலாளர்கள் 10 வருடங்களில் கொலை; ஐ.நா. தகவல்

700 ஊடகவியலாளர்கள் 10 வருடங்களில் கொலை; ஐ.நா. தகவல் 0

🕔2.Nov 2015

உலகளாவிய ரீதியாக கடந்த 10 வருடங்களில் 700 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டிக்கும் நோக்கில் பெயரிடப்பட்டுள்ள ‘சர்வதேச வன்முறையை எதிர்க்கும் தினத்தை’ முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே, ஐக்கிய நாடுகள் சபை இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.மேற்டி தினம் இன்று திங்கட்கிழமை  அனுஷ்டிக்கப்படுகிறது.கொலை செய்யப்பட்டவர்கள்,  மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் செய்தியாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் செயற்பட்டவர்களாவர்.2013

மேலும்...
தப்பியது பூமி

தப்பியது பூமி 0

🕔1.Nov 2015

பூமிக்கு அருகாமையில் 400 மீட்டர் அகலமான  விண்கல் ஒன்று, நேற்று சனிக்கிழமை அண்டவெளியில் பயணம் செய்ததாக, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை விண்கோள் ஆராய்ச்சி மைய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே விநாடிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விண்கல் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ரி.பி.145 என பெயரிடப்பட்டுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்