Back to homepage

வெளிநாடு

அமெரிக்காவோடு மோதிய, ஐ.நா.சபையின் முன்னாள் செயலாளர் புற்ரோஸ் காலி மரணம்

அமெரிக்காவோடு மோதிய, ஐ.நா.சபையின் முன்னாள் செயலாளர் புற்ரோஸ் காலி மரணம் 0

🕔18.Feb 2016

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் புற்ரோஸ் புற்ரோஸ் காலி (Boutros Boutros Ghali) எகிப்து கெய்ரோ நகரில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை காலமானார். இறக்கும் போது இவருக்கு 93 வயது. எகிப்தின் கெய்ரோவில் 1922 ஆம் ஆண்டு நொவம்பர் 14-ம் திகதி காப்டிக் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த புற்ரோஸ் காலி, 1992-ல் ஐ.நா. பொதுச் செயலாளராக

மேலும்...
கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி

கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி 0

🕔14.Feb 2016

கொழுப்பு நிறைந்த உணவுகளும், முட்டைகளும் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கிழக்கு பின்லாந்து பல்கலைக் கழகத்தில் உள்ள இதய நோய் பாதிப்புக்கான காரணி குறித்த ஆய்வு 1984 முதல்

மேலும்...
சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன்

சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் 0

🕔13.Feb 2016

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, உள்நாட்டு பொறிமுறையிலான விசாரணைகள் நடத்தப்படும்போது, சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலியுறுத்தப்படவில்லை என, ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.ஆயினும், இது தொடர்பான விசாரணையானது பக்கசார்பற்றதும் சுயாதீனமானதுமாக இருக்க வேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.ரொய்டர் செய்தி நிறுவனத்துக்கான கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.இதுதொடர்பில் ஹுசைன்  மேலும் கருத்துத்

மேலும்...
அத்துமீறிய ஆடு: கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

அத்துமீறிய ஆடு: கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை 0

🕔10.Feb 2016

ஆடு ஒன்று கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட விசித்திர சம்பவமொன்று, இந்தியாவின் சத்தீஸ்கர் – கோரியா பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. நீதிபதி ஒருவரின் தோட்டத்தில், சட்ட விரோதமாக உட்புகுந்து அங்குள்ள பயிர்களை மேய்ந்தாக, மேற்படி ஆடு மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, அப்துல் ஹசன் (வயது 40) எனும் பெயருடைய ஆட்டின் உரிமையாளரும்,

மேலும்...
தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை

தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை 0

🕔9.Feb 2016

தனது தலைப்பாகையை (Turban) கழற்ற  மறுத்ததால், சீக்கியர் ஒருவரை விமானத்தில் ஏற விடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை பெற்ற வாரிஸ் அலுவாலியா (41 வயது) எனும் சீக்கியர் ஒருவருக்கே, இந்த நிலைமை ஏற்பட்டது. மேற்படி நபர் – மெக்சிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் செல்வதற்காக நேற்று

மேலும்...
தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம்

தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம் 0

🕔6.Feb 2016

தாய்வான் நாட்டில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் 10 நாளான பெண் குழந்தையொன்றும் உள்ளடங்கி இருப்பதாகத் தெரியவருகிறது. தாய்வானில் அதிகாலை 04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் பல குடியிருப்பு மாடிகள் இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இடிபாடுகளுக்கிடையில் இருந்து 230

மேலும்...
மரமேறும், உலகில் மிகப் பெரிய நண்டுகள் (படங்கள் இணைப்பு)

மரமேறும், உலகில் மிகப் பெரிய நண்டுகள் (படங்கள் இணைப்பு) 0

🕔6.Feb 2016

உலகிலேயே மிகப் பெரிய நண்டுகள் என அறியப்படுகின்றவை, மிக வேகமாக அழிவடைந்து வருவதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது. உலகின் ஒரு சில பகுதிகளில் மட்டும் காணப்படும் இந்த நண்டு இனங்களை, அவுஸ்ரேலியாவுக்கு உட்பட்ட கிறிஸ்மஸ் தீவில் ஓரளவு காணக்கிடைக்கிறது. கிறிஸ்மஸ் தீவில் உள்ள காடுகளில் உலகில் மிகப் பெரிய இந்த நண்டுகள் காணப்படுகின்றன. நான்கு கிலோ எடையுடன்

மேலும்...
பாடகர் சோனு நிகமை விமான ஒலிபெருக்கியில் பாட அனுமதித்த ஊழியர்கள் பணி நீக்கம்

பாடகர் சோனு நிகமை விமான ஒலிபெருக்கியில் பாட அனுமதித்த ஊழியர்கள் பணி நீக்கம் 0

🕔5.Feb 2016

விமானத்துக்குள் அறிவிப்பு வெளியிடும் தகவல் மையம் மூலமாக பிரபல இந்திய பாடகர் சோனு நிகமை பாட வைத்தமை தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான பணிப்பெண்கள் உள்ளடங்கலாக 05 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.இந்தியாவின் ஜோத்பூரில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் பிரபல பாடகர் சோனு நிகம் பயணம் கடந்த மாதம் 04

மேலும்...
‘அசத்தப் போவது யாரு’ புகழ் மதுரை முத்துவின் மனைவி, வாகன விபத்தில் பலி

‘அசத்தப் போவது யாரு’ புகழ் மதுரை முத்துவின் மனைவி, வாகன விபத்தில் பலி 0

🕔4.Feb 2016

தென்னிந்திய தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானார். இவர் பயணித்த கார் மரமொன்நில் மோதிக் கொண்டமையினால் ஏற்பட்ட விபத்திலேயே இவர் மரணமானார். இதன்போது, கார் சாரதி கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் சிசிக்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் (வயது 32) இன்று காலை,

மேலும்...
ஊழல் நிலவும் உலக நாடுகளின் பட்டியல் வெளியானது; வெட்கப்படும் இடத்தில் இலங்கை

ஊழல் நிலவும் உலக நாடுகளின் பட்டியல் வெளியானது; வெட்கப்படும் இடத்தில் இலங்கை 0

🕔27.Jan 2016

– மப்றூக் – உலகில் ஊழல் நிலவும் நாடுகளில், 2015 ஆம் ஆண்டு இலங்கை 83ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டு தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், இலங்கைக்கு மேற்படி இடம் கிடைத்துள்ளது. 168 நாடுகளைத் தரவரிசைப் படுத்தியபோதே, இலங்கை 83ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது. சீனா, லைபீரியா,கொலம்பியா மற்றும் பெனின் ஆகிய நாடுகளும்

மேலும்...
எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை

எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை 0

🕔21.Jan 2016

எழுத்துப் பிழை ஏற்படுத்திய பிரச்சினை காரணமாக, 10 வயது முஸ்லிம் மாணவர் ஒருவரிடம் பிரித்தானியப் பொலிஸார் விசாரணை நடத்திய சம்பவமானது விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாடப் புத்தகத்திலுள்ள கேள்வியொன்றுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த முஸ்லிம் மாணவர் ஒருவரே, இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார். ஆங்கில பாடப் புத்தகத்தில், ‘நீ எங்கே வசிக்கிறாய்?’ என்ற கேள்விக்கு terraced house (மாடி வீடு) என்பதற்கு

மேலும்...
முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை

முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை 0

🕔20.Jan 2016

முகத்தை மூடி ஆடை அணியும் முஸ்லிம் பெண்கள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார். பிபிசி வானொலிக்கு வழங்கிய பேட்டியொன்றின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இது தொடர்பில் மேலும் கூறுகையில்; “முகத்தை மூடும் முஸ்லிம் பெண்கள்,  தங்களது முகத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு காட்டி

மேலும்...
அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம்

அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம் 0

🕔18.Jan 2016

உலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், ஏனைய மக்களிடமுள்ள ஒட்டுமொத்த செல்வத்தையும் விடவும் அதிக செல்வத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று ஒக்ஸ் ஃபாம் உதவி மற்றும் அபிவிருத்திக்கான தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சனத் தொகையில் ஒரு வீதம் என்பது கிட்டத்தட்ட 07 கோடியே 30 லட்சம் பேர்களாவர். உலக ஏற்றத்தாழ்வு பற்றிய புதிய அறிக்கையொன்றிலேயே ஒக்ஸ் ஃபாம் நிறுவனம்

மேலும்...
இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது

இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது 0

🕔18.Jan 2016

இலங்கையைச் சேர்ந்த சாரதி ஒருவரை, சவுதி அரேபியாவின் அரச குடும்பமொன்று கௌரவித்துள்ளது. நீண்டகாலமாக தமது சாரதியாகப் பணியாற்றிய ஒருவரை பிரியாவிடை நிகழ்வொன்றை நடத்தி, இவ்வாறு கௌரவித்துள்ளது. குறித்த இலங்கையர் , சுமார் 33 வருடங்கள் அக்குடும்பத்தில் சாரதியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 76 வயதான மேற்படி சாரதி  ஓய்வு பெறுவதை அடுத்து, குறித்த அரச குடும்பம் அவரை கௌரவப்படுத்த தீர்மானித்து

மேலும்...
அடித்தது அதிஷ்டம்: 21,600 கோடி ரூபாய் பெறுமதியான மிகப் பெரிய முதல் பரிசு மூவருக்கு

அடித்தது அதிஷ்டம்: 21,600 கோடி ரூபாய் பெறுமதியான மிகப் பெரிய முதல் பரிசு மூவருக்கு 0

🕔14.Jan 2016

அமெரிக்க வரலாற்றில் அதிஷ்ட லாபச் சீட்டு ஒன்றில், மிகப்பெரிய முதல் பரிசு மூன்று பேருக்கு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பரிசுத் தொகை நூற்று ஐம்பது கோடி டாலர்கள் பெறுமதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது – இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 21 ஆயிரத்து 600 கோடி ரூபாயாகும்.ஆயினும், பரிசை வென்றவர்கள் பற்றிய விபரம் தெரியவிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள், ஃபுளோரிடா, டென்னெஸ்ஸி மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்