Back to homepage

வெளிநாடு

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில், இலங்கைக்கு இன்று 19 பதக்கங்கள்

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில், இலங்கைக்கு இன்று 19 பதக்கங்கள் 0

🕔19.Sep 2015

– எஸ். அஷ்ரப்கான் –பொதுநலவாய நாடுகளுக்கிடையேயான கராத்தே சுற்றுப்போட்டியில், இன்று சனிக்கிழமை வரை இலங்கை வீரர்கள் 19 பதக்கங்களைக் பெற்றுக் கொண்டதாக, இலங்கைக் குழுவில் டில்லி சென்றுள்ள – தென் கிழக்கு பல்கலைக்கழக கராத்தே பிரிவு பொறுப்பாளர் முஹம்மத் இக்பால் தெரிவித்தார்.இந்தியாவின் தலைநகரான  புது டில்லியில், இவ்வருடத்துக்கான மேற்படி சுற்றுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மிகவும்

மேலும்...
பெண் ஊடவியலாளரால் தடுக்கி விடப்பட்ட சிரிய அகதி, ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளரானார்

பெண் ஊடவியலாளரால் தடுக்கி விடப்பட்ட சிரிய அகதி, ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளரானார் 0

🕔18.Sep 2015

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண் ஊடகவியலாளரான பெட்ரோ லஸ்லா என்பவரால், ஒசாமா அப்துல் என்ற அகதி,  காலால் தடுக்கி விடப்பட்டு கீழே விழ வைக்கப்பட்டார்.இந்த சம்பவம் அப்படியே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த சம்பவத்தை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள், அந்த  பெண் ஊடகவியலாளரின் செயலுக்கு கடும்

மேலும்...
நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சாதிக், கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சாதிக், கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் 0

🕔18.Sep 2015

– அஸ்ரப் ஏ. சமத் –நெதா்லாந்து நாட்டின் இலங்கைக்கான துாதுவராக  நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஜே. சாதிக், கடந்த வாரம் நெதா்லாந்து நாட்டின் மன்னா் வில்லியம் அலக்ஸான்டரிடம் தனது நியமனக் கடித்தை கையளித்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளாராக கடமையாற்றிய ஏ.எம்.ஜே. சாதிக், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நெதா்லாந்து நாட்டுக்கான இலங்கைத் துாதுவராக நியமிக்கப்பட்டாா்.ஏற்கனவே, இவர் சஊதி அரேபியா மற்றும்

மேலும்...
கோழி முட்டை போல், போலி முட்டை; சீனாவின் ‘ஜில்மல்’

கோழி முட்டை போல், போலி முட்டை; சீனாவின் ‘ஜில்மல்’ 0

🕔18.Sep 2015

போலியான ‘கோழி முட்டை’களை சீனா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 07 விதமான  ரசாயனங்களுடன் இந்தப் போலியான கோழி முட்டை தயாரிக்கப்படுகிறது.இந்த முட்டையில்  கல்சியம் காபனேட், ஜெலட்டின் மற்றும் அலுமினியம் உட்பட, மேலும் சில ரசாயனங்களும் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.மேலும்,  போலி முட்டை தயாரிப்பில் –  கல்சியம் காபனேட், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க  மஞ்சள் வண்ணக்கலவை, மஞ்சள் கரு மற்றும்

மேலும்...
இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கையில், யுத்தக் குற்றவாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கையில், யுத்தக் குற்றவாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு 0

🕔17.Sep 2015

இலங்கையில் நடந்த யுத்தக் குற்றம் தொடர்பாக, ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றிருந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு செய்தி முகவரகமான ஐ.சி.பி. தெரிவித்துள்ளது.ஆனால், இறுதிக் கட்ட சண்டையில் நடைபெற்ற மீறல்களுக்குப் பொறுப்பான குற்றவாளிகளின் பெயர்களை வெளியிடும் நோக்கம் ஐ.நாவுக்கு இல்லையென்று  ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஐ.நா. விசாரணை அறிக்கையில், குற்றவாளிகள் என்று எவருடைய பெயரும் உள்ளடக்கப்படாது என்றும், இது மனித

மேலும்...
பாலியல் பலாத்காரத்தினை, சித்திரவதை செய்வதற்கானதொரு பொறிமுறையாக ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என, ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு

பாலியல் பலாத்காரத்தினை, சித்திரவதை செய்வதற்கானதொரு பொறிமுறையாக ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என, ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔16.Sep 2015

இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டோர் மீது, பாலியல் பலாத்காரம் புரியப்பட்டதாகவும், இவை, சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில், திட்டமிட்டுப் பாவிக்கப்பட்ட பொறிமுறைகளாகும் என்னும் ஐ.நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் 15 வயதுக்கும் குறைவான சிறுவர்களைப் பிடித்து, யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் முழு வடிவம்

மேலும்...
பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர்

பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர் 0

🕔15.Sep 2015

வீதியை மறித்து  நின்ற யானையைப் பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், குறித்த யானையின் தாக்குதலில் இருந்து, மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம், இந்தியாவின் மேற்குவங்க மாநில வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்றது. மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. யானைக்கு பயந்து கொண்டு, அந்த

மேலும்...
வி்ண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்தவர், பூமியை வந்தடைந்தார்

வி்ண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்தவர், பூமியை வந்தடைந்தார் 0

🕔12.Sep 2015

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்த ரஷ்ய விண்வெளி வீரர் கென்னடி பதல்கா, நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார். அவருடன் இரண்டு சக வீரர்களும் பூமியை வந்தடைந்தனர். 57 வயதான கென்னடி, 05 தடவை சென்று வந்ததன் மூலம், மொத்தமான  879 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். இதன் மூலம், விண்வெளியில்

மேலும்...
சிறைத் தண்டனைக்குப் பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்க நீதிபதி உத்தரவு

சிறைத் தண்டனைக்குப் பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்க நீதிபதி உத்தரவு 0

🕔10.Sep 2015

தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்கும்படி, ஈரான் நாட்டு நீதிபதியொருவர் தீர்ப்பளித்து வருகிறார். ஈரானின் வடகிழக்கு நகரிலுள்ள நீதிபதி குவாசெம் நகிசதெ என்பவர், இத்தகைய வித்தியாசமான தீர்ப்புகளை அளித்து வருகிறார். “குற்றவாளிகளை தண்டித்து சிறையில் அடைப்பதன் மூலம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் ஏற்படும் தீர்க்கமுடியாத உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்காகாகவே”,

மேலும்...
வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?

வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை? 0

🕔8.Sep 2015

சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கட்டார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை என்பதற்கான காரணிகளை ஆராய்கிறார், தோஹாவிலுள்ள ‘ராயல் யுனைட்டட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்’டைச் சேர்ந்த மத்திய கிழக்கு ஆய்வாளர் மைக்கெல் ஸ்டீபன்ஸ் பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும்

மேலும்...
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி, திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில்; பரபரப்புத் தகவல்

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி, திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில்; பரபரப்புத் தகவல் 0

🕔6.Sep 2015

விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனுடைய தாயாரின் அஸ்தி அடங்கிய (உடல் எரிக்கப்பட்ட சாம்பல்) மண் பானையொன்று, இந்தியாவின் தமிழகத் திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவருமான சீமானின் வீட்டிலுள்ள பூசையறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகமொன்றுக்கு சீமான் வழங்கிய பேட்டியொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயாரான பார்வதியம்மாள் 2011

மேலும்...
லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி பொலிஸ் பரிசோதகர்; வீடியோ வெளியானதால் பரபரப்பு

லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி பொலிஸ் பரிசோதகர்; வீடியோ வெளியானதால் பரபரப்பு 0

🕔29.Aug 2015

உதவி பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) ஒருவர், பொதுமகன் ஒருவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டும் வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – தமிழ்நாடு நெல்லை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை பொலிஸ் நிலையத்திலேயே இந்த விவகாரம் அரங்கேறியுள்ளது. பொலிஸ் முறைப்பாடு ஒன்றின் நிமித்தம் வந்த பொதுமகனொருவரிடம், பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்

மேலும்...
இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம்

இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம் 0

🕔27.Aug 2015

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 1100 கோடி இந்திய ரூபா செலவில் (2250 கோடி இலங்கை ரூபாய்) நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்ட ஜெய்சால்மர் சர்வதேச விமான நிலையத்தில், இதுவரை, ஒரு விமானம் கூட தரையிறங்கவில்லை என்கிற – கவலை தரும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. இந்த விமான நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விமான நிலையமானது, ஆண்டுக்கு

மேலும்...
போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ 0

🕔24.Aug 2015

பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் போதையில் தள்ளாடிய நிலையில், கீழே விழுந்த வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்திய தலைநகர் டெல்லியில், புகையிரதப் பயணமொன்றின்போது,  இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.புகையிரதத்தில் பயணிக்கும் மேற்படி பொலீஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் காணப்பட்ட நிலையில், கீழே விழுந்து விட, அவரை பொதுமக்கள் கைத்தாங்கலாக தூக்கி விடுகின்றனர்.பொலீஸ் உத்தியோகத்தர், போதையில்  நிற்கக்கூட

மேலும்...
உலகிலேயே வயது கூடிய ஆண் மனிதர் யசுடரோ கொய்டி; கின்னஸ் அங்கீகாரம்

உலகிலேயே வயது கூடிய ஆண் மனிதர் யசுடரோ கொய்டி; கின்னஸ் அங்கீகாரம் 0

🕔23.Aug 2015

உலகிலேயே தற்போது வாழும் மிகவும் வயது கூடிய ஆண் மனிதராக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யசுடரோ கொய்டி என்பவரை கின்னஸ் அங்கீகரித்துள்ளது. 13 மார்ச் 1903 ஆம் ஆண்டு, ஜப்பானில் பிறந்த இவருக்கு, இன்றைய திகதியில் (23 ஓகஸ்ட் 2015) 112 வயதும் 164 நாட்களும் ஆகின்றன. ரைட் சகோதரர்கள் தமது விமானத்தினை வெற்றிகரமாக வடிவமைத்த காலத்தில்தான்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்