Back to homepage

மேல் மாகாணம்

பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா

பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா 0

🕔23.Jun 2017

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்துள்ளதாக, தனது பேஸ்புக் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். தற்போதைய தனது உடல் நிலை காரணமாக, இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸ் பேச்சாளர் பதவிக்கு பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியமிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவே, ஊடகத்துறையினர்

மேலும்...
மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு 0

🕔23.Jun 2017

  உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி வகைகளையே அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். கைத்தொழில்,

மேலும்...
உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம்

உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம் 0

🕔22.Jun 2017

எந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி, சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், ராஜ தந்திர முன்னெடுப்கபுளைச் செய்வதிலும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளைக் கைது செய்யவேண்டும் எனக் குரல்

மேலும்...
மேர்வின் இடித்த சுவருக்கு, நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

மேர்வின் இடித்த சுவருக்கு, நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔22.Jun 2017

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, 04 லட்சம் ரூபாவினை நபரொருவருக்கு நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேர்வின் சில்வா அமைச்சராக இருந்தபோது, கிரிபத்கொட பகுதியிலுள்ள நபரொவருவரின் வீட்டுச் சுவரை இடித்தார் எனக் கூறி, பாதிக்கப்பட்ட நபர், உச்ச நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுவென்றினை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கினை

மேலும்...
அரசாங்கத்தின் செயற் திறனில் திருப்தியில்லை: அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு

அரசாங்கத்தின் செயற் திறனில் திருப்தியில்லை: அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு 0

🕔22.Jun 2017

அரசாங்கத்தின் செயற் திறனில் தனக்கு திருப்தியில்லை என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனக் கூறினார். கடந்த இரண்டு வருடங்களையும் கருத்தில் கொள்ளும் போது, அரசாங்கத்தின் செயற் திறனில் தனக்கு

மேலும்...
தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்களின் வாகனங்களில் தீ; கொழும்பு தெமட்டகொட வீதியில் சம்பவம்

தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்களின் வாகனங்களில் தீ; கொழும்பு தெமட்டகொட வீதியில் சம்பவம் 0

🕔22.Jun 2017

 –  சம்பவ இடத்திலிருந்து இர்ஹாம் சேகுதாவூத் – கொழும்பு தெமட்டகொட வீதியிலுள்ள அகில இலங்கை தௌஹீத் ஜமாத் பள்ளிவாசலுக்கு அருகில் தரித்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தற்போது (வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில்)  தீப்பிடித்து எரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொழுகையில் ஈடுபடுவதற்காக குறித்த பள்ளிவாசலுக்கு வந்திருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்களே, இவ்வாறு எரிவதாகக் கூறப்படுகிறது. பள்ளிவாசலுக்கு அருகில்

மேலும்...
ஞானசார தேரர்; என்னா வேகம்: கின்னஸ் சாதனைதான் போங்கள்

ஞானசார தேரர்; என்னா வேகம்: கின்னஸ் சாதனைதான் போங்கள் 0

🕔21.Jun 2017

– எஸ். ஹமீத் –சம்பவம் – 01: பல பொலிஸ் குழுக்களினால் பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் பல நாட்களாகப் தேடப்பட்டு வந்த ஒரு ‘சந்தேக நபர்’ நீதிமன்றத்தில் காலை சுமார் 10 மணிக்குச் சரணடைகிறார்.சம்பவம் – 02: அவருக்கு நீதிமன்றம் காலை 11 மணியளவில்  பிணை வழங்குகிறது.சம்பவம் – 03: சிரித்த முகத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளிவந்த சந்தேக

மேலும்...
ஞாசார தேரருக்கு மீண்டும் பிணை

ஞாசார தேரருக்கு மீண்டும் பிணை 0

🕔21.Jun 2017

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசார தேரர் மீதான முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்கச் சென்ற தேரரை, வாக்கு மூலம் பெற்ற பின்னர் – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதனையடுத்து இவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை

மேலும்...
மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல்

மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல் 0

🕔21.Jun 2017

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், தேர்தலை பிற்போடுவதாயின், அது தொடர்பில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இந்த வருடம், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், அவற்றுக்கான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும்...
ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஞானசார தேரர் பிணையில் விடுதலை 0

🕔21.Jun 2017

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை, கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்த ஞானசார தேரர், முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேரரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட கோட்டே நீதவான் லங்கா ஜயரத்ன, அவர் தொடர்பான வழக்கினை ஓகஸ்ட் 09 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். கடந்த 15 ஆம் திகதி, ஞானசார

மேலும்...
சரணடைந்தார் ஞானசார

சரணடைந்தார் ஞானசார 0

🕔21.Jun 2017

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை காலை கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சமீப காலமாக தலைமறைவாகியிருந்தார். எவ்வாறாயினும், ஞானசாரரின் பாதுகாப்பினை பொலிஸார் உறுதிப்படுத்துவார்களாக இருந்தால், நாளை வியாழக்கிழமையன்று உச்ச நீதிமன்றில், அடிப்படை உரிமை மனுவொன்றின் பொருட்டு, அவர் ஆஜராகுவார் என,

மேலும்...
ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔21.Jun 2017

ஞானசார தேரருக்கு, தான் புகலிடம் வழங்கியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார். “ஞானசார தேரருக்கு நான் புகலிடம் வழங்குவதாக, சில முஸ்லிம் கடும்போக்காளர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக் குறித்து, நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். தேரருக்கும் எனக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார். “பொதுபல சேனா அமைப்பு 2014ஆம் ஆண்டு பல்வேறு நடவடிக்கைகளில்

மேலும்...
முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது; ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்: பொதுபல சேனா வலியுறுத்தல்

முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது; ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்: பொதுபல சேனா வலியுறுத்தல் 0

🕔21.Jun 2017

கிழக்கு மாகாணத்திலுள்ள பல தொல்பொருள் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதையும், நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு, அதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோரை பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது. பொதுபல சேனா அமைப்பினர் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய, சிங்கள

மேலும்...
அரசியலில் ஈடுபடுவதற்கான வயதெல்லை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும்: பெப்ரல் வலியுறுத்தல்

அரசியலில் ஈடுபடுவதற்கான வயதெல்லை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும்: பெப்ரல் வலியுறுத்தல் 0

🕔20.Jun 2017

பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடுவதற்கான அதிகபட்ச வயதெல்லை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும் என்று,  பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார். மக்கள் பிரதிநிதியாக, நபரொருவர் குறித்த வயது வரையில்தான் பதவி வகிக்க முடியும் என்கிற வரையறை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும். வயதான பல அரசியல்வாதிகள் அவர்களுக்கு

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒக்டோபரில்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் ஒக்டோபரில்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔20.Jun 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒக்டோபர் மாதமளவில் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், ஜூலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே, தேர்தலை  ஒழுங்கு செய்வதற்கு குறைந்தப்பட்சம் 75 நாட்களாவது தேவைப்படும் எனவும் அவர் கூறினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் ஒத்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்