Back to homepage

மேல் மாகாணம்

என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள்

என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள் 0

🕔24.Jan 2018

– அஹமட் – கிழக்கு மாகாண மக்களை மிக மோசமான வார்த்தைகளால் அசிங்கமாகத் திட்டி பேஸ்புக்கில் பதிவுகளை இட்டிருந்த மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், தனது தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றமை போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், அந்த வீடியோவில் சபீக் ரஜாப்தீன் – உணர்வுபூர்வமாகவோ, பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தியோ மன்னிப்புக் கேட்கவில்லை. “கிழக்கு மக்களுக்கு

மேலும்...
சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு 0

🕔24.Jan 2018

 முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன், தனது பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார் என, அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது பேஸ்புக் பதிவொன்றுக்கு கருத்துக்களை  எழுதியிருந்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருடன், சபீக் ரஜாப்தீன் எழுத்து மூலம் விவாதித்திருந்ததோடு, கிழக்கு மாகாண மக்களை மிகவும்

மேலும்...
கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு

கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு 0

🕔22.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணத்தில் நல்ல தலைமைத்துவம் இருக்குமானால், கிழக்கு மாகாணத்தவர்கள் ஏன் எங்கள் பின்னால் வருகிறீர்கள் என்று, மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வியெழுப்பியுள்ளார். சபீக் ரஜாப்தீனின் பேஸ்புக் பதிவொன்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருக்கு

மேலும்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் துவான் நஸீரின் தந்தை, அப்துல் காதர் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் துவான் நஸீரின் தந்தை, அப்துல் காதர் காலமானார் 0

🕔22.Jan 2018

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.கே.சி. துவான் நஸீரின் தந்தை, கேரளம் திருச்சூர் மாவட்ட கருவன்னூரைச் சேர்ந்த அம்பலத்து வீட்டில் குறிஞ்ஞிபாவு அப்துல் காதர் காலமானார். அன்னார் துவான் நஸீர், பிரேம் நவாஸ், நூர்ஜஹான், பைசர் ஆகியோரின் தந்தையும், நூர் பஸ்லியா, ஜெஸீமா, சதீலா, அய்யூப்கான் ஆகியோரின் மாமனாரும், மர்ஹுமா குஞ்சும்பி, முகம்மது (மூர்க்கனாட்) ஆகியோரின் இளைய சகோதரரும்,

மேலும்...
அதிபரை முழங்காலில் வைத்தமை தொடர்பில், விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி பணிப்பு

அதிபரை முழங்காலில் வைத்தமை தொடர்பில், விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி பணிப்பு 0

🕔21.Jan 2018

பதுளை பாடசாலை அதிபர் ஒருவரை ஊவா மாகாண முதலமைச்சர் மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக, பதுளை மகளிர் தமிழ்

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 38 பேர் கையெழுத்து; கம்மன்பில தகவல்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 38 பேர் கையெழுத்து; கம்மன்பில தகவல் 0

🕔20.Jan 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமருக்கு

மேலும்...
சமூக அரசியலில் திடமாக இருக்கிறோம் எனும் செய்தியை, தேர்தல் வாக்களிப்பில் முஸ்லிம்கள் வெளிப்படுத்த வேண்டும்:  பசீர் சேகுதாவூத் கோரிக்கை

சமூக அரசியலில் திடமாக இருக்கிறோம் எனும் செய்தியை, தேர்தல் வாக்களிப்பில் முஸ்லிம்கள் வெளிப்படுத்த வேண்டும்: பசீர் சேகுதாவூத் கோரிக்கை 0

🕔19.Jan 2018

  – அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஆட்களையோ, கட்சிகளையோ பார்த்து வாக்களிக்கும் நடைமுறையை ‘மாற்றி’, கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் சரி பிழைகளைப் பிரித்தறிந்து வாக்களிக்கவேண்டும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாளர் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைத் தேசமும், சர்வதேசமும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை அன்றி, முஸ்லிம் மக்களைக் கணக்கில்

மேலும்...
மாலக சில்வாவுக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது

மாலக சில்வாவுக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது 0

🕔19.Jan 2018

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவுக்கு எதிரான பிடியாணையினை கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிக விமலசிறி மீளப் பெற்றுள்ளார். சந்தேக நபர் மாலக சில்வா, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சரணடைந்ததோடு, வைத்தியச் சான்றினையும் சமர்ப்பித்தமையினை அடுத்தே, அவருக்கு எதிரான பிடியாணை மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது. கடந்த நீதிமன்ற அமர்வொன்றின் போது, மாலக சில்வா

மேலும்...
சல்மான் ராஜிநாமாச் செய்தமை, கட்சிக்கே தெரியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிப்பு

சல்மான் ராஜிநாமாச் செய்தமை, கட்சிக்கே தெரியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிப்பு 0

🕔18.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ராஜிநாாமா செய்தமை தொடர்பில், தமது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் அறியவில்லை என்று, அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் வானொலியொன்றின் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் முஸ்லிம் காங்கிரசுக்கு தெரியாமல் சல்மானை ராஜிநாமா செய்வதற்கு அழுத்தம் கொடுத்த வெளிச்

மேலும்...
சல்மான் ராஜிநாமா செய்த தேசியப்பட்டியலும், கரையோர மக்களுக்கு காது குத்த வரும் ஹக்கீமும்

சல்மான் ராஜிநாமா செய்த தேசியப்பட்டியலும், கரையோர மக்களுக்கு காது குத்த வரும் ஹக்கீமும் 0

🕔18.Jan 2018

– மப்றூக் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானை, தேர்தல் காலப்பகுதியொன்றில் ராஜிநாமா செய்ய வைத்தமையானது, மக்களை ஹக்கீம் அடி முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை பறையடித்துக் கூறுவது போல் உள்ளது. சல்மானிடம் தற்காலிகமாக கொடுத்து வைத்துள்ளேன் என்று ஹக்கீம் கூறிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இரண்டரை வருடங்கள் சல்மான் அனுபவித்துள்ளார்.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினருக்கான இலவச தபால் செலவு, வருடமொன்று மூன்றரை லட்சம் ரூபாவாக அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினருக்கான இலவச தபால் செலவு, வருடமொன்று மூன்றரை லட்சம் ரூபாவாக அதிகரிப்பு 0

🕔18.Jan 2018

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த இலவச தபால் செலவினை 03 லட்சத்து 50 ஆம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்த இலவச தபால் செலவாக 01 லட்சத்து 75 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. மேற்படி தொகை 100 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, மாகாணசபை உறுப்பினர்களுக்கான தபால்

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார் 0

🕔18.Jan 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை இன்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம், தனது ராஜிநாமா கடிதத்தினை இன்றைய தினம் சல்மான் கையளித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க,  முஸ்லிம்

மேலும்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிதான் போட்டியிடுவார்: அமைச்சர் யாப்பா உறுதி

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிதான் போட்டியிடுவார்: அமைச்சர் யாப்பா உறுதி 0

🕔17.Jan 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படாததொரு நிலையும், அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படாத ஒரு நிலையும் காணப்படுமாயின், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாகப் போட்டியிடுவார் என்று,  அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். மைத்திரிபால சிறிசேன மீண்டும்

மேலும்...
அஷ்ரப் மரண அறிக்கை வழங்கப்படாமை தொடர்பில், சுவடிகள் கூடம் மீது, தகவல் அறிவும் ஆணைக்குழு குற்றச்சாட்டு: பசீர் தகவல்

அஷ்ரப் மரண அறிக்கை வழங்கப்படாமை தொடர்பில், சுவடிகள் கூடம் மீது, தகவல் அறிவும் ஆணைக்குழு குற்றச்சாட்டு: பசீர் தகவல் 0

🕔17.Jan 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்கிடையில் தேடி வழங்குமாறு, தேசிய சுவடிக் கூடத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு பணித்துள்ளதாக, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதவூத் தெரிவித்தார். அஷ்ரப்பின் மரணம்

மேலும்...
புலிகளின் இலட்சனையுடன், சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்க மறியல்

புலிகளின் இலட்சனையுடன், சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔17.Jan 2018

விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினையுடன், புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று புதன்கிழமை சற்று முன்னர் மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்