Back to homepage

மேல் மாகாணம்

அடுத்தவரின் ‘மலம்’ முகரப் போன அவசரத்தில், அசிங்கப்பட்டுப் போன ஹசீர்; தமையன் போல் உளறுகிறார்

அடுத்தவரின் ‘மலம்’ முகரப் போன அவசரத்தில், அசிங்கப்பட்டுப் போன ஹசீர்; தமையன் போல் உளறுகிறார் 0

🕔9.Feb 2018

– அஹமட் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த சகோதரர் ரஊப் ஹசீர்; மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் பேசப் போய், அசிங்கப்பட்டுப் போயுள்ளார் என, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பானது மயில் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் விகிதாசார பட்டியல் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், 

மேலும்...
புள்ளடி மாத்திரம் இடவும்; தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள்

புள்ளடி மாத்திரம் இடவும்; தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் 0

🕔8.Feb 2018

  – எம்.எஸ்.எம். ஸாகிர் – நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள வாக்குச்சீட்டில், வேட்பாளரின் அல்லது வட்டாரங்களின் பெயர்கள் அல்லது இலக்கங்கள் இருக்காது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போட்டியிடுகின்ற கட்சிகளின் பெயர்களும் சின்னங்களும், சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுவதாயின் சுயேட்சைக் குழுவென்ற சொற்றொடரோடு அடையாளம் காட்டும் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் மாத்திரமே அச்சிடப்பட்டிருக்கும் என்றும் ஆணைக்குழு

மேலும்...
தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை

தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை 0

🕔8.Feb 2018

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், அதனை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல் கடமைகளில் 65,658 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 13,420 மத்திய நிலையங்களில் 26,840 பொலிஸார் கடமையாற்றவுள்ளதாகவும், ஒரு மத்திய நிலையத்துக்கு

மேலும்...
எனக்குத் தெரியாமல் என்னை வேட்பாளராக்கி விட்டார்கள்; பொலிஸில் பெண்ணொருவர் முறைப்பாடு

எனக்குத் தெரியாமல் என்னை வேட்பாளராக்கி விட்டார்கள்; பொலிஸில் பெண்ணொருவர் முறைப்பாடு 0

🕔7.Feb 2018

 நபர் ஒருவரின் அனுமதியின்றி அவரின் பெயரை, கட்சியொன்று வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை முறையிடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். பெண் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். இதற்கிணங்க மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன 0

🕔7.Feb 2018

உள்ளூராட்சித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அமைதியான சூழல் ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார். இதேவேளை எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது ஊழியர்களுக்கு சட்ட

மேலும்...
கையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார்

கையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார் 0

🕔6.Feb 2018

– அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையினை அடுத்து, அவர் – நாடாளுமன்றத்தின் பின் வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். முன்னதாக, பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நசீர், சபையிலிருந்த உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு முகமன் கூறிக் கொண்டார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், இஸ்லாமிய

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம் 0

🕔6.Feb 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி எம்.எச்.எம். சல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு ஏ.எல்.எம். நசீர்

மேலும்...
அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔5.Feb 2018

பெர்பெசுவல்ஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேச நபர்களாக நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள மேற்படி இருவரையும், நேற்று

மேலும்...
புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு

புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு 0

🕔5.Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் 42 கட்சிகளையும், 222 சுயேட்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த வேட்பாளர்களில் 341 உள்ளுராட்சி சபைகளுக்காக 8,356 பேர் தெரிவு

மேலும்...
பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது

பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது 0

🕔4.Feb 2018

பெர்பேசுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இன்று ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரின் வீடுகளை இன்று காலை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்து, அவர்களைக் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்கள்

மேலும்...
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கைது 0

🕔4.Feb 2018

 ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு செல்லும் வழியில், இவர் கைதாகியுள்ளார். இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, உதய வீரதுங்கவின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்து, கோட்டே நீதவான் நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. ரஷ்யாவிலிருந்து 2009ஆம் ஆண்டு

மேலும்...
விசேட தேவையுடையோர் வாக்களிக்கச் செல்ல, இலவச போக்குவரத்து: நாளைக்குள் விண்ணப்பிக்கவும்

விசேட தேவையுடையோர் வாக்களிக்கச் செல்ல, இலவச போக்குவரத்து: நாளைக்குள் விண்ணப்பிக்கவும் 0

🕔3.Feb 2018

உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு, விசேட தேவையுடையோர் செல்வதற்காக வாகனப் போக்குவரத்து வசதிகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியினைப் பெற்றுக் கொள்வதற்காக, நாளைய தினத்துக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விஷேட தேவையுடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் பொருட்டு, தேர்தல்கள் திணைக்களத்தினால் இலவச​போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன. இதேவேளை நடைபெறவுள்ள

மேலும்...
கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பாளருக்கு விளக்க மறியல்

கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பாளருக்கு விளக்க மறியல் 0

🕔3.Feb 2018

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டது. கல்கிசை நீதவான் நீதிமன்றில் மேற்படி நபர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. மேற்படி சந்தேக நபரை நேற்று முன்தினம்

மேலும்...
08 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பினார் மயோன் முஸ்தபா; நீதிமன்றிலும் ஆஜரானார்

08 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பினார் மயோன் முஸ்தபா; நீதிமன்றிலும் ஆஜரானார் 0

🕔2.Feb 2018

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் ஆஜராகாமல், வெளிநாட்டில் வசித்து வந்த, முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜரானார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு கோரி, தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவரும்,

மேலும்...
எவன்காட் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, கோட்டா முன்வைத்த மனு நிராகரிப்பு

எவன்காட் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, கோட்டா முன்வைத்த மனு நிராகரிப்பு 0

🕔2.Feb 2018

எவன்காட் வழக்கிலிருந்து தன்னையும் மேலும் 07 பேரையும் விடுவிக்குமாறு கோரி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்திருந்த மனுவினை, கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை எவன்காட் நிறுவனம் செயற்படுத்துவதற்கான அனுமதியினை வழங்கியதன் மூலம், அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக, கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், மேலும் 07 பேருக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்