Back to homepage

மேல் மாகாணம்

ஹக்கீம் எப்போது கட்சிக்குள் வந்தார்; எழுகிறது முரண்பாடு; வரலாற்றை ஹசீர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டு

ஹக்கீம் எப்போது கட்சிக்குள் வந்தார்; எழுகிறது முரண்பாடு; வரலாற்றை ஹசீர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டு 0

🕔2.Feb 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுள் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம் எப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது தொடர்பில், கட்சியின் மூத்த பிரமுகரும், அரசியல் ஆய்வாளருமான அஷ்ஷேய்க் இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன், எழுதியுள்ள பதிவு ஒன்று குறித்து, ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் முன்வைத்துள்ள மாற்றுக் கருத்து தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மு.கா. தலைவரின் சகோதரர்

மேலும்...
அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க

அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க 0

🕔1.Feb 2018

அரசியலிலிருந்து ரவி கருணாநாயக்க முற்றாக விலக வேண்டும் என்று, தேசியக் கூட்டுக் குழுவின் நிறைவேற்று உறுப்பினரும், அரசியல் விமர்சகருமான கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாது விட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்தாவது, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிணைமுறி மோசடி தொடர்பான சர்ச்சையினை முன்வைத்தே, மேற்கண்ட விடயத்தினை கெவிந்து

மேலும்...
மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க, அனுமதிக்க மாட்டோம்: ராஜாங்க அமைச்சர் டிலான்

மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க, அனுமதிக்க மாட்டோம்: ராஜாங்க அமைச்சர் டிலான் 0

🕔1.Feb 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிப்பதற்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இடமளிக்காது என்று, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; மஹிந்த ராஜபக்ஷவினுடையதோ, அல்லது வேறு எந்த அரசியல்வாதியினதோ

மேலும்...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு, இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் வழங்கியது

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு, இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் வழங்கியது 0

🕔30.Jan 2018

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னிணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு வௌியாகும் வரையில், அந்த பிரதேச

மேலும்...
நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔30.Jan 2018

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்குக் காரணமாகும். எனவே, வான் பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை

மேலும்...
02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது

02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது 0

🕔27.Jan 2018

போதைப் பொருள் மாத்திரைகளுடன் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சித்த நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சற்று முன்னர் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த பெண், சுமார் 02 கிலோகிராம் எடையுடைய மாத்திரைகளை தன்வசம் இதன்போது வைத்திருந்ததாகவும் அவர்

மேலும்...
வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைத் தொலைபேசிகளுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு

வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைத் தொலைபேசிகளுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு 0

🕔26.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் வாக்காளர்கள் கைத் தொலைபேசி கொண்டு செல்வதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடைசெய்துள்ளார். தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்காளர் ஒருவர் தனது வாக்குச் சீட்டினை கைத் தொலைபேசியில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், மேற்படி

மேலும்...
சி.சி.ரி.வி. கமராக்கள் இருந்தால், எதிர்ப்புத் தெரிவிக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

சி.சி.ரி.வி. கமராக்கள் இருந்தால், எதிர்ப்புத் தெரிவிக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய 0

🕔25.Jan 2018

தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் வாக்களிப்போர் தமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வாக்களிக்கப்படும் இடங்களில் சி.சி.ரி. வி. கமராக்கள் போன்ற சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். மேலும், வேட்பாளர்கள் வீடுகளுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் போதும்,

மேலும்...
நீர் வழங்கல் அதிகார சபை பிரதித் தலைவராக சல்மான் நியமனம்; ஷபீக் ரஜாப்தீனின் இடத்தை நிரப்பினார்

நீர் வழங்கல் அதிகார சபை பிரதித் தலைவராக சல்மான் நியமனம்; ஷபீக் ரஜாப்தீனின் இடத்தை நிரப்பினார் 0

🕔24.Jan 2018

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.குறித்த பதவியை வகித்து வந்த ஷபீக் ரஜாப்தீன், இன்று புதன்கிழமை ராஜினாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவராக

மேலும்...
அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு

அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு 0

🕔24.Jan 2018

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த தகவலை, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைில் மாற்றம் ஏற்படுத்தப்படுத்துவார் என்று, கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் கூறினார். இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சி

மேலும்...
ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு

ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு 0

🕔24.Jan 2018

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றுவதற்கு சந்தர்ப்பமொன்றினை கேட்டிருந்த போதும், அதனை சபாநாயகர் நிராகரித்துள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. பிணை முறை விவகாரம் தொடர்பிலேயே, அவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை வேண்டியிருந்தார். இது சிறப்புரிமைப் பிரச்சினையல்ல என்பதால், ரவி கருணாநாயக்க உரையாற்றுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தர்ப்பம் வழங்க மறுத்தார். ஆயினும்,

மேலும்...
என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள்

என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள் 0

🕔24.Jan 2018

– அஹமட் – கிழக்கு மாகாண மக்களை மிக மோசமான வார்த்தைகளால் அசிங்கமாகத் திட்டி பேஸ்புக்கில் பதிவுகளை இட்டிருந்த மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், தனது தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றமை போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், அந்த வீடியோவில் சபீக் ரஜாப்தீன் – உணர்வுபூர்வமாகவோ, பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தியோ மன்னிப்புக் கேட்கவில்லை. “கிழக்கு மக்களுக்கு

மேலும்...
சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு 0

🕔24.Jan 2018

 முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன், தனது பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார் என, அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது பேஸ்புக் பதிவொன்றுக்கு கருத்துக்களை  எழுதியிருந்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருடன், சபீக் ரஜாப்தீன் எழுத்து மூலம் விவாதித்திருந்ததோடு, கிழக்கு மாகாண மக்களை மிகவும்

மேலும்...
கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு

கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு 0

🕔22.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணத்தில் நல்ல தலைமைத்துவம் இருக்குமானால், கிழக்கு மாகாணத்தவர்கள் ஏன் எங்கள் பின்னால் வருகிறீர்கள் என்று, மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வியெழுப்பியுள்ளார். சபீக் ரஜாப்தீனின் பேஸ்புக் பதிவொன்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருக்கு

மேலும்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் துவான் நஸீரின் தந்தை, அப்துல் காதர் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் துவான் நஸீரின் தந்தை, அப்துல் காதர் காலமானார் 0

🕔22.Jan 2018

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.கே.சி. துவான் நஸீரின் தந்தை, கேரளம் திருச்சூர் மாவட்ட கருவன்னூரைச் சேர்ந்த அம்பலத்து வீட்டில் குறிஞ்ஞிபாவு அப்துல் காதர் காலமானார். அன்னார் துவான் நஸீர், பிரேம் நவாஸ், நூர்ஜஹான், பைசர் ஆகியோரின் தந்தையும், நூர் பஸ்லியா, ஜெஸீமா, சதீலா, அய்யூப்கான் ஆகியோரின் மாமனாரும், மர்ஹுமா குஞ்சும்பி, முகம்மது (மூர்க்கனாட்) ஆகியோரின் இளைய சகோதரரும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்