Back to homepage

மேல் மாகாணம்

தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு 0

🕔14.Jan 2018

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்களில் 18 பேர், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாவர். கடந்த 09ஆம் திகதியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்...
இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு

இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு 0

🕔14.Jan 2018

– அஷ்ரப் ஏ சமத் – பிரதமா் ரணில் விக்ரம சிங்கவை 2020ல் ஜனாதிபதியாக்கிவிட்டு, பிரதம மந்திரி பதவியில், முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை அமா்த்துவதற்கு ராஜாங்க அமைச்சா் சுஜீவ சேனசிங்க அழைப்பு விடுத்தார். கொழும்பு மாநகரசபை தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் ரோசி சேனநாயக்கவை ஆதரித்து, நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்

மேலும்...
முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட் 0

🕔13.Jan 2018

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்

மேலும்...
தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு

தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு 0

🕔13.Jan 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளில் 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம், நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேளை, எதிர்வரும் 22,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல

மேலும்...
சின்னங்களை மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம், மலையேறி வருகிறது: அமைச்சர் றிசாட்

சின்னங்களை மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம், மலையேறி வருகிறது: அமைச்சர் றிசாட் 0

🕔12.Jan 2018

  – சுஐப் எம். காசிம் – கட்சி சின்னங்களையும், அவற்றின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக பணியாற்றுகின்றதோ அவர்களுக்குப் பின்னால் அணிதிரளும் சூழல் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கொழும்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய முன்னணியில்

மேலும்...
வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு

வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு 0

🕔12.Jan 2018

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பொருட்களை லஞ்சமாகக் கொடுத்து வருகின்றனர் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வளவுதான் சட்டங்களை முன்வைத்து வருகின்ற போதிலும், வேட்பாளர்கள் அதனை மீறுவதாகவும் அவர் கூறினார். உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் இவ்வாறு லஞ்சம் கொடுத்ததாக

மேலும்...
அதிகாரத்தைக் குறைப்பேன் என்றவர், பதவிக் காலத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து, நாமல் விமர்சனம்

அதிகாரத்தைக் குறைப்பேன் என்றவர், பதவிக் காலத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து, நாமல் விமர்சனம் 0

🕔12.Jan 2018

நூறு நாட்களுக்குள் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை குறைப்பேன் என பதவியாசை அற்றவரைப் போன்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, தற்போது தனது ஆட்சிக்காலம் நிறைவடையும் கடைசி நாள் தொடர்பில் ஆராயுமளவுக்கு பதவி ஆசையின் உச்ச நிலைக்கு சென்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “பொதுவாக ஒரு

மேலும்...
அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல்

அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல் 0

🕔12.Jan 2018

சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்­சுக்­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்களத்தையும், ஜனாதிபதி தன்­வசப்படுத்திக் கொள்ளக் கூடும் என்று, கபே அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார். மோசடிக் காரர்­களை கைதுசெய்­வ­தாக மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறைவேற்றுவதற்காகவே, ஜனாதிபதி இவ்வாறு செய்யக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். ரா­ஜ­கி­ரி­ய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடை­பெற்ற

மேலும்...
வாக்காளர் அட்டைகள், இன்று முதல் விநியோகம்

வாக்காளர் அட்டைகள், இன்று முதல் விநியோகம் 0

🕔12.Jan 2018

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை 08 மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கான அட்டைகளும், வீடுகளுக்கும் இந்த அட்டைகள் விநியோகிக்கப்படும். ஏனைய மாவட்டங்களுக்கான வாக்களிப்பு அட்டைகளை நாளை சனிக்கிழமை விநியோகிக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. வாக்காளர் அட்டைகளை நேற்றைய தினம் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அந்த திட்டம் இரண்டு நாட்களால்

மேலும்...
பிணை முறி மோசடியினால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக, போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது: ஹக்கீம் தெரிவிப்பு

பிணை முறி மோசடியினால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக, போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔11.Jan 2018

பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் பிணைமுறி விவாதம் நடைபெறாமல், கைகலப்பு சம்பவம் நடைபெற்றமை மிகவும் மோசமான செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.3.5 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் நடைபெறும் அட்டுலுகம அல்–ஹஸ்ஸாலி மத்திய கல்லூரி மைதான புனரமைப்பு வேலைகளை நேற்றுபுதன்கிழமை பார்வையிட்ட பின்னர்,

மேலும்...
நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பம், அரசாங்கம் திட்டமிட்டு செய்தது: கபே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பம், அரசாங்கம் திட்டமிட்டு செய்தது: கபே குற்றச்சாட்டு 0

🕔11.Jan 2018

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையினை, அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியதாக, கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றம்சாட்டியுள்ளார். பிணை முறி மோசடி தொடர்பான விவாதத்தினை திசை திருப்புவதற்காகவே, அரசாங்கம் இதனைச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். “பிணை முறி மோசடி தொடர்பில் பொறுப்பேற்க வேண்டிய பிரதான குற்றவாளி யார் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில், தகுதியற்ற 80 வேட்பாளர்கள்; விஜித ஹேரத் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தலில், தகுதியற்ற 80 வேட்பாளர்கள்; விஜித ஹேரத் தெரிவிப்பு 0

🕔11.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தலில் தகுதியற்ற 80 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று, ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த விடயம் தெரிய வந்ததாகவும் அவர் கூறினார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 80 வேட்பாளர்களை, தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
மைத்திரியின் பதவிக் காலம் குறித்து ஆராய, ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்

மைத்திரியின் பதவிக் காலம் குறித்து ஆராய, ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம் 0

🕔11.Jan 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலம் தொடர்பில் ஆராய்வதற்காக, 05 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமித்துள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர், அரசியலமைப்பில் 19வது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டார். இதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆயினும், குறித்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர்,

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் காணி மோசடி வழக்கு; ஹாபிஸ் நஸீரை கைது செய்யுமாறு, நீதிமன்றில் கோரிக்கை

முஸ்லிம் காங்கிரஸ் காணி மோசடி வழக்கு; ஹாபிஸ் நஸீரை கைது செய்யுமாறு, நீதிமன்றில் கோரிக்கை 0

🕔10.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குச் சொந்தமான காணியொன்றை மோசடியான முறையில், தனக்குச் சொந்தமான யுனிட்டி பில்டஸ் எனும்  நிறுவனத்துக்கு உடமையாக்கியமை உள்ளிட்ட பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் செய்னுலாப்தீனை (ஹாபிஸ் நஸீர்) கைது செய்ய உத்தரவிடுமாறு,

மேலும்...
அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து, அ.இ.ம.காங்கிரஸ் வழக்குத் தாக்கல்

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து, அ.இ.ம.காங்கிரஸ் வழக்குத் தாக்கல் 0

🕔10.Jan 2018

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தாங்கள் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளது.   அக்கரைப்பற்று மாநகர சபையில் போட்டியிடுவதற்காக கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்திருந்த வேட்புமனு அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்