Back to homepage

மேல் மாகாணம்

ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும்

ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும் 0

🕔10.Jan 2018

எதிர்வரும் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலின்போது, ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இடப்படும் வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். உள்ளுராட்சித் தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குச் சீட்டில் ஒரு புள்ளடி மட்டுமே இட வேண்டும் எனவும் அவர்

மேலும்...
நாடாளுமன்றில் அமளிதுமளி; ரணில் திருடன் என கூச்சல்; ஒருவர் காயம்

நாடாளுமன்றில் அமளிதுமளி; ரணில் திருடன் என கூச்சல்; ஒருவர் காயம் 0

🕔10.Jan 2018

நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்றிய போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, அமளிதுமளியில் ஈடுபட்டதோடு, ‘ரணில் திருடன்’ எனவும் கோசம் எழுப்பினர். இதன்போது தமது கைகளில் பதாதைகளை ஏந்தியிருந்த அவர்கள்; “திருடன் திருடன் ரணில் திருடன், திருடன் திருடன் வங்கித் திருடன்” என, நீண்ட நேரம் கோசம் எழுப்பினர். இதேவேளை,

மேலும்...
சந்திரிக்காவின் ‘லவ்’ குறித்து, மேர்வின் சில்வா சொன்ன கதை

சந்திரிக்காவின் ‘லவ்’ குறித்து, மேர்வின் சில்வா சொன்ன கதை 0

🕔9.Jan 2018

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வேறு நாட்டவர்களை ‘லவ்’ பண்ணுவதால், அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றார் என்று, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தேர்தலில் தன்னால் போட்டியிட முடியாமல் போனமைக்கு, சந்திரிக்கா குமாரதுங்கவேதான் காரணம் என்றும் அவர் கூறினார். தனது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, மேர்வின் சில்வா

மேலும்...
தனது பதவிக் காலம் குறித்து, மைத்திரிக்கு சந்தேகம்; உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்

தனது பதவிக் காலம் குறித்து, மைத்திரிக்கு சந்தேகம்; உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் 0

🕔9.Jan 2018

தன்னுடைய பதவிக் காலம், 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் பிரகாரம் 05 வருடங்களா அல்லது 06 வருடங்களா என, உச்ச நீதிமன்றத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினவியுள்ளார். இதற்கிணங்க, எதிர்வரும் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக, உரிய பதில் வழங்கப்படும் என்று, பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார். 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்புக்கிணங்க, ஜனாதிபதியொருவரின் பதவிக்

மேலும்...
புர்கா அணிந்து வந்தால், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்க முடியாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

புர்கா அணிந்து வந்தால், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்க முடியாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔9.Jan 2018

முகத்தினை மூடும் வகையில் புர்கா அணிந்து கொண்டு வருகின்றவர்கள், உள்ளுராட்சி தேர்தல் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதேபோன்று கறுப்புக் கண்ணாடிகள், தலைக்கவசம், தொப்பி அல்லது முகத்தை மூடும் வையில் துணிகளை அணிந்து கொண்டு வருகின்வர்களும், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை

கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை 0

🕔9.Jan 2018

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமான்டர் டி.கே.பி. தசநாயக்கவும், அவருடன் ஐந்து பேரும் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்றம் இந்த பிணை உத்தரவினை வழங்கியுள்ளது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு  காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்துவதற்கு உடந்தையாக இருந்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் தசாநாயக்கவும், அவருடன் 05 பேரும் கைது செய்யப்பட்டு, பிணையில் நீண்ட

மேலும்...
பிணை முறி திருடர்களைப் பிடிக்க முடிந்தவர்களுக்கு, நாங்கள் செய்ததாக கூறும் திருட்டுக்களை ஏன் பிடிக்க முடியவில்லை: நாமல் கேள்வி

பிணை முறி திருடர்களைப் பிடிக்க முடிந்தவர்களுக்கு, நாங்கள் செய்ததாக கூறும் திருட்டுக்களை ஏன் பிடிக்க முடியவில்லை: நாமல் கேள்வி 0

🕔9.Jan 2018

அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை கண்டுபிடித்தவர்கள்,எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறும் ஒரு மேசடியையேனும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதிலிருந்து, எமது கைகள் எந்தளவு சுத்தமானவை என்பதை அறிந்துகொள்ள முடியுமென நாடாளு உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “தற்போது பிணைமுறி மோசடிக் கள்வர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். இது எமக்கு எப்போதோ தெரியும். அந்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் தொடர்பில் ஹக்கீம் வெளியிட்ட கருத்துக்கு; தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் தொடர்பில் ஹக்கீம் வெளியிட்ட கருத்துக்கு; தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு 0

🕔9.Jan 2018

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு மதஸ்தலத்தின் நிருவாகத்தையும் கலைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை என்று, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கெப்பிட்டல் எம்.எம். வானொலியின் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாகத்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கலைக்கப் போகின்றார் என்று,

மேலும்...
பகிரங்க மேடையில் நின்று கொண்டே நீர் அருந்தும் நயீமுல்லாவின் இஸ்லாம்; எழுகிறது விமர்சனம்

பகிரங்க மேடையில் நின்று கொண்டே நீர் அருந்தும் நயீமுல்லாவின் இஸ்லாம்; எழுகிறது விமர்சனம் 0

🕔8.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மைத்துனரும், அவரின் பிரத்தியே செயலாளருமான எம். நயீமுல்லா, பகிரங்கமான பொதுக் கூட்டமொன்றில், ஏராளமான மக்களின் முன்னால், நின்று கொண்டே நீர் அருந்தியமை குறித்து பாரியளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடத்தப்பட்ட பொதுக்

மேலும்...
அலோசியஸின் 1000 கோடி ரூபாவினை, மத்திய வங்கி முடக்கியது

அலோசியஸின் 1000 கோடி ரூபாவினை, மத்திய வங்கி முடக்கியது 0

🕔8.Jan 2018

திறைசேறி முறிகள் மற்றும் ஏனைய முதலீடுகளின் நிமித்தம் மத்திய வங்கியில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 1000 கோடி ரூபாவினை (10 பில்லியன்) மத்திய வங்கி முடக்கி வைத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. அதேவேளை, பாதுகாப்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் கீழ் பங்குப் பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 200 கோடி ரூபாவினை (02

மேலும்...
நாட்டின் குறைந்தளவு வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு; கேட்கும் போதே நடுங்கும் குளிர்

நாட்டின் குறைந்தளவு வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு; கேட்கும் போதே நடுங்கும் குளிர் 0

🕔7.Jan 2018

நாட்டில் மிகவும் குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 4.7 செல்சியல் வெப்பநிலை, நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில்  இரவலும், காலையிலும் குளிருடனான உலர்ந்த காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், நுவரெலியாவின் சில பகுதிகளில் உறைபனி ஏற்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில், காலை

மேலும்...
பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்: சி.பி. ரத்னாயக்க வலியுறுத்தல்

பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்: சி.பி. ரத்னாயக்க வலியுறுத்தல் 0

🕔7.Jan 2018

பிரதமர் ரணில் ரணில் விக்ரமசிங்க அவருடைய பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கு முன்னராகவே அவர் இதனைச் செய்ய வேண்டுமெனவும் அவர்  கூறியுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும், அவர்களின் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். மத்திய

மேலும்...
விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் 07 பேர் கைது

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் 07 பேர் கைது 0

🕔7.Jan 2018

விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 06 பெண்களும், விபசார நிலையத்தை நடத்திய ஆண் முகாமையாளர் ஒருவரும் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மசாஜ் நிலையம் எனும் பெயரில் காலி வீதி, ரத்மலான பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த விபச்சார நிலையத்தில் இருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 22 தொடக்கம் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

மேலும்...
சிங்கள நடிகையுடன் பிரதமர் ரணில் நடனம்; ஊடகங்களில் பரவுகிறது வீடியோ

சிங்கள நடிகையுடன் பிரதமர் ரணில் நடனம்; ஊடகங்களில் பரவுகிறது வீடியோ 0

🕔6.Jan 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வொன்றில் நடனமாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இலங்கையின் பிரபல்யமான மூத்த சிங்கள நடிகையான ஐரங்கனி சேரசிங்கவுடன் இணைந்து மேற்படி வீடியோவில் பிரதமர் நடமாடுகின்றார். நடிகை ஐரங்கனி சேரசிங்கவுக்கு ரணில் விக்ரமசிங்க மருமகன் முறையானவராவார். அரசியல்வாதிகளில் எப்போதும் கவனிப்புரிய ஒருவராகவும், ஊடகங்களின் கூர்மையான

மேலும்...
சொத்து விபரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு; தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்

சொத்து விபரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு; தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார் 0

🕔6.Jan 2018

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், தமது சொத்து மற்றும் வருமானங்கள் பற்றி விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயற்படும் காரியாலயங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்