Back to homepage

மேல் மாகாணம்

பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார்

பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார் 0

🕔21.Nov 2019

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும்

மேலும்...
கண்டியில் சஜித் தோல்வியடைய காரணம் என்ன: லக்ஷமன் கிரியெல்ல, மனோ ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம்

கண்டியில் சஜித் தோல்வியடைய காரணம் என்ன: லக்ஷமன் கிரியெல்ல, மனோ ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம் 0

🕔21.Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் ஐக்­கிய தேசியக் கட்சி கண்­டியில் தோல்வியடைவதற்கு மத்திய அதி­வேக வீதி நிர்மாணத்­தில் ஏற்­பட்ட தாமதமே கார­ண­மென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று புதன்கிழமை அலறி மாளிகையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவித்தமையை அடுத்து, அவருக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அலரி

மேலும்...
ஐ.தே.கட்சியில் மறுசீரமைப்பு அவசியம்; சிறுபான்மை மக்களிடத்திலும் இனவாத பிரசாரம் களையப்பட வேண்டும்: இம்ரான் எம்.பி

ஐ.தே.கட்சியில் மறுசீரமைப்பு அவசியம்; சிறுபான்மை மக்களிடத்திலும் இனவாத பிரசாரம் களையப்பட வேண்டும்: இம்ரான் எம்.பி 0

🕔21.Nov 2019

ஐக்கிய தேசிய கட்சியில் மறுசீரமைப்பு அவசியம் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை காலை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்; இந்த தேர்தலில் மட்டுமலாமல் இதற்கு முன் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்கள் பலவற்றிலும்

மேலும்...
ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு

ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.Nov 2019

டி.ஏ. ராஜபக்ஷவு நினைவு அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார். மஹிந்த அரசாங்க காலத்தில், அரச பணத்தை மோசடியாகப் பயன்படுத்தி, தனது தந்தை டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக, அரும்பொருட் காட்சியகம் ஒன்றினை அமைத்தார் எனும் குற்றச்சாட்டில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேற்படி வழக்கிலிருந்தே அவரை விடுவிக்குமாறு இன்று வியாழக்கிழமை

மேலும்...
06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம் 0

🕔21.Nov 2019

நாட்டிலுள்ள 06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை காலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அந்த வகையில், ஆளுநர்களாக நியமிக்கப்பட்டோரின் விவரங்கள் வருமாறு; மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொலமத்திய மாகாணம் – லலித் யு கமகேஊவா மாகாணம் – ராஜா கொல்லூரேதென் மாகாணம் –

மேலும்...
பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது

பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது 0

🕔20.Nov 2019

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதிவிலிருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசாங்கத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. ரணில் உரை இந்த நிலையில் பதவி விலகியுள்ள

மேலும்...
ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு 0

🕔20.Nov 2019

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் போன்றவர்கள் அடுத்து அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். “மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன.

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔20.Nov 2019

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேர் தமது கட்டுப்பணத்தை (டெபாசிட்) இழந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில், 5 சதவீத வாக்குகளைப் பெறுபவர்கள் தமது கட்டுப்பணத்தை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கிணங்க நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்: ரஊப் ஹக்கீமின் பாசாங்கு மேடை

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்: ரஊப் ஹக்கீமின் பாசாங்கு மேடை 0

🕔19.Nov 2019

– மரைக்கார் – ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையடுத்து, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம், கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றதாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், அமைப்பாளர் என பலர்

மேலும்...
அரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை

அரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை 0

🕔18.Nov 2019

அரச நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களுக்குப் பதிலாக அரச இலச்சினையைக் காட்சிப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். வீதியின் பெயர்ப் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்களை அகற்றுமாறும், இதன்போது அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அரச அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் போன்றோரின் படங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றமை வழக்கமாகும்.

மேலும்...
ஏமாற்றமளித்தார் ஒட்டகத்தார்: தீர்மானமின்றிப் போன, ஜனாதிபதி வேட்பாளர்

ஏமாற்றமளித்தார் ஒட்டகத்தார்: தீர்மானமின்றிப் போன, ஜனாதிபதி வேட்பாளர் 0

🕔17.Nov 2019

– அஹமட் – ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’ என்கிற அடைமொழியுடன், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கிழக்கு மாகாண முன்னாளர் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா,  38,814 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக ஒட்டகச் சின்னத்தில் ஹிஸ்புல்லா போட்டியிட்டார். பிரதான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா களமிறக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
பதவிகளை ராஜிநாமா செய்வது நகைச்சுவையான விடயம்: அமைச்சர்களை கிண்டலடித்து, மனோ கணேசன் பதிவு

பதவிகளை ராஜிநாமா செய்வது நகைச்சுவையான விடயம்: அமைச்சர்களை கிண்டலடித்து, மனோ கணேசன் பதிவு 0

🕔17.Nov 2019

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து சில அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்தமையானது, நகைச்சுவையான செயற்பாடாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் கிண்டல் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச்

மேலும்...
வாக்காளர்களுக்கு நன்றி; கோட்டாவுக்கு வாழ்த்து: றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

வாக்காளர்களுக்கு நன்றி; கோட்டாவுக்கு வாழ்த்து: றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔17.Nov 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளையேற்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘வாக்காளர்களாகிய உங்களுடனான எமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென உறுதியளிக்கின்றோம்’ எனவும் அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி

மேலும்...
நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல் 0

🕔17.Nov 2019

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, இழுபறிப்படாமல் நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கு உடனடியாகச் செல்வதற்கு பெரும்பாலான கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் இணக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, புதிய நாடளுமன்றத் தேர்தலான்றுக்கு செல்லவுள்ளதாக தேர்தலின் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு தற்போது மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ‘புதிய நாடாளுமன்ற

மேலும்...
கோட்டா வென்றதன் எதிரொலி: மங்கள, ஹரீன், அஜித் பி. பிரேரா பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு

கோட்டா வென்றதன் எதிரொலி: மங்கள, ஹரீன், அஜித் பி. பிரேரா பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு 0

🕔17.Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதன்படி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ , அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா ஆகியோர் தமது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்