Back to homepage

மேல் மாகாணம்

மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா

மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா 0

🕔17.Nov 2019

கோட்டாபய ராஜபஷ நாளை திங்கட்கிழமை அநுராதபுரத்தில் ஜனாதிபதியாக பதியேற்கவுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா, இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய, தான்

மேலும்...
வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித்

வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித் 0

🕔17.Nov 2019

நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் இவர் 69,24,255 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அளிக்கப்பட்ட வாக்குளில் 52.25 வீதமாகும். இதேவேளை, மற்றைய பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 55,64,239 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இவர் பெற்ற வாக்கு வீதம் 41.99 வீதமாகும். சிங்கள மக்களின் வாக்குகளைப் பெரும்பான்மையாக கோட்டாபய

மேலும்...
ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு

ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு 0

🕔17.Nov 2019

இலங்கைக்குப் பொருத்தமற்ற முதலாளித்துவ கொள்கைக்கும், தான் பெரிதும் மதிக்கும் ஜனநாயக சமூகம் மற்றும் சுதேச சிந்தனைக்கும் இடையிலான வேறுபாடே, அரசாங்கத்தில் நிலவிய குழப்பம் உச்ச நிலையை அடைவதற்கு பின்னணியாக அமைந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையிலிருந்து தனது பதவிக் காலத்தின் இறுதி உரையை, நாட்டு மக்களுக்கு நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...
கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு

கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Nov 2019

கோதுமை மாவுக்கு விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மைகள் இல்ல என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கான குழு மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் ஒப்புதலின்றி கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், தனது ட்விட்டர் பதிவில் நிதியமைச்சர் மங்கள சுட்டிக்காட்டியுள்ளார். கோதுமை மாவுக்கான

மேலும்...
கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்

கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம் 0

🕔15.Nov 2019

பிறிமா கோதுமை மாவுக்கான விலை கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கோதுமை மா விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அதிகரிக்கப்பட்ட விலை ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கு 104.50 சதம் ஆகும். இந்த நிலையில், பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களுக்கான விலையை

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல் 0

🕔14.Nov 2019

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை ‘பெப்ரல்’ (People’s Action For Free and Fair Elections – PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் வன்முறைகளுடன்

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து 0

🕔13.Nov 2019

அமெரிக்க குடியுரிமையை விட்டு ஒருவர் வெளியேறிய பின்னர் அவருடைய பெயர், கூட்டாட்சி பதிவேட்டில் இடம்பெறுவதற்கு பல மாதங்கள் ஆகுமென அமெரிக்கா  தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்பாக, அமெரிக்க தூதுவராலயத்தின் செய்தி தொடர்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “ஒருவர்,

மேலும்...
கோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு

கோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு 0

🕔13.Nov 2019

கோட்டாபய ராஜபக்‌ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்று புதன்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி

மேலும்...
கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை

கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை 0

🕔13.Nov 2019

– வை.எல்.எஸ். ஹமீட் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்படவில்லை என்றும், அவர் இன்னும் இலங்கைப் பிரஜையாக மாறவில்லை எனவும் கூறி, மீண்டும் ஒரு சர்ச்சை கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோட்டாபய மீது சேறடிக்கும் வகையிலேயே, இந்த விவகாரத்தை எதிரணியினர் கையில் எடுத்துள்ளதாக, கோட்டா தரப்பினர் கூறியுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில்,

மேலும்...
தேர்தல் கால குற்றங்கள் பற்றி அறிவீர்களா? அவற்றுக்கான தண்டனைகள் பாரதூரமானவை

தேர்தல் கால குற்றங்கள் பற்றி அறிவீர்களா? அவற்றுக்கான தண்டனைகள் பாரதூரமானவை 0

🕔13.Nov 2019

தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு லஞ்சம் வழங்குதல், உபசாரங்கள் செய்தல், முறையற்ற வகையில் பலவந்தப்படுத்தி ஆதரவைக் கோருதல் போன்ற நடவடிக்கைகள் தேர்தல் கால குற்றங்களாகக் கருதப்பட்டு, அவற்றினைப் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறான குற்றங்களுக்கு உள்ளாகுவோர் 300 ரூபா அபராதம் செலுத்த நேரிடுவதோடு, மூன்று வருடங்களுக்கு அவர்களின் பிரஜாவுரிமையை

மேலும்...
முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல்

முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல் 0

🕔13.Nov 2019

புர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், முஸ்லிம் பெண்கள் தமது முகம் தெரியும் வகையிலான ஆடைகளை அணிந்து வருவது, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.  வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் இஸ்லாமிய பெண்கள்

மேலும்...
இரட்டையர்களைத் திரட்டி கின்னஸ் சாதனைக்கு, இலங்கையில் முயற்சி

இரட்டையர்களைத் திரட்டி கின்னஸ் சாதனைக்கு, இலங்கையில் முயற்சி 0

🕔11.Nov 2019

உலகில் அதிகளவிலான இரட்டையர்கள் பங்குபெறும் கூட்டம் ஒன்றை நடத்தி, கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை வாழ் இரட்டையர்கள் தயாராகி வருகின்றனர். இலங்கை வாழ் இரட்டையர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘இலங்கை இரட்டையர்கள் அமைப்பினால்’ இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இரட்டையர்களின் கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்

மேலும்...
ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தொடர்பில், விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தொடர்பில், விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔11.Nov 2019

ஜனநாயகத்தை கடந்த காலங்களில் குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.  களுத்துறை, பேருவளை, தர்கா நகர், அட்டுலுகம மற்றும் பாணந்துறை – தொட்டவத்தை ஆகிய பிரதேசங்களில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்

மேலும்...
கோட்டாவின் குடியுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை: ஐ.தே.கட்சி சேறடிப்பதாக நாமல் குற்றச்சாட்டு

கோட்டாவின் குடியுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை: ஐ.தே.கட்சி சேறடிப்பதாக நாமல் குற்றச்சாட்டு 0

🕔10.Nov 2019

ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை குறித்து மீண்டும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அமெரிக்க பிரஜாவுரிமையினை ரத்துச் செய்தவர்கள் தொடர்பில், அந்த நாடு நேற்றைய தினம் வெளியிட்டுள்ள பெயர்ப் பட்டிலிலும், கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்தவர்கள் தொடர்பான பெயர் பட்டியலை, அந்த நாடு காலாண்டுக்கு ஒரு முறை

மேலும்...
மரண தண்டனைக் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு:  எழுகிறது விமர்சனம்

மரண தண்டனைக் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு: எழுகிறது விமர்சனம் 0

🕔10.Nov 2019

மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளி ஒருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டு ராஜகிரியவில் அமைந்துள்ள ரோயல் பார்க் குடியிருப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜூட் அன்ரனி ஜயமஹா என்பவருக்கே, இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமன்னிப்பு தொடர்பான ஆவணம் தனக்கு கிடைத்துள்ளதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்