Back to homepage

மேல் மாகாணம்

இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு

இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு 0

🕔9.Nov 2019

அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களும், ஆளுந்தரப்பைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கும் பொருட்டு, இவர் இந்தப் பேச்சுவார்த்தையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னர் கோட்டாவுடன் இணைவது குறித்துப் பேசப்பட்டாலும், அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை

மேலும்...
நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்பட்டார்: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைப்பு

நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்பட்டார்: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைப்பு 0

🕔8.Nov 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றக் கட்டளையை மீறிச் செயற்பட்டமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும்...
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவருக்கே பிரதமர் பதவி: சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவருக்கே பிரதமர் பதவி: சஜித் பிரேமதாஸ அறிவிப்பு 0

🕔7.Nov 2019

ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவினைப் பெறும் ஒருவரை பிரதம மந்திரியாக நியமிக்கப் போவதாக, வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தொலைக்காட்சியொன்றில் இன்று பகல் நேரடியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றத்துக்கு உள்ளும், மக்கள் ஆணையுடனும் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் எனவும் அவர் இதன்போது

மேலும்...
“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித்

“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித் 0

🕔7.Nov 2019

– அஹமட் ஜனாதிபதி தேர்தலில் தான் தெரிவுசெய்யப்பட்டால் அமையவுள்ள அரசாங்கத்தில், ஊழல் – மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும். மோசடிப் பேர்வழிகள் இல்லாத ஓர் அமைச்சரவை அமைவதென்பது இந்த நாட்டு மக்கள் செய்த பாக்கியமாகவே இருக்கும். ஆனாலும், ஊழல்

மேலும்...
தமது பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு

தமது பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு 0

🕔7.Nov 2019

தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி, தனது ஆதரவினை சஜித் பிரேமதாஸவுக்கு அறிவித்தது. ஆயினும், இந்த அறிவிப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் கட்சியான ரேலோ எதிர்ப்பு

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கான செலவுகள் அம்பலம்; இத்தனை கோடி எங்கிருந்து கிடைத்தது?

ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கான செலவுகள் அம்பலம்; இத்தனை கோடி எங்கிருந்து கிடைத்தது? 0

🕔6.Nov 2019

– மப்றூக் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களுக்காக ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை 574 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், அதே காலப் பகுதியில் சஜித் பிரேமதாஸவின் விளம்பரங்களுக்காக 372 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை, அனுர குமார திஸாநாயக்கவின் விளம்பரங்களுக்காக

மேலும்...
01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு

01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு 0

🕔5.Nov 2019

ஜனாதிபதி தேர்தலுக்காக 01 கோடியே 70 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் சீட்டுகள் இம்முறை அச்சிடப்பட்தாகவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க அச்சக பிரிவினால் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை

மேலும்...
வேட்பாளர்களின் நெறிமுறை தவறும் செயற்பாடுகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

வேட்பாளர்களின் நெறிமுறை தவறும் செயற்பாடுகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔5.Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர், வேட்பு மனு கையளிக்கப்பட்ட பின்னர் மற்றுமொரு வேட்பாளருக்காக முன்னிலையாகின்றமை மற்றும் அவருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றமை நெறி முறைகளை மீறும் செயல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள நெறி முறைகள் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ

மேலும்...
மாதவிடாய் நாப்கின் இலவசம்; சஜித் வழங்கிய தேர்தல் வாக்குறுதி: ஒரு பார்வை

மாதவிடாய் நாப்கின் இலவசம்; சஜித் வழங்கிய தேர்தல் வாக்குறுதி: ஒரு பார்வை 0

🕔4.Nov 2019

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை தனது ஆட்சியில் இலவசமாக வழங்கப் போவதாக, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்திருக்கிறார். திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த விடயத்தை சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக கூறியுள்ளார். உரிய நாப்கின்களை மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தாமை காரணமாக, பாரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுப்பதாக

மேலும்...
முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த அரசாங்கத்தில்  ஏற்பட்ட ஆபத்துப் பற்றிப் பேசாமல், சம்பள அதிகரிப்பு குறித்து மு.கா. தலைவர் பேசுவது வேதனையானது: நஸார் ஹாஜி

முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆபத்துப் பற்றிப் பேசாமல், சம்பள அதிகரிப்பு குறித்து மு.கா. தலைவர் பேசுவது வேதனையானது: நஸார் ஹாஜி 0

🕔4.Nov 2019

– முன்ஸிப் – இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறாத அக்கிரமங்களும் அநீதிகளும், தந்போதைய அரசாங்கத்தில் நடைபெற்றுள்ள நிலையில், அதே ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காக, சில முஸ்லிம் தலைவர்கள் எடுத்து வரும் பிரயத்தனங்களில் எந்தவித சமூக அக்கறைகளும் கிடையாது என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேலும்...
சஜித் பிரேமதாஸவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு

சஜித் பிரேமதாஸவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு 0

🕔3.Nov 2019

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி – தமிழரசுக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை

மேலும்...
சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிகாவை நீக்குவதற்கு முயற்சி

சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிகாவை நீக்குவதற்கு முயற்சி 0

🕔3.Nov 2019

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே, அவரை கட்சியில் இருந்து நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுதந்திரக் கடசியின் காப்பாளராக சந்திரிக்கா பதவி வகித்து வருகின்றார். இந்த

மேலும்...
சாத்தான் வேதம் ஓதலாமா?

சாத்தான் வேதம் ஓதலாமா? 0

🕔1.Nov 2019

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா – நம்மில் பலர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு மோசமான ஜனாதிபதியல்ல. எனது அனுபவத்திற்கு உட்பட்ட இலங்கை அரசியல் வரலாற்றில், மிக மோசமான ஒரு ஜனாதிபதி என்றால் அது சந்திரிகா தான். அப்போது நான் ரிப்போட்டராக வீரகேசரியில் பணியாற்றிய காலம். சந்திரிகாவின் கூட்டத்தை

மேலும்...
போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில்

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் 0

🕔1.Nov 2019

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் இரண்டு ரோபோகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப் பொருள் பிரிவு இவற்றினைப் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. பொலிஸ் வரலாற்றில் இவ்வாறு ரோபோகள் பயன்படுத்தப்படுகின்றமை இதுவே முதல்தடவையாகும். சீன அரசிடமிருந்து இந்த ரோபோகளை பொலிஸ் திணைக்களம் அன்பளிப்பாகப் பெற்றுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்...
முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம்

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம் 0

🕔1.Nov 2019

– மப்றூக் – அரசியலில் பிரிந்து நின்று வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, ஒருபயணம் சேர்த்து வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தினையே இங்கு காண்கிறீர்கள். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் உள்ளுர் பயணிகள் விமானத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்