Back to homepage

மேல் மாகாணம்

வற் வரி; 15 இல் இருந்து 08 வீதமாக குறைவு: மஹிந்த அறிவித்தார்

வற் வரி; 15 இல் இருந்து 08 வீதமாக குறைவு: மஹிந்த அறிவித்தார் 0

🕔27.Nov 2019

‘வற்’ வரியை (பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் வரி) 15 வீதத்திலிருந்து 08 வீதமாக குறைத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று புதன்கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மேலும் தேச கட்டிட வரி உட்பட பல வரிகளை நீக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி

மேலும்...
ரூமி மொஹமட் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்: அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு

ரூமி மொஹமட் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்: அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு 0

🕔27.Nov 2019

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட ரூமி மொஹமட், மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தின் போது மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி, நிதி முறைகேடு மற்றும் ரகசியமாக வௌிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்திகள் குறித்து மகளீர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

மேலும்...
ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை

ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை 0

🕔27.Nov 2019

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விவரம் வருமாறு; ராஜாங்க அமைச்சர்களின் விவரம் சமல் ராஜபக்‌ஷ – பாதுகாப்பு வாசுதேவ

மேலும்...
19ஆவது திருத்தத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்கலாமா: என்ன சொல்கிறது சட்டம்

19ஆவது திருத்தத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்கலாமா: என்ன சொல்கிறது சட்டம் 0

🕔26.Nov 2019

– மப்றூக் – இலங்கையினுடைய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருக்க முடியுமா? முடியாதா? என்கிற வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்துக் கொள்ள முடியாது என்று சமூக வலைத்தளங்களில் கணிசமானோர் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், சில ஊடகங்களும்

மேலும்...
தலைமைப் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்: ஐ.தே.க. செயலாளர் அகிலவிராஜ் தெரிவிப்பு

தலைமைப் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்: ஐ.தே.க. செயலாளர் அகிலவிராஜ் தெரிவிப்பு 0

🕔25.Nov 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார் என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐ.தே.க.வின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களைப் பரிசீலிப்பதாகவும், அதன்படி கட்சியின்

மேலும்...
மக்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், புதிய ஆட்சியைக் கொண்டு செல்வோம்: விமல் வீரவன்ச

மக்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், புதிய ஆட்சியைக் கொண்டு செல்வோம்: விமல் வீரவன்ச 0

🕔25.Nov 2019

மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் புதிய ஆட்சியை, கொண்டு செல்வோம். என சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை பதவிகளை பொறுப்பேற்ற பின் ஊடகவியாலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்...
தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்திப் பேசியமை; நியாயப்படுத்த முடியாத கேவலம்: மன்னிப்புக் கேளுங்கள் அதாஉல்லா

தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்திப் பேசியமை; நியாயப்படுத்த முடியாத கேவலம்: மன்னிப்புக் கேளுங்கள் அதாஉல்லா 0

🕔25.Nov 2019

– அஹமட் – சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மின்னல்’ நிகழ்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ‘தோட்டக்காட்டான்’ என்று கூறியமை, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத, மிகக் கேவலமானதொரு விடயமாகும். ஊடகத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்கிற விவஷ்தைகளற்று, பல தடவை அதாஉல்லா மிகவும் மோசமாக நடந்துள்ளதாக, அவர்

மேலும்...
அதாஉல்லாவின் மீது தண்ணீரை வீசியடித்து மனோ கணேசன் தாக்குதல்: தொலைக்காட்சி நிகழ்சியில் ரகளை

அதாஉல்லாவின் மீது தண்ணீரை வீசியடித்து மனோ கணேசன் தாக்குதல்: தொலைக்காட்சி நிகழ்சியில் ரகளை 0

🕔24.Nov 2019

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய முன்னார் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மீது, தண்ணீர் கிளாசை – தான் வீசி எறிந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை மின்னல் நிகழ்ச்சியின், 6 மணி முதல்

மேலும்...
இலங்கை வேடர்களின் 200 வருடம் பழமையான மண்டை ஓடுகளை, எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்தது

இலங்கை வேடர்களின் 200 வருடம் பழமையான மண்டை ஓடுகளை, எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்தது 0

🕔23.Nov 2019

தங்கள் வசமிருந்த இலங்கையை சேர்ந்த பழங்குடிகளின் ஒன்பது மண்டை ஓடுகளை அவர்களது வழித்தோன்றல்களிடம் இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்துள்ளது. இலங்கையிலுள்ள வேடர் இனத்தைச் சேர்ந்த இந்த மண்டை ஓடுகள் 200 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மண்டை ஓடுகள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் சேகரிப்பின் அங்கமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இந்நிலையில்,

மேலும்...
மைத்திரிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய மறுத்த மலித் ஜயதிலக

மைத்திரிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய மறுத்த மலித் ஜயதிலக 0

🕔23.Nov 2019

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – நாடாளுமன்ற உறுப்பினராகும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலகவை ராஜிநாமா செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதனை அவர் நிராகரித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக தெரிவிக்கையில்; தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மைத்திரிபால

மேலும்...
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது: தமிழர்கள் இருவர், முஸ்லிம் எவருமில்லை

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது: தமிழர்கள் இருவர், முஸ்லிம் எவருமில்லை 0

🕔22.Nov 2019

புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதற்கமைய, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
அரச முடிவுகள் எனும் பெயரில், தவறான செய்திகள்: ஜனாதிபதி விளக்கம்

அரச முடிவுகள் எனும் பெயரில், தவறான செய்திகள்: ஜனாதிபதி விளக்கம் 0

🕔21.Nov 2019 மேலும்...
தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள், மாற்று அணியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு

தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள், மாற்று அணியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு 0

🕔21.Nov 2019

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது, வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சில முன்னணியாளர்கள், மாற்று அணியுடன் ரகசியமான வகையில் கள்ள உறவு வைத்துக் கொண்டதாக, அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அமைச்சர் மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக்

மேலும்...
புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு

புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Nov 2019

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கப்பெற்ற  மக்களாணையை  மதித்து அமைச்சு பதவிலிருந்து தாம் விலகுவதாகவும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சு ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற

மேலும்...
பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம் 0

🕔21.Nov 2019

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது, 2015ஆம் ஆண்டு வரையில், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக காமினி செனரத் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்