Back to homepage

மேல் மாகாணம்

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை 0

🕔19.Dec 2019

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

மேலும்...
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, நீதிமன்றில் ஆஜர்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, நீதிமன்றில் ஆஜர் 0

🕔18.Dec 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர்

மேலும்...
தலைமைப் பதவி வழங்கப்படா விட்டால், பிரதமர் வேட்பாளராக களமிறங்க மாட்டேன்: சஜித்

தலைமைப் பதவி வழங்கப்படா விட்டால், பிரதமர் வேட்பாளராக களமிறங்க மாட்டேன்: சஜித் 0

🕔18.Dec 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது கட்சி ஆர்வலர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். தான் கட்சியின் தலைவராக வருவதை பெரும்பான்மையான கட்சியின் ஆதரவாளர்கள் விரும்பினால், கட்சித் தலைமையை ஏற்பதற்குத்

மேலும்...
சிற்றூழியர்களை நியமிக்க அமைச்சுக்கள், திணைக்களங்களுக்குத் தடை

சிற்றூழியர்களை நியமிக்க அமைச்சுக்கள், திணைக்களங்களுக்குத் தடை 0

🕔16.Dec 2019

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சிற்றூழியர்களை நியமிப்பதற்கு நிதியமைச்சு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க சிற்றூழியர்கள் மற்றும் அலுலக உதவியாளர்களை நியமிக்க முடியாது. அமைச்சர்கள் தமது ஆதரவாளர்களுக்கு தொழில்களை வழங்குவதை தடை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏதேனும் அத்தியவசிய நியமனங்கள் இருப்பின் அவை திறைசேரியின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதியமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும்...
திருமணமான பெண்களுக்கான ஆசிய அழகிப் போட்டி: இலங்கைப் பெண் முதலிடம்

திருமணமான பெண்களுக்கான ஆசிய அழகிப் போட்டி: இலங்கைப் பெண் முதலிடம் 0

🕔15.Dec 2019

இலங்கையைச் சேர்ந் சமந்திகா குமாரசிங்க 2019ஆம்ஆண்டுக்கான திருமணமான ஆசிய அழகியாக முடிசூடப்பட்டுள்ளார். மியான்மரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டதாக மிஷிஸ் ஏசியா இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை தேசிய பணப்பாளர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார். 21 நாடுகளை சேர்ந்தோர் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 38

மேலும்...
சர்வதேச தேயிலை தினம், மலையகத்தில் அனுஷ்டிப்பு: கௌரவிப்பும் இடம்பெற்றன

சர்வதேச தேயிலை தினம், மலையகத்தில் அனுஷ்டிப்பு: கௌரவிப்பும் இடம்பெற்றன 0

🕔15.Dec 2019

– க. கிஷாந்தன் – மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் 14 வது சர்வதேச தேயிலை தினம் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹட்டனில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை, கலாசார மற்றும் விழுமியங்கள் உள்ளடங்கிய ஊர்வலம் ஒன்று ‘மலையக மக்கள் மாண்பினை உறுதிப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

மேலும்...
சீமெந்து விலை குறைகிறது: அமைச்சர் யாப்பா அறிவிப்பு

சீமெந்து விலை குறைகிறது: அமைச்சர் யாப்பா அறிவிப்பு 0

🕔15.Dec 2019

சீமெந்து விலையினை எதிர்வரும் வாரத்திலிருந்து குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரம் தொடக்கம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் வௌிநாட்டில் இருந்து நாட்டுக்கு மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் சீமெந்தின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 கிலோ சீமெந்து பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனுர

மேலும்...
முஸ்லிம்கள் ஒரு தரப்புடன் மட்டும் பேசுவதும், ஒரே பக்கம் கிடந்து உழல்வதும் சமகால சூழலுக்கு உகந்ததல்ல: பசீர் சேகுதாவூத்

முஸ்லிம்கள் ஒரு தரப்புடன் மட்டும் பேசுவதும், ஒரே பக்கம் கிடந்து உழல்வதும் சமகால சூழலுக்கு உகந்ததல்ல: பசீர் சேகுதாவூத் 0

🕔14.Dec 2019

இலங்கை அரசியலில் தோன்றியிருக்கும் புதிய வகை மாதிரியை முஸ்லிம்கள் உன்னிப்பாக அவதானித்து தமது எதிர்கால சமூக அரசியலைச் செய்தல் வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். பூஞ்சணம் கட்டிப் போய் கிடந்து தோல்வியில் முனகும் பழைய அரசியல் போக்குகளை தூக்கி வீசிவிட்டு, புதிய வியூகத்தை உருவாக்கி எதிர்வரும்

மேலும்...
வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் ராஜிதவின் ஊடக சந்திப்பில் பேசியவர்கள் கைது

வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் ராஜிதவின் ஊடக சந்திப்பில் பேசியவர்கள் கைது 0

🕔14.Dec 2019

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்த இருவரையும், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வௌ்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் மேற்குறித்த இருவரும் பல அதிர்ச்சியூட்டும்  தகவல்களை வெளியிட்டிருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில்

மேலும்...
‘கலு துஷார’வுக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

‘கலு துஷார’வுக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔10.Dec 2019

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களைப் புரிந்த ‘கலு துஷார’ என்று அழைக்கப்படும் முதியன்சலாகே துஷார என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி சேதவத்த பிரதேசத்தில்

மேலும்...
ராஜாங்க அமைச்சுக்களுக்கான 32 செயலாளர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

ராஜாங்க அமைச்சுக்களுக்கான 32 செயலாளர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம் 0

🕔9.Dec 2019

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 32 செயலாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர வழங்கி வைத்தார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. புதிய செயலாளர்கள் மற்றும் நியமிக்கப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சுக்களின் விவரங்கள் வருமாறு; 01. எஸ்.எச். ஹரிஸ்சந்திர – நீர் வழங்கல் வசதிகள்02. பேராசிரியர்

மேலும்...
சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்: இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா?

சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்: இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா? 0

🕔9.Dec 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையில் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் வீதியோரச் சுவர்களில் வரையப்படும் ஓவியங்களில் அதிகமானவை சிங்கள, பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் தமிழர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சுவரோவியங்கள் காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஜனாதிபதியாக

மேலும்...
புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம்

புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம் 0

🕔8.Dec 2019

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும். இதேவேளை ராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊடக பேச்சாளர்

மேலும்...
திருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார்

திருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார் 0

🕔7.Dec 2019

திருமணமான பெண்களுக்குான உலக அழகிப் போட்டியில், 2020ஆம் ஆண்டுக்கான கீரிடத்தை இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியிலேயே அவர் இந்த கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார். 35 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு இந்த கீரிடம் கிடைத்துள்ளது. 27 வயதான கெரோலின் ஜுரி – ஒரு குழந்தையின்

மேலும்...
வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Dec 2019

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வேன் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான காணொளியின் தொகுப்பை ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மை தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். மேற்படி வழக்கு, கொழும்பு பிரதான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்