Back to homepage

மேல் மாகாணம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா மரணம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா மரணம் 0

🕔4.Dec 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ரத்னபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா இன்று புதன்கிழமை காலமானார். சிங்கப்பூரில் மருத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார். ரக்வான பிரதேச சபையின் தவிசாளர், அந்தப் பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஆரம்ப காலத்தில் வகித்த இவர், 2004 ஆம் ஆண்டு

மேலும்...
இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை, தடை செய்ய முடியாமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி கருத்து

இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை, தடை செய்ய முடியாமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி கருத்து 0

🕔3.Dec 2019

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால், புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை தடை செய்ய முடியாதுள்ளது என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை

மேலும்...
ரணில் பதவி விலகவுள்ளார்: அஜித் பி. பெரேரா

ரணில் பதவி விலகவுள்ளார்: அஜித் பி. பெரேரா 0

🕔3.Dec 2019

“ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்புக்களை நிறைவு செய்து பதவி விலக தயாராக உள்ளார் என அறியக்கிடைத்துள்ளது” என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்க

மேலும்...
நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம்

நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம் 0

🕔2.Dec 2019

நாடாளுமுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒத்தி வைத்துள்ளார். இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இன்று 02ஆம் திகதி நள்ளிரவு முதல், தற்போதைய நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் – அடுத்த வருடம் ஜனவரி மாதம் 03ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இடம்பெறும் என்றும், குறித்த

மேலும்...
க.பொ.த. சாதாரண பரீட்சைகள் இன்று ஆரம்பம்: சார்க் விளையாட்டில் பங்கு பற்ற சென்றோருக்கு காத்மன்டுவில் விசேட நிலையம்

க.பொ.த. சாதாரண பரீட்சைகள் இன்று ஆரம்பம்: சார்க் விளையாட்டில் பங்கு பற்ற சென்றோருக்கு காத்மன்டுவில் விசேட நிலையம் 0

🕔2.Dec 2019

க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள்  இன்று ஆரம்பமாகியது. இந்தப் பரீட்சைகள்  எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடையும். இம்முறை நாடளாவிய ரீதியில் 07 லட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 3958 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர்.  பரீட்சைகளை நடத்துவதற்காக 4, 987 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு, 541 ஒருங்கிணைப்பு நிலையங்களும் நிருவப்பட்டுள்ளன. 

மேலும்...
ஜனாதிபதி கோட்டா, 10 நாட்களில் சாதித்தவற்றைப் பட்டியலிட்டு, ஊடகப் பிரிவு அறிக்கை

ஜனாதிபதி கோட்டா, 10 நாட்களில் சாதித்தவற்றைப் பட்டியலிட்டு, ஊடகப் பிரிவு அறிக்கை 0

🕔1.Dec 2019

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஆட்சிக்கு வந்து 10 நாட்களில் செய்துள்ள பணிகள் என்னென்ன என்று குறிப்பிட்டு, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. ஊடகப் பிரிவின் பிரதி ஊடகப் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதிப்

மேலும்...
முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா

முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா 0

🕔1.Dec 2019

அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ காரணம் அல்ல என்றும், சிறிலங்கா சுத்திரக் கட்சியே இந்தத் தவறுக்கு காரணம் எனவும், முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது பங்காளிக் கட்சிகளுக்கு அமைர்சர் பதவிகளைப் பங்கிட்டுக் கொடுத்ததாகவும், இதன்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு

மேலும்...
கண்டியில் ‘கிண்டி’யும் கிடைக்காது: எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் மு.கா.வின் நிலை குறித்து, பசீர் எதிர்வு கூறல்

கண்டியில் ‘கிண்டி’யும் கிடைக்காது: எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் மு.கா.வின் நிலை குறித்து, பசீர் எதிர்வு கூறல் 0

🕔29.Nov 2019

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் ஒன்றைத்தானும் அந்தக் கட்சி – தம்முடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்கமாட்டாது என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான முன்னணியின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் எதிர்வு கூறியுள்ளார். எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து தோல்வி

மேலும்...
தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்கிறோம்:  இந்திய பிரதமர் தெரிவிப்பு

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்கிறோம்: இந்திய பிரதமர் தெரிவிப்பு 0

🕔29.Nov 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று, இலங்கையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்தோடு, நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கத் தயார் எனவும் அவர் கூறினார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷயுடன் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
பதவி விலகுகிறார் தேசப்பிரிய: ஜனாதிபதிக்கு அறிவிப்பு

பதவி விலகுகிறார் தேசப்பிரிய: ஜனாதிபதிக்கு அறிவிப்பு 0

🕔29.Nov 2019

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய, தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலம் தெரிவித்துள்ளது. சபா நாயகர் கரு ஜயசூரியவிடம் தனது முடிவு குறித்து விளக்கமளித்துள்ளதாக, சபாநாயகரின் அலுவலம் இன்று வெள்ளிக்கிழமை வெளிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. தேர்தல் செயல்பாட்டின் போது அடையாளம் காணப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும்,

மேலும்...
ஊடக அலுவலகத்தில் பொலிஸார் சோதனை

ஊடக அலுவலகத்தில் பொலிஸார் சோதனை 0

🕔28.Nov 2019

‘நியூஸ் ஹப்’ செய்தி இணைய தள அலுவலகத்தை பொலிஸார் இன்று வியாழக்கிழமை சோதனையிட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் வேட்பாளர் ஒருவரை தோற்கடிக்கச் செய்ய போலிப் பிரசாரங்களை முன்னெடுத்ததாக கூறி, இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற புகாரை அடுத்தே, இந்த சோதனை

மேலும்...
சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம்

சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம் 0

🕔28.Nov 2019

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியொருவர் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை

மேலும்...
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலகப் பணிகள்; இன்று முதல் நிறுத்தம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலகப் பணிகள்; இன்று முதல் நிறுத்தம் 0

🕔27.Nov 2019

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலக பணிகள் அனைத்தும் இன்று தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளன. பல வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்வதை உடன் நிறுத்துமாறு மேலிடத்திலிருந்து  வந்த உத்தரவொன்றுக்கு அமைய, பதில் பொலிஸ்

மேலும்...
கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து,  அரசியல்வாதிகள் கூறுவதென்ன?

கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து, அரசியல்வாதிகள் கூறுவதென்ன? 0

🕔27.Nov 2019

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை.

மேலும்...
ரணில் எதிர்க்கட்சித் தலைவர்; கரு தெரிவிப்பு

ரணில் எதிர்க்கட்சித் தலைவர்; கரு தெரிவிப்பு 0

🕔27.Nov 2019

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய முன்னிணியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தவலை சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு இணங்க, ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்