இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு 0

🕔20.Jun 2024

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்

மேலும்...
காஸா – நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோர் தொகை 274ஆக அதிகரிப்பு

காஸா – நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோர் தொகை 274ஆக அதிகரிப்பு 0

🕔9.Jun 2024

காஸாவிலுள்ள நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நேற்று (08) சனிக்கிழமை நடத்திய தாக்குதலை ‘ஒரு படுகொலை’ என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளதோடு, 698 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என, காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நுசிரத் அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் பணயக்

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு 0

🕔1.Jun 2024

– எம்.வை. அமீர் – முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபானின் மகனும், கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ரிஸ்லி முஸ்தபா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி

மேலும்...
ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்; 40 பேர் பலி: உயிருடன் பலர் எரிந்ததாக சாட்சிகள் தெரிவிப்பு

ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்; 40 பேர் பலி: உயிருடன் பலர் எரிந்ததாக சாட்சிகள் தெரிவிப்பு 0

🕔27.May 2024

காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரஃபாவுக்கு அருகில், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது – இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா நகரின் வடமேற்கே அகதிகள் கூடாரங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய படுகொலையில் 40 பேர

மேலும்...
ஈரான் ஜனாதிபதியின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி: நாளைய நிகழ்வில் ஆயத்துல்லா அலி கொமெய்னி பங்கேற்கிறார்

ஈரான் ஜனாதிபதியின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி: நாளைய நிகழ்வில் ஆயத்துல்லா அலி கொமெய்னி பங்கேற்கிறார் 0

🕔21.May 2024

ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நாளை (22) புதன்கிழமை, தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ளது. இதில் அந்த நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெலிகொப்டர் விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மரணித்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கான பிரியாவிடை ஊர்வலம் – கிழக்கு

மேலும்...
இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் – உலக வர்த்தகர் எலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் – உலக வர்த்தகர் எலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் சந்திப்பு 0

🕔19.May 2024

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது ‘உலக நீர் உச்சி மாநாட்டின்’ உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலியில் உள்ள குஸ்தி நுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை (Gusti Ngurah Rai) நேற்று (18) சென்றடைந்தார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo) அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை

மேலும்...
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராக கொழும்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: சஜித், றிசாட் உள்ளிட்டோரும் பங்கேற்பு

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராக கொழும்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: சஜித், றிசாட் உள்ளிட்டோரும் பங்கேற்பு 0

🕔13.May 2024

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகோலையைக் கண்டித்தும், பலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் கவன ஈர்ப்புப் போராட்டமொன்று கொழும்பு – கொள்ளுபிட்டியில் இன்று (13) நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம்.

மேலும்...
விவசாயத்தை மேம்படுத்தாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது: கிராம உத்தியோகத்தர் நியமன நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

விவசாயத்தை மேம்படுத்தாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது: கிராம உத்தியோகத்தர் நியமன நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔8.May 2024

விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் – கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட, கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக – அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத் திட்டங்களையும் வெற்றியடையச் செய்வதற்கு கிராமிய ரீதியாக செயற்படும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி

மேலும்...
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இடத்தில், திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கிளையை நிறுவுமாறு அதாஉல்லா எம்.பியிடம் கோரிக்கை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இடத்தில், திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கிளையை நிறுவுமாறு அதாஉல்லா எம்.பியிடம் கோரிக்கை 0

🕔5.May 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அந்த நிறுவனத்தை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ள நிலையில், அந்த இடத்தில் – திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்தியக் கிளையொன்றினை அமைப்பதற்கு உதவுமாறு, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.எம். ஹனீஸ், முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு

மேலும்...
பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம்

பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம் 0

🕔3.May 2024

– பாறுக் ஷிஹான் – இரண்டு பேரூந்துகள்  மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில், அம்பாறை – கல்ஓயா பாலத்துக்கு அருகில் இன்று (03)  பிற்பகல்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து மற்றும் பாடசாலை சேவை பேருந்து ஆகியவை நேருக்கு நேர் 

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் 0

🕔29.Apr 2024

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் தேவையான உதவிகளை, இந்திய அரசின் நிதி பங்களிப்பினூடாக பெற்றுத்தருமாறு, இந்திய உயர்ஸ்தானிகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

மேலும்...
காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔26.Apr 2024

– நூருல் ஹுதா உமர் – காஸா மோதலில் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் ஆரம்­பிக்­கப்­பட்ட ‘காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு’ கல்முனை வலயக்கல்வி அலுவலகம், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் ஆகிய பொதுநிறுவனங்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாய் நிதி,

மேலும்...
08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு

08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு 0

🕔26.Apr 2024

உலகப் புத்தக தினத்தை கொண்டாடும் முகமாக தென்கிழக்குப்பல்கலைக்கழக நூலகமானது தெரிவு செய்யப்பட்ட 08 நூலகங்களுக்கு சுமார் 733 புத்தகங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு – நேற்று (25) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதற்கான நூல்களை அவுஸ்ரேலியாவிலுள்ள YM TRUST நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர். இதுவரை இந்நிறுவனமானது சுமார் 6341 புத்தகங்களை 04 கட்டங்களாக வழங்கியுள்ளது. அனைத்து நூல்களும் இப்பிரதேசத்திலுள்ள

மேலும்...
காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 01 மில்லியன் அமெரிக்க டொலர்: ஜனாதிபதி ரணில் கையளித்தார்

காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 01 மில்லியன் அமெரிக்க டொலர்: ஜனாதிபதி ரணில் கையளித்தார் 0

🕔1.Apr 2024

காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக, இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக, பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கான காசோலையை – இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி

மேலும்...
பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு தேசிய ரீதியில் முதலிடம்

பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு தேசிய ரீதியில் முதலிடம் 0

🕔28.Mar 2024

– அபு அலா – இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதிய திட்ட ஆட்சேர்ப்பின் மூலம், பொத்துவில் பிரதேச செயலகம் 25 லட்சத்து 59 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை சேமிப்பு தொகையாக வைப்புச் செய்து தேசிய ரீதியில் முதல் நிலையினை பெற்றுக்கொண்டது. இதனை பாராட்டி நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்