மியன்மாரின் ‘நர வேட்டை’க்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; தூதரகம் முன்பாக அந்நாட்டு தேசியக் கொடியும் எரிப்பு

மியன்மாரின் ‘நர வேட்டை’க்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; தூதரகம் முன்பாக அந்நாட்டு தேசியக் கொடியும் எரிப்பு 0

🕔29.May 2015

– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் கொடூரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான – கண்டனப் பேரணியொன்று, இன்று வெள்ளிக்கிழமை – கொழும்பில் நடைபெற்றது. ஐக்கிய சமாதான  இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியானது,   ஜூம்ஆத் தொழுகையின் பின்னர், கொழும்பு தெவட்டகஹ பள்ளி வாசலுக்கு முன்பாக ஆரம்பித்து, ரொஸ்மிட் பிலேசில் அமைந்துள்ள மியன்மார்

மேலும்...
மன்னார் முஸ்லிம்களை மீளக் குடியேற்றுமாறு வலியுறுத்தி, சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்

மன்னார் முஸ்லிம்களை மீளக் குடியேற்றுமாறு வலியுறுத்தி, சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம் 0

🕔29.May 2015

– எம்.சி. அன்சார் – மன்னார் முசலிப் பிரதேசங்களிலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் கோரி, இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் – சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. சம்மாந்துறை மக்கள் சார்பில் – சம்மாந்துறை ‘ஓசட்’ சமூக

மேலும்...
முஸ்லிம்களின் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்துகிறார்

முஸ்லிம்களின் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்துகிறார் 0

🕔29.May 2015

– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், கொழும்பி முஸ்லிம்கள் மேற்கொள்ளும்  கண்டன அமைதிப் பேரணியில் – தமிழர்களும் இணைந்து கொள்ளல் வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்  கோரிக்கை விடுத்தார். புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கான அஞ்சலி நிகழ்வு –

மேலும்...
ஒபாமா மகளுக்கு 50 மாடுகள், 100 ஆடுகள்; பெண் கேட்கிறார் கென்ய சட்டத்தரணி

ஒபாமா மகளுக்கு 50 மாடுகள், 100 ஆடுகள்; பெண் கேட்கிறார் கென்ய சட்டத்தரணி 0

🕔27.May 2015

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மகளை 07 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய ஒபாமாவின் குடும்பத்துக்கு 50 மாடுகள், 70 செம்மறி ஆடுகள் மற்றும் 30 வெள்ளாடுகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கென்ய சட்டத்தரணியொருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒபாமாவின் மூத்த மகள் மலியாவுக்கு 16 வயதாகிறது.  இவரை கடந்த 2008 ஆம்

மேலும்...
ஆபிரிக்காவில் வருடத்துக்கு 30 ஆயிரம் யானைகள் கொல்லப்படுகின்றன; அதிர்ச்சித் தகவல்

ஆபிரிக்காவில் வருடத்துக்கு 30 ஆயிரம் யானைகள் கொல்லப்படுகின்றன; அதிர்ச்சித் தகவல் 0

🕔27.May 2015

கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்தாயிரம் யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்பட்டுள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொசாம்பிக்கில் இருக்கும் வேட்டைக்காரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நாட்டின் யானைகளில் சரிபாதியானவற்றை கொன்று அழித்திருப்பதாக, அமெரிக்காவில் இருந்து இயங்கும் வனஉயிரிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது. வானில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பின்படி, மொசாம்பிக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு

மேலும்...
அமைச்சர் ஹக்கீமுக்கு சாய்ந்தமருது மக்கள் நன்றி தெரிவிப்பு

அமைச்சர் ஹக்கீமுக்கு சாய்ந்தமருது மக்கள் நன்றி தெரிவிப்பு 0

🕔27.May 2015

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது தோணாவினை புனரமைப்புச் செய்து – அழகு படுத்தும் நடவடிக்கை, துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி,  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு, அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்து, கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர். மேற்படி கடிதத்தினை, காணி மீட்பு

மேலும்...
‘டாட்டா’ குழும பிரதிநிதிகள் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு; இலங்கையில் முதலீடு செய்யவும் ஆர்வம்

‘டாட்டா’ குழும பிரதிநிதிகள் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு; இலங்கையில் முதலீடு செய்யவும் ஆர்வம் 0

🕔26.May 2015

இந்தியாவின் பாரிய வர்த்தக, கைத்தொழில் நிறுவனமான ‘டாட்டா சன்ஸ்’ குழுமத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீமை இன்று செவ்வாய்கிழமை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ‘வோட்டர்ஸ் எஜ்’ ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ‘டாட்டா’ குழுமத்தின்

மேலும்...
வித்தியா படுகொலையை கண்டித்து ஹர்த்தால்; கல்முனை முஸ்லிம்கள் கடையடைத்து ஆதரவு

வித்தியா படுகொலையை கண்டித்து ஹர்த்தால்; கல்முனை முஸ்லிம்கள் கடையடைத்து ஆதரவு 0

🕔25.May 2015

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்ட பூரண ஹர்த்தால் நடவடிக்கைக்கு, கல்முனை முஸ்லிம்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர். மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதி உச்சபட்ச தண்டனையினை வழங்குமாறு வலிறுத்தியும், கல்முனை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, கல்முனை  நகரிலுள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்கள்,

மேலும்...
‘கான்ஸ்’  விருதினை ‘தீபன்’ வென்றது

‘கான்ஸ்’ விருதினை ‘தீபன்’ வென்றது 0

🕔25.May 2015

பிரான்ஸை சேர்ந்த இயக்குநர் ஜாக்கஸ் அடியார்ட் (Jacques Audiard) இயக்கிய ‘தீபன்’ என்ற திரைப்படம், கான்ஸ் (Cannes) விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான உயரிய விருதை வென்றுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்கும் முன்னாள் ராணுவ வீரன், ஓர் இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி மூவரும் பாரீஸில் தஞ்சமடைய ஒரு குடும்பமாக நடிக்க முற்படுகின்றனர். மூவரும் இணைந்து

மேலும்...
மரண தண்டனையை அமுல்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர்: நீதியமைச்சர் தெரிவிப்பு

மரண தண்டனையை அமுல்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர்: நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔25.May 2015

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக,   நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா – பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

மேலும்...
மஹிந்த வேண்டாம்: ஹக்கீம் சிவப்புக் கொடி

மஹிந்த வேண்டாம்: ஹக்கீம் சிவப்புக் கொடி 0

🕔25.May 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் – மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மு.கா. தலைவர் ஹக்கீமுடன் இணைந்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்