நாடாளுமன்றம் கலைகிறது 0
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமென தெரியவருகிறது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கான அறிவித்தல், அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்படுமாயின், ஓகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுமெனவும், செப்டம்பர் 01 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய தேர்தல் முறைமையினை உள்ளடக்கிய 20 ஆவது அரசியல்