இனவாதத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ள நினைத்தால் அது தவறாகும்: அமைச்சர் ஹக்கீம் 0
– ஏ.ஆர்.ஏ. பரீல் – நாட்டு மக்களிடையே சில குழுக்கள் அச்ச நிலையை உருவாக்கி அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றன. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர் விவகாரத்தை இவ்வாறே பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அவ்வாறான முயற்சிகளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது என நகர திட்டமிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர்