Back to homepage

பிரதான செய்திகள்

இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ள நினைத்தால் அது தவ­றாகும்: அமைச்சர் ஹக்கீம்

இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ள நினைத்தால் அது தவ­றாகும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔25.Jan 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் –  நாட்டு மக்­க­ளி­டையே சில குழுக்கள் அச்ச நிலையை உருவாக்கி அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்­றன. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர் விவ­கா­ரத்தை இவ்­வாறே பார்க்க வேண்டியுள்­ளது. ஆனால் அவ்­வா­றான முயற்­சி­க­ளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இட­ம­ளிக்­காது என நகர திட்­ட­மிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர்

மேலும்...
நாமல் – ஜனாதிபதி ரகசிய சந்திப்பு; பேசிய விடயங்கள் அம்பலமாயின

நாமல் – ஜனாதிபதி ரகசிய சந்திப்பு; பேசிய விடயங்கள் அம்பலமாயின 0

🕔25.Jan 2016

தனது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யும் வகையிலான விசாரணைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில், ரகசிய சந்திப்பொன்று கடந்த வாரம் இடம் பெற்றபோது, இந்த முறையீட்டினை நாமல் தெரிவித்தார் என, ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மகிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள்

மேலும்...
ஊர்வசியின் சகோதரி, நடிகை கல்பனா திடீர் மரணம்

ஊர்வசியின் சகோதரி, நடிகை கல்பனா திடீர் மரணம் 0

🕔25.Jan 2016

நடிகை ஊர்வசியின் அக்காவும்,  நடிகையுமான கல்பனா இன்று திங்கட்கிழமை ஹைதராபாத்தில் திடீர் மரணமானார். தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவருடைய சகோதரிகளான ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி ஆகியோரும் திரைப்பட நடிகைகளாவர். பாக்யராஜ் நடித்த ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா

மேலும்...
ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீடு

ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீடு 0

🕔25.Jan 2016

– அஷ்ரப் ஏ. சமத் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும், கவிஞருமான  சாய்ந்தமருதைச் சேர்ந்த எஸ். ஜனுாஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மருதாணை வை.எம்.எம். ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது. கலாபூஷணம் கவிஞா் அலி அக்பா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...
சட்ட விரோத சிறுநீரக மாற்றம்; விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

சட்ட விரோத சிறுநீரக மாற்றம்; விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔24.Jan 2016

சட்டவிரோத சிறுநீரக மாற்றம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் திணக்களத்திடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். சட்டவிரோத சிறுநீரக மாற்றம், தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள டொக்டர் பாலித மஹிபால, சட்டவிரோத சத்திரசிகிச்சை

மேலும்...
‘டிமிக்கி’ கொடுக்கும் சிராந்தி ராஜபக்ஷ

‘டிமிக்கி’ கொடுக்கும் சிராந்தி ராஜபக்ஷ 0

🕔24.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட எழுத்து மூல உத்தரவினைப் பெற்றுக்கொள்வதிலிருந்து சிராந்தி தரப்பு தவிர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான அரசாங்கத்துக்குரிய வீடு ஒன்றினை, 05 லட்சம் ரூபாவுக்கு சிராந்தி ராஜபக்ஷ, தனது ஊடக செயலாளருககுப் பெற்றுக் கொடுத்தார்

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,732 முறைப்பாடுகள் பதிவு; கொழும்பு முன்னிலை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,732 முறைப்பாடுகள் பதிவு; கொழும்பு முன்னிலை 0

🕔24.Jan 2016

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக கடந்த வருடம் 10,732 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. அதற்கமைவாக கொழும்பில் மாத்திரம் 1522 முறைப்பாடுகளும், நாடுமுழுவதிலும் மொத்தமாக 10,732 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் நடாஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “அதிகார சபையின் 1929 அவசர அழைப்பு இலக்கத்திற்கு கடந்த 2015

மேலும்...
மஹிந்த அணியின் புதிய கட்சி, சுதந்திர தினத்தில் அறிமுகமாகிறது

மஹிந்த அணியின் புதிய கட்சி, சுதந்திர தினத்தில் அறிமுகமாகிறது 0

🕔23.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னணியில் உருவாகுவதாகக் கூறப்படும் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு, எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் பெயர் சின்னம் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் அறிய முடிகின்றது. முன்னதாக, புதிய கட்சிக்கு தாமரைப் பூவினை சின்னமாக கோரியயிருந்தனர். எனினும் தேர்தல்கள்

மேலும்...
புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு

புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு 0

🕔23.Jan 2016

புதிதாக உருவாகவுள்ள கட்சியில் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ‘பிபிசி’யிடம் தெரிவித்தார். இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் கோட்டா கூறினார். இவ்வாறு உருவாகவுள்ள

மேலும்...
ஐ.தே.க. உயர் பதவிகளில் மாற்றம்

ஐ.தே.க. உயர் பதவிகளில் மாற்றம் 0

🕔23.Jan 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாதவர்களுக்கு கட்சியின் தவிசாளர், செயலாளர் போன்ற உயர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்கள் கட்சியின் உயர்மட்ட பதவிகளை வகிக்கின்றமையினால், அமைச்சு சார்ந்த பணிகளில் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்ற முடியாமலுள்ளதாகவும், அதனால் அமைச்சின் பணிகள் மந்தமடைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும்...
எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள்  திணைக்களம் உறுதி செய்தது

எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள் திணைக்களம் உறுதி செய்தது 0

🕔23.Jan 2016

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரீப் தௌபீக் (எம்.எஸ். தௌபீக்) மு.காங்கிரஸ் சார்பில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ். தௌபீக்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையினை தேர்தல்கள் திணைக்களம் இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியதாக ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.தே.கட்சியினால் மு.காங்கிரசுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ.

மேலும்...
முஸ்லிம்களை திசை திருப்புவதற்கான தந்திரம்தான் மாடறுப்புத் தடை: ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றச்சாட்டு

முஸ்லிம்களை திசை திருப்புவதற்கான தந்திரம்தான் மாடறுப்புத் தடை: ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2016

புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் போது, அதிலிருந்து முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகக் கையாளப்படும் ஒரு குள்ள நரித் தந்திரம்தான், மாடறுப்பு தடை பற்றிய அறிவிப்பாகும் என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பொது பல சேனா அமைப்பினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்ததன் பின்னரே, மாடறுப்புக்கான தடை குறித்து அவர் கருத்து வெளியிட்டதாகவும் நௌசாத்

மேலும்...
அதிகூடிய பகுதிகளுக்கு குழாய் நீரை வழங்கும் மாவட்டமாக அம்பாறை மாறவுள்ளது: அமைச்சர் ஹக்கீம்

அதிகூடிய பகுதிகளுக்கு குழாய் நீரை வழங்கும் மாவட்டமாக அம்பாறை மாறவுள்ளது: அமைச்சர் ஹக்கீம் 0

🕔23.Jan 2016

– மப்றூக் – இலங்கையில் ஆகக் கூடுதலான பகுதிகளுக்கு குழாய் இணைப்பு மூலம் நீரை வழங்குகின்ற மாவட்டமாக அம்பாறை மாவட்டம் மாறவுள்ளதாக நகர திட்டமிடம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், மு.காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் 85 சதவீதமான பிரதேசங்கள் நேரடியாக குழாய் இணைப்பின் மூலம் நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான

மேலும்...
மறைந்த அமைச்சர் குணவர்த்தனவின் இறுதி வேண்டுகோளும், ஜனாதிபதியின் பதிலும்

மறைந்த அமைச்சர் குணவர்த்தனவின் இறுதி வேண்டுகோளும், ஜனாதிபதியின் பதிலும் 0

🕔23.Jan 2016

மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த இறுதி வேண்டுகோள் குறித்து ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குணவர்தன இறுதியாக பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.திருகோணமலை மாவட்டத்தின் சிரேஸ்ட அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கிய குணவர்தன, கந்தளாய் வீதிகளை புனரமைத்துத் தருமாறு ஜனாதிபதியிடம் இறுதியாக கோரியுள்ளார்.“கந்தளாயில் அனேக வீதிகள் பழுதடைந்துள்ளன. அவற்றை துரித கதியில்

மேலும்...
மகளின் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 71 வயது தாத்தா

மகளின் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 71 வயது தாத்தா 0

🕔22.Jan 2016

– க. கிஷாந்தன் – பேத்தியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட பிள்ளையின் தாய் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஒன்றரை வருடத்திற்கு முன்பு வெளிநாடு செல்லும் பொழுது, தனது பெண் பிள்ளையை, பதுளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்