Back to homepage

பிரதான செய்திகள்

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த டொக்டர் ஹபீஸ்: சத்தமில்லாமல் செய்தவை

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த டொக்டர் ஹபீஸ்: சத்தமில்லாமல் செய்தவை 0

🕔20.Jan 2016

– மப்றூக் – பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் அரசாசங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற பிரேரணையொன்றினை – தான் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததாகவும், அப் பிரேரணையானது, நாடாளுமன்றத்தின் பெப்ரவரி மாத ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்று செவ்வாய்கிழமை தனது பதிவியை ராஜிநாமாச் செய்த முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தெரிவித்தார். நேற்றைய தினம் திடீரென தனது

மேலும்...
திடீர் தீயின் காரணமாக, 15 ஏக்கர் காடு நாசம்

திடீர் தீயின் காரணமாக, 15 ஏக்கர் காடு நாசம் 0

🕔20.Jan 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயின் காரணமாக, சுமார் 15 ஏக்கர் விஸ்தீரமான காடு நாசமடைந்துள்ளது. ஹட்டன் – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு சொந்தமான நிவ்வெளி தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 07 மணியளவில் இந்தக் காட்டுத் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. காட்டுத் தீ இயற்கையாக ஏற்பட்டதா

மேலும்...
முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை

முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை 0

🕔20.Jan 2016

முகத்தை மூடி ஆடை அணியும் முஸ்லிம் பெண்கள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார். பிபிசி வானொலிக்கு வழங்கிய பேட்டியொன்றின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இது தொடர்பில் மேலும் கூறுகையில்; “முகத்தை மூடும் முஸ்லிம் பெண்கள்,  தங்களது முகத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு காட்டி

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு

மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு 0

🕔19.Jan 2016

– எம்.ஐ.எம். அஸ்ஹர் –கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கராத்தே உபகரணங்களை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் இன்று செவ்வாய்கிழமை வழங்கினார்.மாகாணசபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி கராத்தே உபகரணங்களை, கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீனிடம் மாகாணசபை உறுப்ப்பினர் ஜவாத் கையளித்தார்.இந்நிகழ்வில்  பிரதி அதிபர் ஏ.பி. முஜீன்,

மேலும்...
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது 0

🕔19.Jan 2016

– க. கிஷாந்தன் – மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர். மஸ்கெலியா – ஸ்டஸ்பி தேவகந்த பிரதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் திருமணமான இரண்டு பிள்ளைகளின்ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 11ல் கல்வி பயிலும் பாடசாலை

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா 0

🕔19.Jan 2016

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், தனது பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமாச் செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளரிடம் இவர் தனது ராஜிநாமா கடிதத்தினை இன்று கையளித்ததாகத் தெரியவருகிறது. பொதுத் தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த

மேலும்...
பாலமுனை அல் – ஹிதாயாவில் ஏடு துவக்க விழா

பாலமுனை அல் – ஹிதாயாவில் ஏடு துவக்க விழா 0

🕔19.Jan 2016

– ஐ.ஏ. ஸிறாஜ் – பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 01க்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான ஏடு துவக்க  விழா, இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் கே.எல்.உபைதுள்ளா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கலவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.காசிம் பிதம அதிதியாகக் கலந்து கொண்டார். பாடசாலை மாணவர்ளின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் மேற்படி ஏடு துவக்க விழாவில் இடம்பெற்றன.

மேலும்...
வடக்கு, கிழக்கு இணைப்பு: தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகரிடம், மு.கா. தலைவர் கருத்து

வடக்கு, கிழக்கு இணைப்பு: தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகரிடம், மு.கா. தலைவர் கருத்து 0

🕔19.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் –  நல்லாட்சி அரசாங்கத்தில் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் வெகுவாக குறைந்து, சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமும், நம்பிக்கையும் ஏற்படுமென தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தம்மைச் சந்தித்த தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு வழிவகுக்கும் வகையில்,

மேலும்...
ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு

ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு 0

🕔19.Jan 2016

இலங்கையில் கால்நடைகள் கொல்லப்படுவதனைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யவுள்ளதாக, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இறைச்சி இறக்குமதி செய்வதற்கான கோரிக்கையினை முன்வைத்ததாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இந்த நிலையில், இலங்கையில் கால்நடைப் பண்ணை உற்பத்தி தொடர்பாகவும், கால்நடைகளைக் கொல்வதனைத் தடுக்கும் வகையில் இறைச்சி இறக்குமதி மேற்கொள்ளப்பட்டால், உள்நாட்டு கால்நடை

மேலும்...
பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு 0

🕔19.Jan 2016

– க. கிஷாந்தன் – நாட்டிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள பிள்ளைகளின் ஆரம்ப கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனின் பணிப்புரைக்கமைவாக இந்த செயற் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் ஹட்டன் மாவட்டத்தில்

மேலும்...
தொழிலதிபர் நபீல், சீனிக் கூட்டுத்தாபன இணைப்பாளராக நியமனம்

தொழிலதிபர் நபீல், சீனிக் கூட்டுத்தாபன இணைப்பாளராக நியமனம் 0

🕔19.Jan 2016

– அகமட் எஸ். முகைடீன் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.என்.எம். நபீல், இலங்கை சீனிக் கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று திங்கட்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். தொழிலதிபர் நபீல், கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கைத்தொழில்

மேலும்...
பேய்களுக்கான கொட்டு முழக்கம்

பேய்களுக்கான கொட்டு முழக்கம் 0

🕔19.Jan 2016

பேரினவாதத்தின் வாய்களுக்கு இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே ‘அவல்’ கிடைத்திருக்கிறது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் பற்றிய பேச்சுத்தான் அந்த அவலாகும். ஒருபுறம், இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை அவசியமாகிறது என்று ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், புதிய அரசியல் அமைப்பு

மேலும்...
மாடறுப்பைத் தடுக்க  திட்டம்: மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ஜனாதிபதி

மாடறுப்பைத் தடுக்க திட்டம்: மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ஜனாதிபதி 0

🕔19.Jan 2016

மாடுகளைக் கொல்வதனை நாட்டில் தடுக்கும் பொருட்டு, மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தான் கூறியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். களுத்துறை, பயாகலை இந்துக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; “நாட்டு மக்களிடம் சமாதானத்தையும்

மேலும்...
பாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம்

பாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம் 0

🕔19.Jan 2016

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது பாலியல் அல்லது வேறுவகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தால், அது குறித்து தம்மிடம் முறையிடுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குறித்த நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கும் சபாநாயகர் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்றும் சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆயினும்,

மேலும்...
பிரதமர் ரணில் சுவிஸர்லாந்து பறந்தார்

பிரதமர் ரணில் சுவிஸர்லாந்து பறந்தார் 0

🕔19.Jan 2016

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் சுவிஸர்லாந்து பயணமானார். அவருடன் 12 உறுப்பினர் கொண்ட குழுவொன்றும் பயணமானது. அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் பிரதமருடன் பயணிக்கும் குழுவில் அடங்குகின்றனர். நாளை புதன்கிழமை புதல் முதல் 23 ஆம் திகதி வரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்