Back to homepage

பிரதான செய்திகள்

அதிகூடிய பகுதிகளுக்கு குழாய் நீரை வழங்கும் மாவட்டமாக அம்பாறை மாறவுள்ளது: அமைச்சர் ஹக்கீம்

அதிகூடிய பகுதிகளுக்கு குழாய் நீரை வழங்கும் மாவட்டமாக அம்பாறை மாறவுள்ளது: அமைச்சர் ஹக்கீம் 0

🕔23.Jan 2016

– மப்றூக் – இலங்கையில் ஆகக் கூடுதலான பகுதிகளுக்கு குழாய் இணைப்பு மூலம் நீரை வழங்குகின்ற மாவட்டமாக அம்பாறை மாவட்டம் மாறவுள்ளதாக நகர திட்டமிடம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், மு.காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் 85 சதவீதமான பிரதேசங்கள் நேரடியாக குழாய் இணைப்பின் மூலம் நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான

மேலும்...
மறைந்த அமைச்சர் குணவர்த்தனவின் இறுதி வேண்டுகோளும், ஜனாதிபதியின் பதிலும்

மறைந்த அமைச்சர் குணவர்த்தனவின் இறுதி வேண்டுகோளும், ஜனாதிபதியின் பதிலும் 0

🕔23.Jan 2016

மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த இறுதி வேண்டுகோள் குறித்து ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குணவர்தன இறுதியாக பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.திருகோணமலை மாவட்டத்தின் சிரேஸ்ட அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கிய குணவர்தன, கந்தளாய் வீதிகளை புனரமைத்துத் தருமாறு ஜனாதிபதியிடம் இறுதியாக கோரியுள்ளார்.“கந்தளாயில் அனேக வீதிகள் பழுதடைந்துள்ளன. அவற்றை துரித கதியில்

மேலும்...
மகளின் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 71 வயது தாத்தா

மகளின் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 71 வயது தாத்தா 0

🕔22.Jan 2016

– க. கிஷாந்தன் – பேத்தியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட பிள்ளையின் தாய் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஒன்றரை வருடத்திற்கு முன்பு வெளிநாடு செல்லும் பொழுது, தனது பெண் பிள்ளையை, பதுளை

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்; வெளிநாட்டு வைத்தியர்களும் வருகை

அம்பாறை மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்; வெளிநாட்டு வைத்தியர்களும் வருகை 0

🕔22.Jan 2016

– அஷ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ‘ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின்

மேலும்...
சுகாதார அமைச்சரின் ஊரில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

சுகாதார அமைச்சரின் ஊரில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு 0

🕔22.Jan 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை ‘பிரதேச வைத்தியசாலை’யில் குளிசை மற்றும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமையால், வெளிநோயார்களுக்கு கணிசமான மருந்து வகைகளை மருந்துக் கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறு கூறி, வைத்தியர்கள் மருந்துச் சீட்டுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். இந்த நிலையில், இவ்வாறு வைத்தியர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை

மேலும்...
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; கோட்டா

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; கோட்டா 0

🕔22.Jan 2016

பொதுமக்கள் விரும்பினால், தான் அரசியலுக்கு வரத் தயார் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில், நேற்றைய தினம் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே, மேற்படி விடயத்தினை கோட்டா தெரிவித்தார்.நாட்டுக்கு பலமான எதிர்க்கட்சி ஒன்றின் அவசியம் குறித்தும் இதன்போது அவர் வலியுத்தினார்.இந்தநிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்

மேலும்...
பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட் 0

🕔22.Jan 2016

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட புதிய நியமனங்கள் ஆகியவற்றினை ஆட்சேபித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் சட்டபூர்வ செயலாளர் எனத் தெரிவித்துக் கொள்ளும் மனுதாரர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.இதேவேளை, குறித்த மனு எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை

எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை 0

🕔21.Jan 2016

எழுத்துப் பிழை ஏற்படுத்திய பிரச்சினை காரணமாக, 10 வயது முஸ்லிம் மாணவர் ஒருவரிடம் பிரித்தானியப் பொலிஸார் விசாரணை நடத்திய சம்பவமானது விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாடப் புத்தகத்திலுள்ள கேள்வியொன்றுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த முஸ்லிம் மாணவர் ஒருவரே, இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார். ஆங்கில பாடப் புத்தகத்தில், ‘நீ எங்கே வசிக்கிறாய்?’ என்ற கேள்விக்கு terraced house (மாடி வீடு) என்பதற்கு

மேலும்...
ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன்

ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன் 0

🕔21.Jan 2016

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று,  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சமஷ்டி என்கிற அதிகார பரவலாக்கத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு  தலைமையேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்...
அட்டாளைச்சேனை அறபாவில், வித்தியாரம்ப விழா; மாணவர்களும் கௌரவிப்பு

அட்டாளைச்சேனை அறபாவில், வித்தியாரம்ப விழா; மாணவர்களும் கௌரவிப்பு 0

🕔21.Jan 2016

– றியாஸ் ஆதம், ஐ.ஏ. ஸிறாஜ் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. அறபா வித்தியாலய அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இதன்போது தரம் ஒன்றிற்கு

மேலும்...
தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி?

தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி? 0

🕔21.Jan 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.கே.டி.எஸ். குணவர்தன மரணமானமையை அடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய போட்டி நிலவுவதாக அறிய முடிகிறது. முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க அல்லது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரில் ஒருவர், மேற்படி வெற்றிடத்துக்கு நியமிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர் 0

🕔21.Jan 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமையும் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்கவே, கோட்டா இன்று ஆஜரானார். இதற்கு முன்னர் முன்னரும் ஏழு தடவை, வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராயிருந்தார்.

மேலும்...
தொலைபேசிக் கட்டணங்களில் மாற்றம்; பெப்ரவரியில் அமுலுக்கு வருகிறது

தொலைபேசிக் கட்டணங்களில் மாற்றம்; பெப்ரவரியில் அமுலுக்கு வருகிறது 0

🕔20.Jan 2016

இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி வலையமைப்பிற்கும் பொதுவான அழைப்புக் கட்டணமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் குறித்த கட்டணங்களை அமுல்படுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, ஒரே வலையமைப்புக்கான அழைப்புக்கட்டணம் 50 சதவீ தத்தால் அதிகரிக்கப்பட்டு, நிமிடமொன்றுக்கு ரூபா

மேலும்...
புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு 0

🕔20.Jan 2016

புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான விவாதத்தை, ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்படி விவாதம் நடைபெறவிருந்தமை குறிப்ப்பிடத்தக்கது. புதிய அரசியல் யாப்பானது, சட்டபூர்வமான நடைமுறைகளுடனும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணியினர் அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும்...
மு.கா.வின் தேசியப்பட்டியல் யாருக்கு: அபிப்பிராயங்களும், அனுமானங்களும்

மு.கா.வின் தேசியப்பட்டியல் யாருக்கு: அபிப்பிராயங்களும், அனுமானங்களும் 0

🕔20.Jan 2016

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் நேற்று திடீரென ராஜிநாமா செய்தமையினையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு யார் நியமிக்கப்படுவார் என்கிற கேள்வி இப்போது சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், ‘சில மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமையால், அப் பிரதேசங்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டே தான் ராஜிநாமாச் செய்ததாக’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்