Back to homepage

பிரதான செய்திகள்

உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம்

உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம் 0

🕔23.Feb 2016

உலகளவில் அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நாடுகள் பட்டியலில் சஊதி அரேபியா முதலாவது இடத்தில் உள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் குறித்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. மேற்படி சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான பட்டியலை

மேலும்...
கைது செய்யப்படுவதை தடைசெய்யக் கோரும் பசில் ராஜபக்ஷவின் மனு, விசாரணைக்கு வருகிறது

கைது செய்யப்படுவதை தடைசெய்யக் கோரும் பசில் ராஜபக்ஷவின் மனு, விசாரணைக்கு வருகிறது 0

🕔23.Feb 2016

தன்னைக் கைது செய்யப்படுவதனை தடை செய்யுமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஐந்து வழக்குகள் தொடர்பில், நிதி மோசடி விசாரணப் பிரிவினர் தம்மை கைது செய்வதனை தடுக்க, இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி,

மேலும்...
தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு

தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு 0

🕔22.Feb 2016

நாட்டுக்கு சிறந்த தலைவர் ஒருவர் இல்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் சமய நிகழ்வொன்றின் போது, அவர் இதனைக் கூறினார். நாட்டிலுள்ள தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, காரியங்கள் எவற்றினையும் ஆற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இவ்வாறானதொரு நிலையில், பிக்குகள்தான்

மேலும்...
வரலாற்று உண்மைகளை  பஷீர் சேகுதாவூத் திரிபுபடுத்தக் கூடாது: அமான் அஷ்ரப்

வரலாற்று உண்மைகளை பஷீர் சேகுதாவூத் திரிபுபடுத்தக் கூடாது: அமான் அஷ்ரப் 0

🕔22.Feb 2016

முஸ்லிம் காங்கிரசின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ஒன்றுபட்ட இலங்கை எனும் கொள்கையில் உறுதியாக இருந்தவர் என்றும், பிரிவினையை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், அஷ்ரப்பின் புதல்வர் அமான் அஷ்ரப் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் தேவை என்பதை, முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உறுதிப்படுத்தியிருந்தார் என்று, அந்தக் கட்சியின் தற்போதைய

மேலும்...
முஸ்லிம் மாகாண கோரிக்கையை கைவிட முடியாது:  பஷீர் சேகுதாவூத்

முஸ்லிம் மாகாண கோரிக்கையை கைவிட முடியாது: பஷீர் சேகுதாவூத் 0

🕔22.Feb 2016

தனியான முஸ்லிம் மாகாணம் என்ற கொள்கையை முஸ்லிம்கள் கைவிடமுடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கருத்தமர்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளில் இந்த விடயமும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை பொறுத்தவரையில் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தை அவர்கள் கைவிடத்

மேலும்...
பதவி இழந்தார் கப்டன்

பதவி இழந்தார் கப்டன் 0

🕔21.Feb 2016

தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் – இந்தியாவின் தமிழ் நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் இது குறித்து அறிவித்துள்ளார். விஜயகாந்த் தலைமை வகிக்கும் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் 08 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) , தமது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளனர். இதன் காரணமாக,  சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை

மேலும்...
அண்ணன் சிறையில், தம்பி பாடல் வெளியீடு: ரோஹித ராஜபக்ஷவின் காதல் சோகம்

அண்ணன் சிறையில், தம்பி பாடல் வெளியீடு: ரோஹித ராஜபக்ஷவின் காதல் சோகம் 0

🕔21.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது புல்வர் ரோஹித ராஜபக்ஷ, பாடலொன்றினைப் பாடி வெளியிட்டுள்ளார். ‘மன்முல வெலா’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிங்கள மொழிப் பாடலானது, இழந்து போன காதலின் அவஷ்தையினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலின் வரிகளை ரோஹித எழுதியுள்ளதோடு, இதற்கான இசையினையும் அவரே அமைத்துள்ளார். இது அவரின் முதல் பாடலாகும். தற்போது, இந்தப் பாடல்

மேலும்...
கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார்

கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார் 0

🕔21.Feb 2016

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முறையான ஆவணங்கள் எவையும் இன்றி, யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்படவுள்ளார். வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியதை அடுத்த், இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

மேலும்...
யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம்

யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம் 0

🕔21.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவானது, யாரும் நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்படி நபர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள  பிரிவுக்கு விசேட சிறை அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி விசேட சிறை அதிகாரிகள் இருவரும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை முழு நேரமும்

மேலும்...
தாயகம் திரும்பினார் ஜனாதிபதி

தாயகம் திரும்பினார் ஜனாதிபதி 0

🕔21.Feb 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாடு திரும்பினார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை தனது குழுவினருடன் ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து கடந்த 15 ஆம் திகதி ஜேர்மனுக்கு மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அங்கிருந்து 19 ஆம் திகதி ஒஸ்ரினா பயணமானார். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான

மேலும்...
ஹம்பாந்தோட்டையில் சீனா 1000 ஏக்கர் காணிகளைக் கோருவதாக பிரதமர் தெரிவிப்பு

ஹம்பாந்தோட்டையில் சீனா 1000 ஏக்கர் காணிகளைக் கோருவதாக பிரதமர் தெரிவிப்பு 0

🕔21.Feb 2016

முலீட்டு வலயம் ஒன்றினை அமைக்கும் பொருட்டு, ஹம்பாந்தோட்டையில் 1000 ஏக்கர் காணிகளை சீனா கோரியுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அதிகமான சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வந்தாகவும் அவர் கூறினார். கப்பல்களை நிர்மாணிக்கும் திட்டமொன்றினை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்று ஆர்வமாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள காணிகள்,

மேலும்...
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு 0

🕔21.Feb 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பது குறித்து எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி, அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்படும்  என்று, பிருத்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் பிரித்தானியா ஒரு அங்கத்துவ நாடாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், விலக வேண்டுமென இன்னுமொரு சாராரும் பிரித்தானிய அமைச்சரவைக்குள்ளேயே வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘உள்ளே –

மேலும்...
தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி

தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி 0

🕔20.Feb 2016

– க. கிஷாந்தன் – வெலிமடை பொலிஸ் பிரிவில் பெலுங்கல பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். வர்த்த நிலையத்தின் உரிமையாளரே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலுங்கல பொரகஸ் பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான கருணாவந்த முதியன்சலாகே பிரேமரத்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும்...
வெலிக்கடை சிறைக் கைதிகளுக்கு, கைத் தொலைபேசி விநியோகித்த ஆசாமி சிக்கினார்

வெலிக்கடை சிறைக் கைதிகளுக்கு, கைத் தொலைபேசி விநியோகித்த ஆசாமி சிக்கினார் 0

🕔20.Feb 2016

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைத்தொலைபேசிகளைக் கடத்திச்சென்று கைதிகளுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சிறைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்படி நபர் இவ்வாறு 53 கைத்தொலைபேசிகளைக் கடத்தியுள்ளார் என்று தெரியவருகிறது.வெலிக்கடை சிறையிலுள்ள பாதாள உலக நபரான ‘தெமட்டகொட சமிந்த’ என்பவரின் பெயரைப் பயன்படுத்தி, மேற்படி சிறைக் காவலர் பலரிடம் கப்பம் வசூலித்துள்ளார் என்றும், அந்தப் பணத்திலேயே கைத்தொலைபேசிகளை வாங்கி வெலிக்கடை சிறைக்

மேலும்...
சரணடைந்த நான்கு பௌத்த பிக்குகள் நீதிமன்றில் ஆஜர்

சரணடைந்த நான்கு பௌத்த பிக்குகள் நீதிமன்றில் ஆஜர் 0

🕔20.Feb 2016

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மேலும் நான்கு பௌத்த பிக்குகள் நேற்றைய தினம் பொலிஸில் சரணடைந்தமையினை அடுத்து, அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுகின்றனர். மேற்படி நான்கு பௌத்த பிக்குகளும் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸில் சரணைடந்தனர். ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டுக்குள்ளான 06 பிக்குகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்