Back to homepage

பிரதான செய்திகள்

டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார் 0

🕔11.Mar 2016

(முன்ஸிப்) அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமை புரியும் டொக்டர் கே.எல். நக்பர், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக விஞ்ஞான முதுமானிப் பட்டம் பெறுகிறார். மேற்படி முதுமானிப் பட்டம் பெறும், முதலாவது அரசாங்க – யூனானி முஸ்லிம் மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல் 0

🕔9.Mar 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். விலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டத்தின் கீழ், அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தம்வசம் வைத்திருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் படி,

மேலும்...
நாமலுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு

நாமலுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட கவர்ட் கோர்பரேட் சேர்விஸஸ் நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். பணச் சலவை சட்டத்தீன் மீதான விசாரணையின் நிமித்தம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிதி குற்ற விசாரணைப் பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்கவே நீதவான் இந்தப்

மேலும்...
எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு 0

🕔9.Mar 2016

தன்னுடைய மகன் விமுக்தி குமாரதுங்க, எந்த காலத்திலும் அரசியலில் ஈடுபட மாட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;“நான் யாரிடமும் பதவிகளை கேட்கமாட்டேன்.

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது 0

🕔9.Mar 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்ஹேக்கொட அலன் மதினியாராமய விஹாரையில் கடந்த ஜனவரி மாதம் யானைக்குட்டி ஒன்றினை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மீட்டனர். இதனையடுத்து இரண்டரை வயதுடைய மேற்படி யானைக்குட்டி,

மேலும்...
சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள் 0

🕔9.Mar 2016

நாட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும். ஏற்கனவே, பல உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள் முடிந்து விட்டதால், அவை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள சபைகளின் பதவிக்காலங்களும் இந்த மாதம் 31ஆம்

மேலும்...
ஆஸாத் சாலி ராஜினாமா

ஆஸாத் சாலி ராஜினாமா 0

🕔8.Mar 2016

மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியை ஆஸாத் சாலி ராஜிநாமாச் செய்துள்ளார். இந்திய – இலங்கை அமைப்பின் பணிப்பாளராக தன்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை காரணமாகவே, தன்னுடைய மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜிநாமாச் செய்வதாக ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார். மேற்படி நியமனம் தொடர்பில், ஜனாதிபதி தனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் சாலி கூறியுள்ளார்.

மேலும்...
அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்?

அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்? 0

🕔8.Mar 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களுக்கு, பாதுகாப்பு மூடிகள் முழுமையாக இடப்படாமை காரணமாக பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, குறித்த வடிகான்களில் தேங்கும் கழிவுகளை கிரமமாக அகற்றிச் சுத்தம் செய்வதில் அலட்சியம் காணப்படுகின்றமையினால், அவற்றிலிருந்து

மேலும்...
தகவல் அறிந்து கொள்ளும் சட்ட மூலம், இன்றைய தினமும் சமர்ப்பிக்கப்படாது

தகவல் அறிந்து கொள்ளும் சட்ட மூலம், இன்றைய தினமும் சமர்ப்பிக்கப்படாது 0

🕔8.Mar 2016

தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்ட மூலம்  இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில்,  மீளவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உத்தேச சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது என்று, ஊடக மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை உருவாக்குவது தொடர்பில், வட மாகாணசபையின் அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லை என்று

மேலும்...
மைத்திரி விழுங்கிய, பொது பல சேனாவின் ‘கயிறு’

மைத்திரி விழுங்கிய, பொது பல சேனாவின் ‘கயிறு’ 0

🕔7.Mar 2016

பொதுபல சேனா அமைப்பைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சொன்றில் தலையீடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அண்மைக்காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்களின் மதிப்பு குறைவடைந்திருக்கும் அதேவேளை வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பும் குறைந்துள்ளது.இதன் காரணமாக மிக விரைவில் இலங்கை

மேலும்...
மஹிந்தவின் பெயரைக் கூறி மைத்திரியை வரவேற்ற செயலாளர்; அசடு வழிந்து மன்னிப்புக் கோரினார்

மஹிந்தவின் பெயரைக் கூறி மைத்திரியை வரவேற்ற செயலாளர்; அசடு வழிந்து மன்னிப்புக் கோரினார் 0

🕔7.Mar 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயர் சொல்லி வரவேற்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறிய, விவசாய அமைச்சின் செயலாளர் பி. விஜேரத்ன அசடு வழிந்து, மன்னிப்புக் கோரிய சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ‘நச்சுத்தன்மையற்ற நாடு’ எனும் தலைப்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், விவசாய மற்றும் கல்விக் கண்காட்சி இன்று இடம்பெற்றது.

மேலும்...
ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம்

ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம் 0

🕔7.Mar 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிலங்களை, அரசாங்க அதிகாரிகள் சிலர் மோசடியாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம்

அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம் 0

🕔7.Mar 2016

– அப்துல் ஹமீட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையினால், அப்பாடசாலையின் கல்வி நடவடிக்ககைகள் சீர்குலையும் நிலைவரம் ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அந்-நூர் மகா வித்தியாலத்தில் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந் நிலையில், இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களின்

மேலும்...
இந்திய நடிகர் கலாபவன்மணி மரணம்

இந்திய நடிகர் கலாபவன்மணி மரணம் 0

🕔6.Mar 2016

இந்திய பிரபல நடிகர் கலாபவன்மணி இன்று ஞாயிற்றுக்கிழமை 45 ஆவது வயதில் மரணமானார். கேரளாவின் கொச்சி மருத்துவமனையில், சிசிக்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது. மலையாள நடிகரான இவர், தமிழிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஜெமினி, வேல், ஆறு போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை இவர் பெற்றிருந்தார். சமீபத்தில் கமலுடன் சேர்ந்து நடித்திருந்த

மேலும்...
ராஜாங்கம் நடத்திய மஹிந்தவின் பாதுகாவலர்கள்; குவிகின்றன முறைப்பாடுகள்

ராஜாங்கம் நடத்திய மஹிந்தவின் பாதுகாவலர்கள்; குவிகின்றன முறைப்பாடுகள் 0

🕔6.Mar 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு எதிராக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் மிக அதிகளவான முறைப்பாடுகள் ஓய்வு பெற்ற மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக கிடைக்பெற்றுள்ளன. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது – மேற்படி மெய்ப்பாதுகாவலர், தனது அதிகாரத்தினைப் பிழையான வகையில் பயன்படுத்தியதாக இவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்