இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு 0
– க. கிஷாந்தன் – இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.15 மணியளவிலும், மதியம் 2.15 மணியளவிலும் இந்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நில அதிர்வு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. பலாங்கொடை நகரை மையமாக கொண்டு இந்த