Back to homepage

பிரதான செய்திகள்

இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ்

இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ் 0

🕔21.May 2016

இந்தியாவின் ராஜஸ்தானில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என, அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில்

மேலும்...
நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் வருகை

நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் வருகை 0

🕔21.May 2016

இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான் மற்றும் இந்தியாவிலிருந்து இரண்டு விமானங்கள் இலங்கை வந்தடைந்துள்ளன. மேற்படி விமானங்கள் இன்று சனிக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கின. ஜப்பானிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான போர்வைகள், நீர் தாங்கிகள், நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் மற்றும் மின் பிறப்பாக்கிகள் போன்றவை – குறித்த விமானத்தில் அனுப்பி

மேலும்...
வெல்லம்பிட்டியில் மீண்டும் மழை; வெள்ளம் இன்னும் வடியவில்லை

வெல்லம்பிட்டியில் மீண்டும் மழை; வெள்ளம் இன்னும் வடியவில்லை 0

🕔21.May 2016

சீரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி பிரதேசத்தில்  இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், இன்று சனிக்கிழமை காலை மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது. இந்த நிலையில்,  இங்குள்ள வீடுகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் வீதிகளில் அலைமோதிய வண்ணம் உள்ளனர். இந்தப் பிரதேசத்தில் தண்ணீர் மட்டம் குறைந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. இதேவேளை, மெகொட கொலன்னாவ

மேலும்...
540 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

540 கைதிகளுக்கு பொது மன்னிப்பு 0

🕔21.May 2016

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 540 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இன்று சனிக்கிழமை இந்தக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். சிறிய குற்றங்களைப் புரிந்து சிறைத் தண்டனைகளைஅனுபவித்து வருகின்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தினைக்களத்தின் பேச்சாளர் ரி.என். உப்புள்தெனிய  தெரிவித்தார்.

மேலும்...
கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, சேவையிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔21.May 2016

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, அவரின் பதவியிலிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதவான் திலின கமகே, சட்டவிரோதமாக தன்வசம் யானையொன்றை வைத்திருந்தார் என்று, சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டமையினை அடுத்து, நீதிச் சேவை ஆணைக்குழு இந்த முடிவினை எடுத்துள்ளது. மேற்படி இடைநிறுத்தம் தொடர்பாக திலின கமகேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, நீதிச் சேவை ஆணைக்குழு தரப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும்...
தாஜுத்தீன்  கொலையுடன் தொடர்புடைய MP களின் பெயர்களை வெளியிட வேண்டிவரும்; பிரதமர் தெரிவிப்பு

தாஜுத்தீன் கொலையுடன் தொடர்புடைய MP களின் பெயர்களை வெளியிட வேண்டிவரும்; பிரதமர் தெரிவிப்பு 0

🕔21.May 2016

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் மற்றும் ஊடகவியலாளர் எக்னலிகொட ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டபோதே, அவர் இதனைத் தெரிவித்தார். நிதிக்குற்றப் புலனாய்வுப்

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீம் தலைமையில், வெள்ள நிவாரணப் பணி

மு.கா. தலைவர் ஹக்கீம் தலைமையில், வெள்ள நிவாரணப் பணி 0

🕔20.May 2016

– ஷபீக் ஹூசைன் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையிலான கட்சிக் குழுவினர் – அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் பணியில் இன்று வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். ஹக்கீம் தலைமையிலான குழுவினர் – களனி கங்கையின் இரு மருங்கிலும் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
ஹக்கீம் – ஹசனலி லடாய்க்கு தீர்வு; கூட்டு அறிக்கை விடவும் தயார்

ஹக்கீம் – ஹசனலி லடாய்க்கு தீர்வு; கூட்டு அறிக்கை விடவும் தயார் 0

🕔20.May 2016

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் செய­லாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையில் நில­வி வந்த அனைத்து உள்­ளக முரண்­பா­டு­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளதாக தெரியவருகிறது. முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வர் ஹக்­கீ­முக்கும் செய­லாளர் ஹசனலிக்­கு­மி­டையில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இரவு நடை­பெற்ற சந்­திப்பின் போதே அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டுள்னன. இரு­வ­ருக்­கு­மி­டையில் பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்தை மூலம் சுமு­க­மாக தீர்த்து வைப்­ப­தற்­கென

மேலும்...
தமிழக சட்ட மன்ற தேர்தல்: கட்டுப் பணம் இழந்தார் விஜயகாந்த்; கட்சிக்கும் ஆபத்து

தமிழக சட்ட மன்ற தேர்தல்: கட்டுப் பணம் இழந்தார் விஜயகாந்த்; கட்சிக்கும் ஆபத்து 0

🕔20.May 2016

இந்தியா தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் விஜயகாந்த், கட்டுப் பணத்தையும் இழந்துள்ளார். இதேவேளை, அவரின் தேமுதிக – மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜயகாந்த் – உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்ட. அங்கு அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஆர்.குமரகுரு, திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல், பாமக சார்பில்

மேலும்...
சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம்

சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம் 0

🕔20.May 2016

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை – நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரோனு சூறாவளி காரணமாக நாட்டின் சில இடங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இதேவேளை, கடற்பிராந்தியங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் 07 மணி நேரம் விசாரணை

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் 07 மணி நேரம் விசாரணை 0

🕔20.May 2016

ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு குழுவினர் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். சுமார் 07 மணிநேரம் இடம்பெற்ற நேற்றைய விசாரணைகளின் போது, வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் குற்றத்தை மறைத்தமை,

மேலும்...
நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு

நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔20.May 2016

அரசாங்கம்  1588 மில்லியன் ரூபாவினை, இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக நேற்று வியாழக்கிழமை வரை செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நிவாணரங்களை வழங்குவதற்கு தேவையான நிதியை குறைக்காது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனர்த்தம்

மேலும்...
கோரிக்கை நிராகரிப்பு; மூக்குடைந்த அமைச்சர்கள்

கோரிக்கை நிராகரிப்பு; மூக்குடைந்த அமைச்சர்கள் 0

🕔20.May 2016

அமைச்சர்கள் இருவர் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார அமைச்சரவை கூட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் ரவி விஜேரட்னவையும், நிதி மோசடி தவிர்ப்பு பிரிவின் தலைவர் ரவி வைத்தியலங்காரவையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்குமாறு, மேற்படி அமைச்சர்கள் இருவரும் கோரிக்கை விடுத்தனர். எனினும் இதனை ஜனாதிபதியும் பிரதமரும்

மேலும்...
திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு

திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு 0

🕔20.May 2016

திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை  அனர்த்தத்தினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமையும், நாளை மறுதினமும் வெசாக் போயா தினம் வருகின்றமையினால்,  எதிர்வரும் திங்கட்கிழமையன்று அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது. எனினும் தற்போது எதிர்பாராத

மேலும்...
‘ரோனு’ குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

‘ரோனு’ குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔19.May 2016

இலங்கையினூடாக சூறாவளியொன்று பயணிக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில்  600 கிலோ மீற்றர் தொலைவில்  நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூறாவளிக்கு ‘ரோனு’  என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்