முஸ்லிம் காங்கிரஸ் தவறி விட்டது: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் 0
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பலனாக உச்சக்கட்டப் பிரயோசனத்தை அடைந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலுக்குப் பின்னர் – தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்வதற்கு தவறி விட்டது என்று அந்த முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் காலங்களில் பொது நோக்கங்களுக்கான கூட்டணிகளை, மு.காங்கிரசுடன் செய்யக்கூடிய நம்பகத் தன்மையினை இது