Back to homepage

பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் தவறி விட்டது: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான்

முஸ்லிம் காங்கிரஸ் தவறி விட்டது: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் 0

🕔30.Sep 2016

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பலனாக உச்சக்கட்டப் பிரயோசனத்தை அடைந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்  தேர்தலுக்குப் பின்னர் – தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்வதற்கு தவறி விட்டது என்று அந்த முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் காலங்களில் பொது நோக்கங்களுக்கான கூட்டணிகளை,   மு.காங்கிரசுடன் செய்யக்கூடிய நம்பகத் தன்மையினை இது

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும்: சுமந்திரன்

வடக்கு – கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும்: சுமந்திரன் 0

🕔28.Sep 2016

வடக்கு – கிழக்கு இணைப்பானது, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பூரண சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என்று தாம் கூறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் அவர் கூறினார். இன்று புதன்கிழமை வவுனியாவில் வைத்து,  வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில்

மேலும்...
ஆடுகளை வெட்டும் ஆயுதத்தால், லசந்த தாக்கிக் கொலை செய்யப்பட்டார்: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

ஆடுகளை வெட்டும் ஆயுதத்தால், லசந்த தாக்கிக் கொலை செய்யப்பட்டார்: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 0

🕔28.Sep 2016

ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தினால், தொழில் ரீதியான கொலைகாரர்களைக் கொண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தாக்கி – கொலை செய்யப்பட்டார் என்று, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிரதியமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும்

மேலும்...
ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர்

ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர் 0

🕔28.Sep 2016

– ஓட்டமாவடி அஹமட்  இர்ஷாட் – ‘கிழக்கின் எழுச்சி’யை தெற்கின் சிங்களப் பேரினவாதத்துடன் இணைத்து, மு.காங்கிரஸ் தலைவர் கருத்துக் கூறியிருக்கின்றமை, ஹக்கீமடைய அரசியல் செல்வாக்கு சரிந்தமையினால், ஏற்பட்ட வங்குரோத்து நிலையினை வெளிக்காட்டுவதாக கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹுர் இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை வெளியான தேசிய நாளிதழில் ஹக்கீம் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கின் எழுச்சி, சிங்ஹ லே

மேலும்...
‘எட்கா’ பேச்சுவார்த்தை அழுத்தங்களின்றித் தொடர வேண்டும்:  இந்திய இணையமைச்சர் தெரிவிப்பு

‘எட்கா’ பேச்சுவார்த்தை அழுத்தங்களின்றித் தொடர வேண்டும்: இந்திய இணையமைச்சர் தெரிவிப்பு 0

🕔27.Sep 2016

– சுஐப் எம். காசிம் – இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சேவைகள் மற்றும் முதலீடுகளை பரிவர்த்தனை செய்யும் வகையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான எட்கா (ETCA) பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அழுத்தங்களுமின்றி காலவரையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று, இறுதிக்கட்டத்துக்கு வரவேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக, அந்நாட்டின் கைத்தொழில் மற்றும் வர்த்தக இணையமைச்சர் நிர்மலா

மேலும்...
கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம்

கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம் 0

🕔27.Sep 2016

– ரொபட் அன்­டனி – பக்­கு­வ­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் சம­யோ­சி­த­மா­கவும் செயற்­பட்டால் இனப்பிரச்சினைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிரந்­தரத் தீர்வை காண­மு­டியும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது. ஆனால் வடக்­கிலும், தெற்­கிலும் உரு­வா­கி­யுள்ள இனவாத சக்­தி­களின் செயற்­பா­டு­களே எமக்கு சவா­லாக உள்­ளன. அவர்கள் சித்­து ­விளை­யாட்­டுக்­களை ஆரம்­பித்­துள்­ளனர். இதில் நாங்கள் சிக்­கி­வி­டாமல் நடு­நிலை பேணி செயற்­ப­ட­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன்

லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன் 0

🕔27.Sep 2016

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தமையினால், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆத்திரமுற்ற சம்பவமொன்று இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. லசந்த விக்கிரமதுங்க கொலைச்சம்பவம் தொடர்பாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தனது வீட்டில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தினார், இதன்போது கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை

மேலும்...
லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை

லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை 0

🕔27.Sep 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொல்வதற்கு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை கண்டறிவதற்காகவே அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டதாக, லசந்த கொலை வழக்கு சட்டத்தரணி அதுல ரணகல குறிப்பிட்டுள்ளார். மீள் பிரேத பரிசோதனைக்காக இன்று  செவ்வாய்கிழமை காலை லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டபோது, பொரளை மயானத்தில் பிரசன்னமாகியிருந்த அவர் ஊடகவியலாளர்களிடம் இவ்விடயத்தைக்

மேலும்...
ஜனாதிபதி குடும்ப திருமண நிகழ்வு: சிவப்புச் சால்வையுடன் நாமல்

ஜனாதிபதி குடும்ப திருமண நிகழ்வு: சிவப்புச் சால்வையுடன் நாமல் 0

🕔27.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் டட்லி சிறிசேனவின் புதல்வியினுடைய திருமண நிகழ்வில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டமை தொடர்பான செய்தியினையும் படத்தினையும் நேற்று வெளியிட்டிருந்தோம். ‘ஜனாதிபதியின் தம்பி மகள் திருணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை’ என அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டிருந்தோம். குறித்த செய்தி வெளியிடப்பட்டு 22 மணித்தியாலங்களில்,

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை 0

🕔27.Sep 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பிலபிட்டிய இதற்கான உத்தரவை வழங்கினார். 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 04 சரீரப் பிணையிலும், இவர் விடுவிக்கப்பட்டார். எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினரிடம், தமது விசாரணைகள் நிறைவுபெறவில்லை

மேலும்...
எட்டு வருடங்களுக்குப் பின்னர், லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது

எட்டு வருடங்களுக்குப் பின்னர், லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது 0

🕔27.Sep 2016

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் தோண்டியெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் உடல் பொரளை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. லசந்தவின் உடலை தோண்டியெடுக்க வேண்டுமென, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியது. அத்திட்டிய பகுதியில் வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த

மேலும்...
கல்விக் கல்லூரி மாணவர் அனுமதியில் பாரபட்சம்: இறக்காமம் இணைத் தலைவர் மன்சூர் கண்டனம்

கல்விக் கல்லூரி மாணவர் அனுமதியில் பாரபட்சம்: இறக்காமம் இணைத் தலைவர் மன்சூர் கண்டனம் 0

🕔27.Sep 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண பாடசாலைகளில் கணிசமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு இம் மாகாணத்திலிருந்து மிகக் குறைந்தளவு மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்

மேலும்...
காலியில் நில அதிர்வு; பாதிப்புகள் எவையுமில்லை

காலியில் நில அதிர்வு; பாதிப்புகள் எவையுமில்லை 0

🕔27.Sep 2016

காலியில் இன்று சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். காலி – ஹபுகல பகுதியில் இன்று செவ்வாய்கிழமை  5.30 மணியளவில்  இந்த நில அதிர்வு உணரப்பட்டது. ஆயினும், இந்த அதிர்வினால் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது. எவ்வாறாயினும் ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு

மேலும்...
ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி 0

🕔26.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, கடந்த 18 ஆம் திகதி, ஐ.நா. தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர் சென்றிருந்தார். ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் இம்முறை ஜனாதிபதி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி

மேலும்...
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய வேண்டும்: உதய கம்மன்பில

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய வேண்டும்: உதய கம்மன்பில 0

🕔26.Sep 2016

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை, நிதிக்குற்றப் புலனாய்வினர் கைது செய்ய வேண்டுமென பிவிதுரு ஹெலஉறும கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று திங்கட்கிழமை கூறினார். பிணையில் விடுவிக்க முடியாத குற்றமொன்றினை விக்னேஸ்வரம் புரிந்துள்ளதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டினார். பிவிதுரு ஹெலஉறும கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்