Back to homepage

பிரதான செய்திகள்

தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர்

தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர் 0

🕔22.Jun 2019

– அஹமட் – நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது தற்போது அம்பாறை மாவட்டத்தில் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள கல்முனை உப பிரதேச சபையை தரமுயர்த்தும் விவகாரத்திலோ, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் எந்தவித பங்களிப்புகளைம் வழங்காமல் உள்ளமை தொடர்பாக, சமூகவலைத்தளங்களில்

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளுக்குள் சிலர் தேடிக் கொண்டிருக்கின்றனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளுக்குள் சிலர் தேடிக் கொண்டிருக்கின்றனர் 0

🕔21.Jun 2019

அத்துரலியே ரத்னதேரருக்கு அல்-குர்ஆனை விளங்கப்படுத்தியது யார் என, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் கேள்வி எழுப்பினார். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னதேரர் உரையாற்றியதன் பின்னர், இம்ரான் ஆற்றிய உரையின் போதே இந்த கேள்வியை எழுப்பினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனக்கு முன்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன

மேலும்...
ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா

ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா 0

🕔21.Jun 2019

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்ததாக கூறி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை; நஷ்டஈடு வழங்காமல் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை; நஷ்டஈடு வழங்காமல் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 0

🕔21.Jun 2019

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய வன்முறைகளின் போது, அவர்களின் அதிகமான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாகவும், முஸ்லிம்களுடைய சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டமைக்கு எந்தவொரு நஷ்டயீடும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது எனவும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எம். நசீர் தெரிவித்தார். நிகவெரட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்

மேலும்...
கல்முனையில் ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களைக் கைவிட்டு,பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு, றிசாட் பதியுதீன் அழைப்பு

கல்முனையில் ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களைக் கைவிட்டு,பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு, றிசாட் பதியுதீன் அழைப்பு 0

🕔21.Jun 2019

கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள், உடனடியாக போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். நாடாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகப் பிரச்சினை, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தீர்க்கப்படும்: அமைச்சர் வஜிர

கல்முனை உப பிரதேச செயலகப் பிரச்சினை, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தீர்க்கப்படும்: அமைச்சர் வஜிர 0

🕔21.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைக்கு, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் விரைந்து தீர்வு வழங்கப்படும் என்று உள்ளக, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு, ஒரு சுயாதீன

மேலும்...
கல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு

கல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு 0

🕔21.Jun 2019

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளுராட்சி சபையினைக் கோரி கல்முனை பிரதேசத்துடன் கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த போதும், தற்போதைய நிலையில் கல்முனையைக் காப்பாற்றுவதற்காக, முஸ்லிம்கள் என்கிற வகையில் கல்முனை மக்களுடன் சாய்ந்தமருது மக்கள் கைகோர்த்திருப்பதாக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலக்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஏ.எம்.

மேலும்...
ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்

ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் 0

🕔21.Jun 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், சிறையிலிருந்து விடுதலை செய்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை வழக்குகள் இரண்டு, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வழக்குகளில் ஜனாதிபதிக்கு பதிலாக, சட்டமா அதிபர் பெயர் குறிக்கப்பட்டுள்ளார். கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த வழக்குகளில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். மற்றைய வழக்கை, மாற்றுக் கொள்கைகளுக்கான

மேலும்...
அமைச்சுக் கூட்டத்தின் இடையில் புகுந்த ஞானசார தேரர்; கல்முனை விவகாரம் இழுத்தடிக்கப்படுவதாக விசனம்

அமைச்சுக் கூட்டத்தின் இடையில் புகுந்த ஞானசார தேரர்; கல்முனை விவகாரம் இழுத்தடிக்கப்படுவதாக விசனம் 0

🕔21.Jun 2019

கல்­முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில்  நேற்று வியாழக்கிழமை காலை உள் நாட்­ட­லு­வல்கள்  மாகாண சபை அமைச்சில்  கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஞானசார தேரர்  பிரவே­சித்­த­மை­யினால்  அங்கு பெரும் பர­ப­ரப்பு  ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க  அதிபர் மற்றும்  பிர­தேச

மேலும்...
இருவர் மட்டும் பேசும் மொழி: அழியும் அபாயத்தில் உள்ளதாக கவலை

இருவர் மட்டும் பேசும் மொழி: அழியும் அபாயத்தில் உள்ளதாக கவலை 0

🕔20.Jun 2019

இருவர் மட்டுமே முழுமையாக அறிந்திருக்கும் மிரிவூங் எனும் மொழி, கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. இந்த மொழியை அழிந்து விடாமல் பாதுகாப்பதற்கு, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது முழுமையான பலனைத் தரவில்லை என்று கூறப்படுகிறது. மிரிவூங் எனும் நாட்டில் பேசப்படும் மொழியே இவ்வாறு, அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இங்கு மிரிவூங்

மேலும்...
அரபு எழுத்துக்களை அகற்றக் கோரினால், சட்ட நடவடிக்கை எடுப்போம்: காத்தான்குடி நகரசபை அதிரடித் தீர்மானம்

அரபு எழுத்துக்களை அகற்றக் கோரினால், சட்ட நடவடிக்கை எடுப்போம்: காத்தான்குடி நகரசபை அதிரடித் தீர்மானம் 0

🕔20.Jun 2019

– மப்றூக் – அரபு எழுத்துக்களைக் கொண்ட பெயர்ப் பலகைகளை பொலிஸார் அகற்றி வரும் நிலையில், காத்தான்குடியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள அரபு எழுத்துக்களைக் கொண்ட பெயர்ப்பலகைகளை அகற்றுமாறு, தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென, காத்தான்குடி நகரசபை அமர்வில் இன்று வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றபபட்டுள்ளது. காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் தலைமையில் இன்று நடைபெற்ற சபை அமர்விலேயே, இந்த

மேலும்...
இணக்கப்பாடு எட்டப்பட்டால், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துக்கு தீர்வு: அமைச்சர் வஜிர

இணக்கப்பாடு எட்டப்பட்டால், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துக்கு தீர்வு: அமைச்சர் வஜிர 0

🕔20.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் விவகாரத்தில், அங்குள்ள மூவின மக்களுக்கும் இடையில் பொது இணக்கப்பாடு காணப்படுமாக இருந்தால், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரவித்துள்ளார்.  “கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தல் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

மேலும்...
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: ஜுலை 01 இல் கிடைக்கிறது

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: ஜுலை 01 இல் கிடைக்கிறது 0

🕔20.Jun 2019

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிக்கப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருட இறுதிப் பகுதியில் மீண்டும் திருத்தியமைப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.  ஜுலை 01ஆம் திகதி தொடக்கம், அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.  உதவி சுங்க

மேலும்...
ரத்ன தேரர் கல்முனை வந்தார்; சூடு பிடிக்கிறது பிரதேச செயலகக் கோரிக்கை

ரத்ன தேரர் கல்முனை வந்தார்; சூடு பிடிக்கிறது பிரதேச செயலகக் கோரிக்கை 0

🕔20.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரதம் நடைபெறும் இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று வியாழக்கிழமை வருகை தந்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடி உண்ணா விரதம் மேற்கொள்கின்றவர்களின் சுகநலன்களை இதன்போது ரத்ன தேரர் விசாரித்து அறிந்து கொண்டார். ரத்த

மேலும்...
இன ரீதியாக உருவாக்க முயற்சிக்கும் பிரதேச செயலகத்துக்கு எதிராக, கல்முனையில் சத்தியாகிரகப் போராட்டம்

இன ரீதியாக உருவாக்க முயற்சிக்கும் பிரதேச செயலகத்துக்கு எதிராக, கல்முனையில் சத்தியாகிரகப் போராட்டம் 0

🕔20.Jun 2019

– அஹமட் – இனத்துவ ரீதியிலும், நிலத் தொடர்பற்ற வகையிலும் கல்முனையில் உருவாக்குவதற்கு எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி இன்று வியாழக்கிழமை, கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் சத்தியாகிரகப் போராட்டமான்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் மேயர் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களுடன் முஸ்லிம் மக்களும் இந்த சத்தியாக்கிரக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை உப பிரதேச செயலகத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்