Back to homepage

பிரதான செய்திகள்

சஹ்ரானுடனுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருந்தன: ஆசாத் சாலி சாட்சியம்

சஹ்ரானுடனுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருந்தன: ஆசாத் சாலி சாட்சியம் 0

🕔11.Jun 2019

நாடாளுமன்ற தேர்தல் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிற்கு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான், நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கியதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட

மேலும்...
மகாநாயக்கர்களைச் சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நீண்ட விளக்கமளித்தார் முன்னாள் அமைச்சர் றிசாட்

மகாநாயக்கர்களைச் சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நீண்ட விளக்கமளித்தார் முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔11.Jun 2019

தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால்  எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், பௌத்த மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்தார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான

மேலும்...
‘காவி’ அரசியல்

‘காவி’ அரசியல் 0

🕔11.Jun 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது இனவாதிகள், எந்தளவு குரோதத்துடன் இருந்துள்ளனர் என்பதை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களின் ஆடைகள் தொடக்கம், அரபு மொழி வரையிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை வைத்தே, அந்தக் குரோதத்தை அளவிட முடியும்.  ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ எனும் பெயரில் அரங்கேறும்

மேலும்...
சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு

சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு 0

🕔11.Jun 2019

– மப்றூக் – மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஆசாத் என்பவரின் உடற்பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர், காத்தான்குடியைச் சேர்ந்த ஆசாத் என பாதுகாப்புத்தரப்பினர்

மேலும்...
கூட்டுப்பலமே கடும்போக்குக்கு வேட்டு

கூட்டுப்பலமே கடும்போக்குக்கு வேட்டு 0

🕔11.Jun 2019

– சுஐப் எம் காசிம் – பௌத்த நாடு என்ற வகையில், இலங்கை அரசாங்கத்துக்கு வழிகாட்டும் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளுக்கு  அழுத்தம் கொடுக்கும் பௌத்த உயர் பீடங்களின் பணிகளை ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் பெருந்தன்மையுடன்  ஏற்றுள்ளன.இப்பணிகளையும் தாண்டி, அரசியலைத் தீர்மானிக்கின்ற ஆட்சிக்கு வரவேண்டிய கட்சிகளைத் தெரிவு செய்கின்ற,பொறுப்புக்களையும் இவ்வுயரிய பௌத்த பீடங்கள் பொறுப்பேற்றுள்ளனவா என்ற

மேலும்...
காத்தான்குடியில் ஹிஸ்புல்லா தெரிவித்த கருத்துக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

காத்தான்குடியில் ஹிஸ்புல்லா தெரிவித்த கருத்துக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு 0

🕔10.Jun 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பௌத்த தகவல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குனுகல்ல சிறி ஜினாநந்தா தேரர் உட்பட, சிங்கலே அமைப்பின் உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர். இது தொடர்பில் அங்குனுகல்ல தேரர் கூறுகையில்;

மேலும்...
முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி

முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி 0

🕔10.Jun 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – அரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்...
ஹக்கீம், றிசாட், கபீர் ஹாசிம் வசமிருந்த அமைச்சுகளுக்கு, பதில் அமைச்சர்கள் நியமனம்

ஹக்கீம், றிசாட், கபீர் ஹாசிம் வசமிருந்த அமைச்சுகளுக்கு, பதில் அமைச்சர்கள் நியமனம் 0

🕔10.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்த அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவை அந்தஷ்துள்ள 04 முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவர்களில் மூன்று பேர் வகித்த அமைச்சுப் பதவிகளுக்கே பதில் அமைச்சர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை; மைத்திரியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை; மைத்திரியிடம் கையளிப்பு 0

🕔10.Jun 2019

ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, இன்று திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலலகொட இந்த அறிக்கையை கைளித்தார். மூவரடங்கிய இந்த விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, முன்னாள் பொலிஸ்மா

மேலும்...
மகாநாயக்கர்களின் அழைப்பு, அடைப்படைவாதத்துக்கு பதிலடியாகும்: அமைச்சர் கிரியெல்ல

மகாநாயக்கர்களின் அழைப்பு, அடைப்படைவாதத்துக்கு பதிலடியாகும்: அமைச்சர் கிரியெல்ல 0

🕔9.Jun 2019

அமைச்சு பதிவிகளை ராஜினாமா செய்துள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு அடிப்படைவாதத்துக்கு எதிரான பதிலடியாக அமைந்துள்ளது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். மேலும் மத நல்லிணக்கத்துக்கு பலமாகவும் இந்த அழைப்பு அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். புஸ்ஸலாவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களைத்

மேலும்...
முஸ்லிம்களை நாட்டுப் பற்றாளர்களாகக் காட்டுவதற்காக, புலிகளுடன் ஐ.எஸ் அமைப்பை ஒப்பிட வேண்டாம்; அது முட்டாள்தனமானது: அமைச்சர் மனோ

முஸ்லிம்களை நாட்டுப் பற்றாளர்களாகக் காட்டுவதற்காக, புலிகளுடன் ஐ.எஸ் அமைப்பை ஒப்பிட வேண்டாம்; அது முட்டாள்தனமானது: அமைச்சர் மனோ 0

🕔8.Jun 2019

“ஜ.எஸ் அமைப்பினரை இலங்கையில் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள். ஆனால் புலிகளை தமிழர்கள் காட்டிக் கொடுக்கவில்லை” என்று சிலர் கூறுவது முட்டாளத்தனமான கருத்தாகும் என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள்தான் நாட்டு பற்றாளர்கள் எனக் காட்டுவதற்காக சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களை கவருகிறோம் என நினைத்து சில சிங்கள அரசியல்வாதிகளும் இவ்வாறு பேசுவதாகவும், இப்படி பேச

மேலும்...
ஜப்பான் செல்கிறார் ஞானசார தேரர்: 2020 வரை தங்கியிருக்க குடியுரிமை வீசாவும் கிட்டியது

ஜப்பான் செல்கிறார் ஞானசார தேரர்: 2020 வரை தங்கியிருக்க குடியுரிமை வீசாவும் கிட்டியது 0

🕔8.Jun 2019

ஜப்பானில் மூன்று ஆண்டுகள் வசிப்பவதற்கான குடியுரிமை வீசாவை ஞானசார தேரர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் கல்வி மற்றும் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அவருக்கு இந்த குடியுரிமை வீசா வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பொருட்டு, ஞானசார தேரர் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த காலப்பகுதியில், அவர் இந்த குடியுரிமை வீசாவை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில்

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு ராஜிநாமா: இப்படியெல்லாம் நீங்கள் யோசித்தீர்களா?

முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு ராஜிநாமா: இப்படியெல்லாம் நீங்கள் யோசித்தீர்களா? 0

🕔8.Jun 2019

– யூ.எல். மப்றூக் – அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காமல் இருப்பது, இதுவே முதல்முறை. இந்த நிலையில், இவ்வாறு முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியது குறித்து முஸ்லிம் சமூகத்துக்குள் பல்வேறு கருத்துகள் நிலவி

மேலும்...
அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு

அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔8.Jun 2019

சிறுபான்மை மக்களுக்காக இப்போது முதலை கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறைகளினால் சேதமாக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாயலுக்கு 27 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்ததுடன், 01 மில்லியன் மாத்திரமே வழங்க முடியும் என கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்

மேலும்...
பெருந் தொகைப் பணத்துடன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் கைது

பெருந் தொகைப் பணத்துடன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் கைது 0

🕔8.Jun 2019

– கலீபா – பொத்துவில் பிரதேச சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவரை பெருந்தொகைப் பணத்துடன் கடந்த இரவு ராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர். மேற்படி உறுப்பினர் குறித்த பணத்துடன் பயணித்திருந்த வேளையில், பொத்துவில் பிரதேச எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்த ராணுவத்தின் சோதனைச் சாவடியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின்போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் தேவையொன்றுக்காக தனது சொத்து ஒன்றை விற்பனைசெய்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்