தலை நிமிரும் உண்மைகள் 0
– அப்துல் ரஹ்மான் – உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் வீண் பழிகளையும் அவரது அரசியல் எதிரிகளும், இனவாதிகளும், கடும்போக்காளர்களும் முன்னெடுத்து வந்த போதும், பொலிஸ் விசாரணையின் மூலம் இந்த பயங்கரவாதத்துடன் அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென பொலிஸ்