Back to homepage

பிரதான செய்திகள்

தலை நிமிரும் உண்மைகள்

தலை நிமிரும் உண்மைகள் 0

🕔25.Jun 2019

– அப்துல் ரஹ்மான் – உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் வீண் பழிகளையும் அவரது அரசியல் எதிரிகளும், இனவாதிகளும், கடும்போக்காளர்களும் முன்னெடுத்து வந்த போதும், பொலிஸ் விசாரணையின் மூலம்  இந்த பயங்கரவாதத்துடன்  அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென பொலிஸ்

மேலும்...
சஹ்ரானை கொல்வதற்கு, புலனாய்வு அதிகாரியிடம் அனுமதி கேட்டேன்: காத்தான்குடி தவிசாளர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்

சஹ்ரானை கொல்வதற்கு, புலனாய்வு அதிகாரியிடம் அனுமதி கேட்டேன்: காத்தான்குடி தவிசாளர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள் 0

🕔25.Jun 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்ரானை, தேடிச் சென்று சுட்டுக்கொல்ல அனுமதியளிக்குமாறு, புலனாய்வு பிரிவு அதிகாரியை தான் கேட்டதாக, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார். ஸஹ்ரானின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து, தான் கடந்த ஏப்ரல் 14ம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்தே, இவ்வாறு கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு, நகரசபைத் தலைவர்

மேலும்...
காரைதீவிலுள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 06 மாணவர்கள், திடீர் மயக்கம்

காரைதீவிலுள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 06 மாணவர்கள், திடீர் மயக்கம் 0

🕔25.Jun 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் – காரைதீவிலுள்ள இரு பாடசாலைகளில் கல்வி கற்கும் 06 மாணவர்கள், மயங்கமடைந்தநிலையில் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் மற்றும் மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த குறித்த  ஆறு மாணவ மாணவிகளே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருகின்றனர். பாடசாலை நேரத்தில் இந்த

மேலும்...
கப்பம் வழங்க மறுத்த, முஸ்லிம் வர்த்தகருக்கு கத்திக்குத்து: வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம்

கப்பம் வழங்க மறுத்த, முஸ்லிம் வர்த்தகருக்கு கத்திக்குத்து: வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் 0

🕔24.Jun 2019

– அஷ்ரப் ஏ சமத் – தெஹிவளையில் ஹார்ட்வெயார் விற்பனை நிலைய உரிமையாளரான முஸ்லிம் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நபரொருவர் கப்பம் கேட்டு, அதனை வழங்க மறுத்தமையினாலேயே, விற்பனை நிலைய உரிமையாளர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தெஹிவளை

மேலும்...
வேடிக்கை பார்க்கும் படையினரை வைத்திருக்கும் அவசரகாலச் சட்டத்தில், எந்தப் பிரயோசனமும் இல்லை: ஹக்கீம் விசனம்

வேடிக்கை பார்க்கும் படையினரை வைத்திருக்கும் அவசரகாலச் சட்டத்தில், எந்தப் பிரயோசனமும் இல்லை: ஹக்கீம் விசனம் 0

🕔24.Jun 2019

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கான உத்தரவாதம் கிடைக்கப் பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி, தெல்தோட்டையில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக்

மேலும்...
கல்முனை உண்ணா விரதக் களத்தில் கைதான இளைஞன், எச்சரிக்கையின் பின் விடுவிப்பு

கல்முனை உண்ணா விரதக் களத்தில் கைதான இளைஞன், எச்சரிக்கையின் பின் விடுவிப்பு 0

🕔24.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுறுத்த சென்ற பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பாக கைதான இளைஞன் எச்சரிக்கை செய்யப்பட்டு  விடுதலை செய்யப்பட்டுள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக   முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்னர், நேற்று

மேலும்...
சஹ்ரானுடன் தேரீர் அருந்தியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர் தகவல்

சஹ்ரானுடன் தேரீர் அருந்தியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர் தகவல் 0

🕔23.Jun 2019

பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாஷிமுடைய சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைக் கூறினார். பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினரின் அறிக்கைகளின் பிரகாரம், சஹரானின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர்

மேலும்...
அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி

அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி 0

🕔23.Jun 2019

அரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேலும்...
கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன

கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன 0

🕔23.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வந்த உண்ணா விரதம் மற்றும் சத்தியாகிரக நடவடிக்கைகள் இரண்டும் முடிவுக்கு வந்துள்ளன. உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் சாகும் வரையிலான உண்ணா விரதத்தினை தமிழர் தரப்பு நடத்தி வந்தது. இந்த உண்ணா விரத நடவடிக்கையில் கல்முனை விகாராதிபதியும் கலந்து கொண்டார். இதேவேளை இன

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்: சாகும் வரை உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார் தேரர்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்: சாகும் வரை உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார் தேரர் 0

🕔22.Jun 2019

– அஹமட் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை, சாகும் வரை உண்ணா விரதம் இருந்து வந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர், தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். இதனையடுத்து, அவர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு, சிகிச்சைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். குறித்த உண்ணா விரதம் நடைபெற்று வந்த

மேலும்...
உண்ணா விரதத்தை குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன்: ஞானசார தேரர் கல்முனையில் வாக்குறுதி

உண்ணா விரதத்தை குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன்: ஞானசார தேரர் கல்முனையில் வாக்குறுதி 0

🕔22.Jun 2019

– அஹமட் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி நடைபெறும் உண்ணா விரதப் போராட்டத்தை, மிக குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன் என்று, பொலபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உறுதியளித்துள்ளார். கல்முனையில் உண்ணா விரதம் நடைபெறும் இடத்துக்கு இன்று சனிக்கிழமை காலை வருகை தந்து, அங்கு உரையாற்றிய போதே, அவர்

மேலும்...
ஞானசார தேரர் கல்முனையில்

ஞானசார தேரர் கல்முனையில் 0

🕔22.Jun 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தற்றுபோது கல்முனைக்கு வருகை தந்துள்ளார். உப பிரசேத செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணைா விரதமம் இருந்து வருகின்றவர்களை அவர் இப்போது சந்தித்து உரையாடி வருகின்றார். கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல தேரர் உள்ளிட்ட பலர், உப பிரசேத செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணா விரதமிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர்

தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர் 0

🕔22.Jun 2019

– அஹமட் – நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது தற்போது அம்பாறை மாவட்டத்தில் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள கல்முனை உப பிரதேச சபையை தரமுயர்த்தும் விவகாரத்திலோ, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் எந்தவித பங்களிப்புகளைம் வழங்காமல் உள்ளமை தொடர்பாக, சமூகவலைத்தளங்களில்

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளுக்குள் சிலர் தேடிக் கொண்டிருக்கின்றனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளுக்குள் சிலர் தேடிக் கொண்டிருக்கின்றனர் 0

🕔21.Jun 2019

அத்துரலியே ரத்னதேரருக்கு அல்-குர்ஆனை விளங்கப்படுத்தியது யார் என, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் கேள்வி எழுப்பினார். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னதேரர் உரையாற்றியதன் பின்னர், இம்ரான் ஆற்றிய உரையின் போதே இந்த கேள்வியை எழுப்பினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனக்கு முன்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன

மேலும்...
ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா

ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா 0

🕔21.Jun 2019

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்ததாக கூறி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்