Back to homepage

அம்பாறை

வைத்தியசாலையிலிருந்து காணாமல் போனவர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் மீட்பு: ‘புதிது’ செய்தித்தளத்தின் முயற்சிக்குப் பலன்

வைத்தியசாலையிலிருந்து காணாமல் போனவர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் மீட்பு: ‘புதிது’ செய்தித்தளத்தின் முயற்சிக்குப் பலன் 0

🕔22.Dec 2018

– றிசாத் ஏ காதர் –மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காணாமல் போன நபர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உள சிகிச்சைப் பிரிவில் கடந்த திங்கட்கிழமை  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நோயாளியொருவர் புதன்கிழமையன்று காணாமல் போயிருந்தார்.அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவரே இவ்வாறு

மேலும்...
“அம்பாறைக்குத்தான், தலைவரே கெபினட்  அமைச்சராக இருக்கிறாரே“: 18 வருடங்களாக ஏமாற்றும் ஹக்கீம்

“அம்பாறைக்குத்தான், தலைவரே கெபினட் அமைச்சராக இருக்கிறாரே“: 18 வருடங்களாக ஏமாற்றும் ஹக்கீம் 0

🕔20.Dec 2018

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்புக்கு பிறகு, கடந்த 18 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை பெற்றுத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் மீண்டும் தவறியுள்ளார். முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராகவிருந்த பசீர் சேகுதாவூத் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை காணவில்லை: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அலட்சியம்

சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை காணவில்லை: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அலட்சியம் 0

🕔20.Dec 2018

– றிசாத் ஏ காதர்-மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இமாமுத்தீன் என்பவரைக் காணவில்லை என்று, பொலிஸில் முறைப்பாடு செய்யப்டப்டுள்ளது.அட்டாளைச்சேனை-08 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநல சிகிச்சைப் பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார். அவரை தேடி அவரது

மேலும்...
ஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல்

ஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல் 0

🕔19.Dec 2018

– முன்ஸிப் அஹமட் –பிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது தாக்குதல் மேற்கொண்டவர் எனக் கூறப்படும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.என். பர்ஸான் என்பவர், தான் தாக்குதல் மேற்கொண்டமையைக் ஏற்றுக் கொண்டதோடு, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாட்டினை மீளப் பெறுமாறும் ஊடகவியலாளர் ஹமீட்டிடம் கேட்டுள்ளார்.ஊடகவியலாளர் ஹமீட்டின் தொலைபேசிக்கு அழைத்து நீண்ட நேரம் பேசிய பர்ஸான் என்பவர்,

மேலும்...
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம் 0

🕔18.Dec 2018

– றிசாத் ஏ காதர் – பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் ‘புகைத்தலற்ற இலங்கை’ என்கிற தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைய நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ. றஜாப் றஹீம் தலைம தாங்கினார். பொத்துவில் ஆதார

மேலும்...
சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம்

சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம் 0

🕔18.Dec 2018

சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள். கணிசமான சந்தர்ப்பங்களில் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களைத்தான், பாமர மக்கள் பின்பற்றத் தொடங்குகளின்றனர். சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனையில் ஓர் ஊர்வலம் இடம்பெற்றது.  இதில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அந்த சபையின்

மேலும்...
ஹமீட் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

ஹமீட் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔16.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. ‘அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினரான ஊடகவியலாளர் ஹமீட் மீது, நேற்று சனிக்கிழமை இரவு மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்’  என்றுஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்

மேலும்...
ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு

ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு 0

🕔15.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது, இன்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் ஹமீட், தற்போது அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் மருமகன் எம்.என்.

மேலும்...
இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல்

இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல் 0

🕔15.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் பிரதேச சபை எல்லையினுள் அக்கரைப்பற்று தவிசாளரால் அத்துமீறி நடப்பட்டதாகக் கூறப்படும் எல்லைப் பலகை, இறக்காமம் பிரதேச சபைத்தவிசாளர் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை தடாலடியாக அகற்றப்பட்டது. இறக்காமம் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், மேற்படி எல்லைப் பலகை அகற்றும் நடவடிக்கை இடம் பெற்றது. இதன்போது

மேலும்...
அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது

அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது 0

🕔14.Dec 2018

– மப்றூக் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமையன்று படகொன்றில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை சம்பந்தப்பட்ட மீனவர்களில் ஒருவருடைய உறவினர்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதி செய்தனர். சகாப்தீன் மற்றும் கனி எனும் மேற்படி மீனவர்கள் பயணித்த படகின் இயந்திரம் பழுதடைந்தமை காரணமாக, இவர்கள் கரை திரும்ப

மேலும்...
கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது

கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது 0

🕔14.Dec 2018

– மப்றூக், படங்கள் – றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடிதுறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை சிறியரக மோட்டார் படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர், இதுவரை கரை திரும்பாமையினால், அவர்களைத்தேடும் நடவடிக்கையில் சக மீனவர்கள் ஈடுபட்டுளனர். கடற்றொழிலுக்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5.00 மணியவில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிறியரக மோட்டார்

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார்

அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார் 0

🕔13.Dec 2018

– மரைக்கார் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ‘கெப்’ ரக வாகனங்களைப் பயன்படுத்தியும், இவ்வாறு அகழும் மண் கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினாலும், சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடும் சிலரை, பொலிஸார் கண்டுகொள்வதில்லை

மேலும்...
அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம்

அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம் 0

🕔12.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரைப் பகுதிகளை அபகரிக்கும் நோக்குடன் தனியார் சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக, பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாட்டினை அடுத்து, குறித்த பிரதேசங்களுக்கு இன்று புதன்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தனது குழுவினருடன் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது கடற்கரைப் பகுதிகளில் அத்துமீறி வேலியிடப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதேச செயலாளர்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, பிரேரணை நிறைவேற்றம்

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, பிரேரணை நிறைவேற்றம் 0

🕔11.Dec 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இறக்காமம் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் மௌலவி நௌபர் இப்பிரேரனையை சபையில் இன்று செவ்வாய்கிழமை சமர்ப்பித்து உரையாற்றினார். “முஸ்லிம் சமூகத்தின் தேசிய அளவிலான தலைவராக றிசாட் பதியுதீன் மக்களால் பார்க்கப்படுகிறார். அ.இ.ம.காங்கிரஸ்

மேலும்...
அட்டாளைச்சேனை: பெரும்பான்மை இல்லாத  பிரதேச சபை: தவிசாளர் பதவியை மு.கா. துறக்குமா?

அட்டாளைச்சேனை: பெரும்பான்மை இல்லாத பிரதேச சபை: தவிசாளர் பதவியை மு.கா. துறக்குமா? 0

🕔11.Dec 2018

– புதிது செய்தித் தளத்துக்காக மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையானது, முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 உறுப்பினர்களைக் கொண்ட அட்டாளைச்சேனைப் பிரதேச சபையில் 08 உறுப்பினர்களைக் கொண்ட மு.காங்கிரஸானது, தவிசாளர் பதவியினை துண்டு குலுக்கல் மூலம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்