Back to homepage

அம்பாறை

ஒலுவில் பல்லைக்கழகத்தில் வைத்திய பீடம்; தீவிர முயற்சியெடுத்து வருவதாக பைசல் காசிம் தெரிவிப்பு

ஒலுவில் பல்லைக்கழகத்தில் வைத்திய பீடம்; தீவிர முயற்சியெடுத்து வருவதாக பைசல் காசிம் தெரிவிப்பு 0

🕔21.Jan 2019

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் தான் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாகவும் அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை கட்டம் கட்டமாக செய்துகொண்டிருப்பதாகவும் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையை நேற்று ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்து மக்கள் முன் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்;“இந்த ஆயுர்வேத

மேலும்...
வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு

வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு 0

🕔18.Jan 2019

 – எம்.ஏ.எம். முர்ஷித் –நிந்தவூரில் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் முயற்சியால் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் வீடமைப்புத் திட்டம் குறித்து, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை, அமைசர் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோக பூர்வ சுற்றறிக்கையின் படி, “SCATTERED SUBSIDY HOUSING SCHEME ” எனப் படுவது பயனாளிகளின் நிலத்தில் கட்டி நிறைவு

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா 0

🕔17.Jan 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தரம் – 01 மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று வியாழக்கிழமை, அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தரம் – 01 மாணவர்களை, தரம் – 02 மற்றும் 03 மாணவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றதோடு, அதிதிகள் சம்பிரதாயபூர்வமாக அகரம் எழுதக் கற்றுக் கொடுத்தனர்.

மேலும்...
நிந்தவூர் வீடமைப்பு திட்டம் தொடர்பில் பரப்பப்படும் ‘வட்டி’க் கதை பொய்: ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்

நிந்தவூர் வீடமைப்பு திட்டம் தொடர்பில் பரப்பப்படும் ‘வட்டி’க் கதை பொய்: ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 0

🕔17.Jan 2019

”மக்களுக்கு ஆக்கபூர்வமான சேவைகளை செய்ய முடியாத சில அரசியல்வாதிகள், நாம் செய்யும் சேவைகளை குழப்புவதற்கு சதி செய்கின்றனர். எமது நிந்தவூர் வீடமைப்புத் திட்டத்துக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை, வட்டியுடன் மக்கள் செலுத்த வேண்டும்  என்று வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் ஒரு ரூபாவையேனும் வட்டியுடனோ வட்டி இல்லாமலோ செலுத்தத் தேவை இல்லை. இது அரசின் இலவசத்

மேலும்...
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நூலகங்களுக்கு, ஆசிய மன்றம் புத்தகங்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நூலகங்களுக்கு, ஆசிய மன்றம் புத்தகங்கள் அன்பளிப்பு 0

🕔16.Jan 2019

– அஸ்லம் எஸ். மௌலானா-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களுக்கு ஆசிய மன்றத்தினால் பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்த நூல்கள் வழங்கப்பட்டன.இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.மாநகர முதல்வர் ஏ.எம்.

மேலும்...
வட்டிக்குள் மக்களை தள்ளி விடும் வீட்டுத் திட்டம்:  அரசியலுக்காக பைசல் காசிம் நிந்தவூரில் முன்னெடுப்பு

வட்டிக்குள் மக்களை தள்ளி விடும் வீட்டுத் திட்டம்: அரசியலுக்காக பைசல் காசிம் நிந்தவூரில் முன்னெடுப்பு 0

🕔16.Jan 2019

– எம்.ஏ.எம். முர்ஷித் – ‘வறிய மக்களின் நலன் கருதி சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்  மேற்கொண்ட முயற்சியின் பலனாக நிந்தவூரில் 115 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா’ என்ற விளம்பரத்தோடு கடந்த சனிக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் நடைபெற்ற இந்த

மேலும்...
ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு, கட்டாரில் தொழில் புரியும் சகோதரர்கள் நிதியுதவி

ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு, கட்டாரில் தொழில் புரியும் சகோதரர்கள் நிதியுதவி 0

🕔15.Jan 2019

‘ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உதவ முடியுமா? ‘ என்கிற தலைப்பில், டிசம்பர் 25ஆம் திகதி ‘புதிது’ செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது. கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜெஸ்மின், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதையும், அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இதற்காக சுமார் 40 லட்சம் ரூபா பணம்

மேலும்...
இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை

இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔14.Jan 2019

– இர்பான் முகைதீன் – இறக்காமம் காபட் வீதி சுற்றுவட்டத்தின் நடுவிலிருந்து, இரண்டு பக்கமும் 12 மீற்றர் வரை வீதியை அகலமாக்குமாக்குவதற்கு, பிரதேச சபையின் தவிசாளர் தடையேற்படுத்தி வருவதைக் கண்டிக்கும் வகையில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர்  கே.எல். சமீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் பொதுமக்கள் ஈடுபட்டனர். குறித்த வீதியை

மேலும்...
அட்டாளைச்சேனையில் ‘பாம்பு’ வீதி: பிரதேச செயலகம் என்ன செய்கிறது?

அட்டாளைச்சேனையில் ‘பாம்பு’ வீதி: பிரதேச செயலகம் என்ன செய்கிறது? 0

🕔14.Jan 2019

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவிலுள்ள ஆர்.டி.எஸ். வீதி, ‘கம்பெரலிய’ திட்டத்தின் கீழ் கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அது நேர்த்தியற்ற முறையிலும், அலட்சியமான வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர். கொந்தராத்துகாரரின் ஊடாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் நிர்மாணித்த இந்த வீதிக்காக 8.6 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 77 மீற்றர்

மேலும்...
தற்போதைய நாடாளுமன்றின் ஆயுள் காலத்துக்குள், பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

தற்போதைய நாடாளுமன்றின் ஆயுள் காலத்துக்குள், பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔13.Jan 2019

அரசியலில் ஆரம்பத்தில் எமது எதிரியாக இருந்த ஏ.ஆர். மன்சூர், இறுதிக் காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குபவராக மாறினார். அவருடைய அரசியல் அனுபவங்களும், ஆலோசனைகளும் எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உரமூட்டுவதாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப்

மேலும்...
முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி

முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி 0

🕔10.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில், தமிழர் தரப்பு நடந்து கொள்வதைக் காணும் போது, அந்தச் சமூகத்தினர் மீதிருக்கும் மிச்ச சொச்ச நம்பிக்கைளும் இல்லாமல் போகும் அபாய நிலை, முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

மேலும்...
பறக்கத்துள்ளா எழுதிய, ‘ஏ.ஆர். மன்சூர் – வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீடு

பறக்கத்துள்ளா எழுதிய, ‘ஏ.ஆர். மன்சூர் – வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீடு 0

🕔9.Jan 2019

– எம்.என்.எம். அப்ராஸ் –கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பரக்கத்துள்ளா எழுதிய ‘ ஏ.ஆர் . மன்சூர் – வாழ்வும் பணிகளும்’ எனும் நூல் வெளியிட்டு விழா, சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசன் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த வெளியீட்டு விழாவில் முன்னாள்

மேலும்...
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவரைக் கண்டால், தெரியப்படுத்துங்கள்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவரைக் கண்டால், தெரியப்படுத்துங்கள் 0

🕔8.Jan 2019

அட்டாளைச்சேனை – 10 ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.பி. நியாஸ் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களாக காணாமல் போயுள்ள நிலையில், அவரை குடும்பத்தினர் தேடி வருகின்றனர். இவருக்கு தற்போது 41 வயதாகிறது மனநலம் குன்றிய நிலையிலுள்ள இவர், முன்னரும் சில தடவை காணாமல் போய், கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்த இவரை யாராவது

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம் 0

🕔5.Jan 2019

– றிசாத் ஏ காதர் –அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும், கடற்கரைச் சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாடும் நேற்றும் இன்று சனிக்கிழமையும் இடம்பெற்றது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர்,  பொது சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர்

மேலும்...
கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும்

கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும் 0

🕔4.Jan 2019

– அபூ அத்னான் – “கிழக்கு மக்கள் எங்களிடம்தான் மண்டியிட வேண்டும், கிழக்கை ஆள்வதற்கு தகுதியானவர்கள் கிழக்கில் இல்லை” என்ற கருத்துப்பட, ஒரு பேஸ்புக் சம்பாஷணையை கொழும்பைச் சேர்ந்த சபீக் ரஜாப்தீன், அதுவும் முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்துக் கொண்டு நிகழ்த்தி, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியமையை யாரும் மறந்திருக்க முடியாது. உண்மையில், குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்