Back to homepage

அம்பாறை

தெ.கி.பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக, கலாநிதி ஜௌபர் நியமனம்

தெ.கி.பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக, கலாநிதி ஜௌபர் நியமனம் 0

🕔10.Feb 2019

– ஐ.எல்.எம். றிசான் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாநிதி அபூபக்கர் ஜௌபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனத்தை பல்கலைக்கழகக் கவுன்ஸிலின் தலைவரும், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், வழங்கியுள்ளார்.பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியும் முதுமாணிப் பட்டதாரியுமான பேராசிரியர் ஜௌபர், தனது கலாநிதி பட்டப்படிப்பை சீனா,

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார் 0

🕔9.Feb 2019

– அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எல். நசீர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைத்தானத்தில் நடைபெற்ற, மத்திய கல்லூரியின் விளையாட்டு விழாவில், நேற்று வெள்ளிக்கிழமை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதனையடுத்து அவர்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 0

🕔6.Feb 2019

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு 2017/2018 ஆம் கல்வி வருடத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களை கல்வி நடவடிக்கைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. உதவிப்பதிவாளர் எஸ். அர்ச்சனாவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த  நிகழ்வில், பிரதம அதிதியாக பீடாதிபதி கலாநிதி யூ.எல். செயினுடீன்

மேலும்...
அட்டாளைச்சேனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: சோர்ந்து விட்டார்களா பிரதேச சபையினர்

அட்டாளைச்சேனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: சோர்ந்து விட்டார்களா பிரதேச சபையினர் 0

🕔6.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு தடையாகவும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் மாடுகள் கட்டாக்காலிகளாக தொடர்ந்தும் உலவுகின்றமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளை பிடித்து அடைக்கும் நடவடிக்கையொன்றில், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் அண்மையில் ஈடுபட்டனர். இதன்போது பிடிக்கப்பட்ட

மேலும்...
மூக்குடைந்தார் ராஜாங்க அமைச்சர்; வெற்றுப் பிரபல்யத்துக்காக அலைந்ததன் விளைவு

மூக்குடைந்தார் ராஜாங்க அமைச்சர்; வெற்றுப் பிரபல்யத்துக்காக அலைந்ததன் விளைவு 0

🕔5.Feb 2019

– அஹமட் –வெற்றுப் பிரபல்யங்களுக்காக அரசியல்வாதிகள் காட்டும் ‘படங்கள்’ வெறுப்பூட்டும் வகையிலானவை. மரண வீட்டிலும், மற்ற மனிதர்களின் வேதனைகளிலும் கூட, இவ்வாறானவர்கள் பிரபல்யம் தேடி அலைவதுண்டு.அதுபோல், கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விடுதலை பெற்றுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில், ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் – பிரபல்யம் தேடிக்கொள்வதற்காக மூக்கு

மேலும்...
சுதந்திர தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நடத்திய இலவச மருத்துவ முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நடத்திய இலவச மருத்துவ முகாம் 0

🕔3.Feb 2019

– றிசாத் ஏ காதர் –சுதந்திர தினத்தை முன்னிட்டும், இன ஒற்றுமையை வலியுறுத்தியும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் பன்னலகம பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும்  மரநடுகை என்பன நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன.அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்துக்கு அமைவாக, இவை மேற்கொள்ளப்பட்டன.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம்.

மேலும்...
நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு

நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு 0

🕔30.Jan 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கப்பட்ட பதவி, ஒரு வருடத்துக்கு மட்டுமானது எனும் பேச்சு கட்சிக்குள் இருந்து வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல், மு.காங்கிரசின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், ‘பேஸ்புக்’ பதிவொன்றினை இட்டுள்ளார். கடந்த வருடம் ஜனவரி 25ஆம் திகதி, உள்ளுராட்சித்

மேலும்...
வீதியில் நடமாடிய 12 மாடுகள் பிடித்து அடைப்பு: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை

வீதியில் நடமாடிய 12 மாடுகள் பிடித்து அடைப்பு: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை 0

🕔30.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – கட்டாக்காலிகளாக வீதியில் நடமாடிய மாடுகளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் இன்று புதன்கிழமை அதிகாலை பிடித்து – தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடும் மாடுகளை, தாம் பிடிக்கவுள்ளதாகவும் அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் தண்டம்

மேலும்...
கட்டாக்காலி மாடுகளை பிடிக்க தீர்மானம்; தண்டம் 03 ஆயிரம் ரூபாய்: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் தெரிவிப்பு

கட்டாக்காலி மாடுகளை பிடிக்க தீர்மானம்; தண்டம் 03 ஆயிரம் ரூபாய்: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் தெரிவிப்பு 0

🕔29.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில், வீதிகளில் கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளைப் பிடித்து அடைப்பதற்கும், அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம், மாடு ஒன்றுக்கு 03ஆயிரம் ரூபா வீதம் – தண்டம் அறவிடுவதற்கும், பிரதேச சபை தீர்மானித்துள்ளதாக, சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளால்

மேலும்...
பைசல் காசிம், நசீருக்கு இடையில் குத்து – வெட்டு: ‘உரிமை’க் கட்சிக்குள் ‘குடுமி’ச் சண்டை

பைசல் காசிம், நசீருக்கு இடையில் குத்து – வெட்டு: ‘உரிமை’க் கட்சிக்குள் ‘குடுமி’ச் சண்டை 0

🕔29.Jan 2019

– அஹமட் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் ஆகியோருக்கு இடையில் பகைமையும், குத்து – வெட்டுகளும் உச்சமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. மேற்படி இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். இந்த மோதல்கள் காதரணமாக

மேலும்...
‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு

‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு 0

🕔27.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – ‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. ஐ.எஸ்.டி. அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது, புதிய அரசியலமைப்பு நகலில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு, அதில் முஸ்லிம்களுக்கு

மேலும்...
இறக்காமம் காதி நீதவான், தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு

இறக்காமம் காதி நீதவான், தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு 0

🕔26.Jan 2019

– றிசாத் ஏ காதர் –இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வரிப்பத்தான்சசேனை மஜீட்புரம், வாங்காமம் 10, 11ம் பிரிவுகள் மற்றும் நல்ல தண்ணிமலை, குடுவில் ஆகிய கிராமங்களை மையப்படுத்தியதாக நியமிக்கப்பட்ட குவாசி நீதவான் முறைகேடாக நடந்துகொள்வதாக, நீதிச்சேவை ஆணைக்குழுவின் காதிப்பிரிவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள்எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.குறித்த காதி நீதவான் மீது அக்கடிததத்தில் பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.மூன்று

மேலும்...
பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில், வாரம் முழுவதும் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு நிகழ்வுகள்

பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில், வாரம் முழுவதும் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு நிகழ்வுகள் 0

🕔25.Jan 2019

– பி. முஹாஜிரீன் –தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி கடந்த திங்கட்கிழமை (21) முதல் வெள்ளிக்கிமை (25) வரை பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் ‘போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்’ எனும் தொனிப் பொருளிலான நிகழ்வுகள் நடைபெற்றன.ஜனாதிபதியின் விசேட எண்ணக்கருவுக்மைய தேசிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட தேசிய போதைப்பொருள் பாவனை தடுப்பு வாரத்தையொட்டி பாடசாலையின் அதிபர் எம்.எச்.

மேலும்...
வாக்கு தவறினார் ஹரீஸ்; ஞாபகப்படுத்தி, சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கடிதம்

வாக்கு தவறினார் ஹரீஸ்; ஞாபகப்படுத்தி, சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கடிதம் 0

🕔23.Jan 2019

– றிசாத் ஏ காதர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கை தொடர்பில் அம்மக்களுடன் திறந்த கலந்துரையாடல் ஒன்றினை நடத்துவதற்கு தான் தயாராகவுள்ளதாக தெரிவித்த உள்ளூராட்சி மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,  தற்போது  அவ்விடயத்தை இழுத்தடிப்புச் செய்து வருதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 23ஆம் திகதி, கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து

மேலும்...
பாலமுனை அல் ஹிக்மாவில், போதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வு

பாலமுனை அல் ஹிக்மாவில், போதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வு 0

🕔22.Jan 2019

‘போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்’ எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு, பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி  நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அதிபர்  எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமை தாங்கினார்.இதில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். இக்ராம், பிரதி அதிபர் பி. முஹாஜிரீன், ராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்