Back to homepage

அம்பாறை

‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், கருத்தரங்கு: குரல்கள் இயக்கம் ஏற்பாடு

‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், கருத்தரங்கு: குரல்கள் இயக்கம் ஏற்பாடு 0

🕔17.Mar 2019

– முன்ஸிப் அஹமட் – ‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், இன்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. குரல்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார். குறிப்பாக உத்தேச அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம்கள் எவ்வாறான

மேலும்...
பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்?

பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்? 0

🕔16.Mar 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவியை வழங்குவதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸுக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் – இந்த துரோகத்தை செய்ததாகவும், உவைஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசராளராகப் பதவி வகித்த எம்.எஸ்.எம். ஜவ்பர், தனது உறுப்புரிமையிலிருந்து அண்மையில்

மேலும்...
அறபா வட்டார கலந்துரையாடல் விவகாரம்; நடந்தது தவறு, திருத்திக் கொண்டோம்: செயலாளர் பாயிஸ்

அறபா வட்டார கலந்துரையாடல் விவகாரம்; நடந்தது தவறு, திருத்திக் கொண்டோம்: செயலாளர் பாயிஸ் 0

🕔15.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 04 வருடத்துக்கான வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை மக்களின் கருத்துக்களைப் பெற்று தயாரிக்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள – மக்களுடனான கலந்துரையாடல்கள், அந்தந்த வட்டாரங்களிலேயே நடைபெறும் என்று, பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். அறபா வட்டாரத்துக்குரிய – மக்களுடனான கலந்துரையாடலை, வேறு வட்டாரமொன்றிலுள்ள பாடசலையில், இன்று

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், அரசியல்வாதிகளை திருப்திப்படும் வகையில் நடக்கிறார்: மக்கள் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், அரசியல்வாதிகளை திருப்திப்படும் வகையில் நடக்கிறார்: மக்கள் குற்றச்சாட்டு 0

🕔14.Mar 2019

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், உள்ளுர் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என குற்றம்சாட்டப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 04 வருட – வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை மக்களிடமிருந்து பெற்று தயாரிக்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள அறபா வட்டாரத்துக்கான கலந்துரையாடலை,  அந்த வட்டாரத்துக்கு வெளியில்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக விரிவுரையாளர் காலித், கலாநிதிப் பட்டம் பெற்றார்

தெ.கி.பல்கலைக்கழக விரிவுரையாளர் காலித், கலாநிதிப் பட்டம் பெற்றார் 0

🕔14.Mar 2019

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணிதவியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றும் இப்றாலெப்பை முகம்மட் காலித், மலேசியாவில் ‘மனேஜ்மன்ட் அன்ட சயின்ஸ்’ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அண்மையில் நடைபெற்ற 24 வது பட்டமளிப்பு நிகழ்வின்போது, இவருக்கான கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டது.

மேலும்...
அரசாங்க அதிபர் ஹனீபாவும், சீனியர் ‘ஆசாமி’யின் வயிற்றெரிச்சலும்

அரசாங்க அதிபர் ஹனீபாவும், சீனியர் ‘ஆசாமி’யின் வயிற்றெரிச்சலும் 0

🕔13.Mar 2019

– மரைக்கார் – முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர், அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டவர் அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா. அரச நிர்வாக சேவையில் இவரை விடவும் மூத்த முஸ்லிம்கள் உள்ளபோதும், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக சில மாதங்களுக்கு முன்னர் ஹனீபா நியமிக்கப்பட்டார். ஹனீபாவை விடவும் அரச நிருவாக சேவையில்

மேலும்...
தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை

தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை 0

🕔12.Mar 2019

– மரைக்கார் – ஆசுகவி அன்புடீனின் இலக்கியப் பொன்விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேட அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கிழக்கு

மேலும்...
யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம்

யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔11.Mar 2019

நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். வடக்கு, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சம்மாந்துறையில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கைகாட்டி

மேலும்...
சாய்ந்தமருதுடனான உறவு பாதிக்காது; தனது வாகனம் மீதான தால்குதல் குறித்து, ஆரிப் சம்சுதீன் கருத்து

சாய்ந்தமருதுடனான உறவு பாதிக்காது; தனது வாகனம் மீதான தால்குதல் குறித்து, ஆரிப் சம்சுதீன் கருத்து 0

🕔11.Mar 2019

“அரசியல் காரணங்களுக்காக சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் எனது வாகனத்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவமானது எனக்கும் சாய்ந்தமருது மக்களுக்கும் இருக்கின்ற உறவினை ஒருபோதும் பாதிக்காது” என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் வைத்து தனது வாகனம் தாக்கப்பட்டது தொடர்பில்

மேலும்...
அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

🕔11.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையை இன்னும் 03 மாதங்களுக்குள் நகர சபையாக்கப் போவதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்துள்ளார். டிசம்பர் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார். அட்டாளைச்சேனை பிரதேச சபை – முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்குள் உள்ளது. முஸ்லிம்

மேலும்...
கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கார் மீது, சாய்ந்தமருதில் தாக்குதல்

கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கார் மீது, சாய்ந்தமருதில் தாக்குதல் 0

🕔10.Mar 2019

– பாறுக் ஷிஹான் –  கிழக்கு மாகாண சபை முன்னாள்  உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்  பயணித்த கார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசம் – அல்ஹிலால் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் அவரின் காரை பின்தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதலில், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனுக்கு

மேலும்...
மரண வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், திருப்பியனுப்பப்பட்டார்; பாலமுனையில் சம்பவம்

மரண வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், திருப்பியனுப்பப்பட்டார்; பாலமுனையில் சம்பவம் 0

🕔10.Mar 2019

– அஹமட்- அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்திருந்த மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், பாலமுனையில் சில நாட்களுக்கு முன்னர் – மரணம் சம்பவித்த வீடொன்றுக்குச் சென்ற போது, அந்த வீட்டுக்காரர்களால் திருப்பியனுப்பப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது. அம்பாறை மாவட்டத்துக்கு எப்போதாவது இருந்திருந்து விட்டு வருகின்ற மு.கா. தலைவர் ஹக்கீமை, அந்த மாவட்டத்திலுள்ள

மேலும்...
கலாபூஷணம் அன்புடீனுக்கு இலக்கிய பொன் விழா; ஹக்கீம், அதாஉல்லா ஒரே மேடையில் பங்கேற்பு

கலாபூஷணம் அன்புடீனுக்கு இலக்கிய பொன் விழா; ஹக்கீம், அதாஉல்லா ஒரே மேடையில் பங்கேற்பு 0

🕔10.Mar 2019

– றிசாத் ஏ காதர் – கலாபூஷணம் ஆசுகவி அன்புடீனின் 50 வருட இலக்கியச் செயற்பாட்டினை பாராட்டி கௌரவிக்கும் ‘இலக்கிய பொன் விழா’ இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. இதன்போது, அன்புடீன் குறித்து தொகுக்கப்பட்ட’சிற்பம் செதுக்கிய சிற்பி’ எனும் தலைப்பிலான நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.அன்புடீன் பொன் விழா மன்றத்தின் தலைவர் எம். சிறாஜ் அஹமது தலைமையில்

மேலும்...
நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார்

நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார் 0

🕔10.Mar 2019

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 85 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில்சென்று பார்வையிட்டார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தபாகத் தலைவர் மர்ஹூம் எச்.எச்.எம். அஷ்ரஃபின் எண்ணக்கருவில் உதித்த இக்கலாசார மண்டபத்தை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது

மேலும்...
இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மகளிர் தின விழா; ஜனாதிபதியின் ஆசியுடன் இடம்பெற்றது

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மகளிர் தின விழா; ஜனாதிபதியின் ஆசியுடன் இடம்பெற்றது 0

🕔10.Mar 2019

– றிசாத் ஏ காதர் –சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில், பொத்துவில் – அறுகம்பே பசுபிக் சுற்றுலா விடுதியில் மகளிர் தின விழா, நேற்று சனிக்கிழமை மிகப் பிரமாண்டமாக முறையில் நடைபெற்றது.இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தவிசாளர் ஏ.எம். ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்