Back to homepage

அம்பாறை

அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா

அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔18.Apr 2019

– பி. முஹாஜிரீன் –“ஆளுநராக பதவியேற்று அம்பாறைக்கு வந்த முதல் நாளிலேயே, சகல பிரதேச முக்கியஸ்தர்களையுத் திணைக்களங்களின் தலைவர்களையும் பாதுகாப்புத் தரப்பினரையும் அழைத்து, சந்தித்து, ஒரு நாளிலேயே இந்த மாவட்டத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் அறிந்துகொண்டேன்” என கிழக்கு மாகாண அளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசரத் தேவைக்கான

மேலும்...
நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு 0

🕔16.Apr 2019

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கு, அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்க வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் தலைமையில் அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் ‘பேஸ்புக்’ பக்கத்திலும் இந்தத்

மேலும்...
‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது

‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது 0

🕔15.Apr 2019

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிலத்தின் மேலால் குழாய்களைக் கொண்டு சென்று, நீரிணைப்பு வழங்கியுள்ளதாக புதிது செய்தித்தளம் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்த செய்தியினை அடுத்து, அந்த விடயத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேற்படி விடயம் தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து, நிலத்தின் மேலால் கொண்டு செல்லப்பட்ட குழாய்கள், நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளன. தேசிய நீர்வழங்கள் அதிகார சபையினால் நீரிணைப்பு வழங்கப்படும்

மேலும்...
பிரித் நூலை கட்டலாமா; மாவட்ட மேலதிக செயலாளர் லத்தீப்பின் செயற்பாடு குறித்து, இஸ்லாமிய விளக்கம்

பிரித் நூலை கட்டலாமா; மாவட்ட மேலதிக செயலாளர் லத்தீப்பின் செயற்பாடு குறித்து, இஸ்லாமிய விளக்கம் 0

🕔15.Apr 2019

– அஹமட் – அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளராக பதவியேற்றுள்ள ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்டார் எனும் செய்தியும், அது குறித்த படங்களும் வெளியானமையினை அடுத்து, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஒரு நூலைக் கட்டிக் கொண்டதை இந்தளவுக்கு பெரியதொரு

மேலும்...
நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர்

நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர் 0

🕔13.Apr 2019

– அஹமட் – தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அட்டாளைச்சேனை காரியாலயத்தினர், அட்டாளைச்சேனையிலுள்ள இடமொன்றுக்கு நீரிணைப்பினை வழங்கியுள்ள நிலையில், குறித்த இணைப்புக்கான குழாயினை வீதியில் புதைக்காமல், நிலத்தின் மேலால் கொண்டு சென்றுள்ளமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்துக்கு வடக்கிலுள்ள வீதியிலேயே, குழாயை நிலத்தில் புதைக்காமல் நிலத்தின் மேலால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
தேர்தலில் நிதி செலவுகள் தொடர்பான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்: மஞ்சுள கஜநாயக்க

தேர்தலில் நிதி செலவுகள் தொடர்பான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்: மஞ்சுள கஜநாயக்க 0

🕔13.Apr 2019

கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 3500 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாக, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார். இலங்கை தேர்தலில் நிதி செலவீடுகள் தொடர்பான சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் தேர்தல்

மேலும்...
இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணம்; 05 தடவை கால நீடிப்பு வழங்கியும், கொந்தராத்துக்காரர் அசட்டை

இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணம்; 05 தடவை கால நீடிப்பு வழங்கியும், கொந்தராத்துக்காரர் அசட்டை 0

🕔12.Apr 2019

– மப்றூக், படங்கள்: றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதான வீதியை காபட் வீதியாக நிர்மாணிக்கும் வேலைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதும், இதுவரையில் அந்த வீதி நிர்மாணம் நிறைவு செய்யப்படாத காரணத்தினால், சுகாதார அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இந்த வீதியினை நிர்மாணித்து முடிக்க வேண்டிய

மேலும்...
பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’

பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’ 0

🕔12.Apr 2019

– அஹமட் – அம்பாறை கச்சேரியில் மேலதிக மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்டார் எனத் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள படம் தொடர்பில், இஸ்லாமிய சமூகத்துக்குள் பாரிய அதிர்வுகளும், விமர்சனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. பிரதேச

மேலும்...
‘எதுகை’ ‘மோனை’ தெரியாத எம்.பி

‘எதுகை’ ‘மோனை’ தெரியாத எம்.பி 0

🕔11.Apr 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவியை தான் ராஜிநாமா செய்ததாக சில ஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிட்டு வருவதாகவும், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்ததாக, இன்று வியாழக்கிழமை ‘தினகரன்’ பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியுள்ளது. ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய

மேலும்...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான அமைப்பாளர்கள் நியமனம்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான அமைப்பாளர்கள் நியமனம் 0

🕔10.Apr 2019

– முன்ஸிப் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திலுள்ள மேலும் சில பிரதேசங்களுக்கு நேற்று செவ்வாய்கிமை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆகியோர், மேற்படி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர். இந்த நிகழ்வு கட்சியின் செயலாளர் ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நடைபெற்றது.

மேலும்...
‘புதிது’ செய்தியை மு.காங்கிரசின் மத்திய குழு செயலாளர் உறுதி செய்தார்: நசீர் தரப்பினரின், மூடி மறைக்கும் முயற்சி தோல்வி

‘புதிது’ செய்தியை மு.காங்கிரசின் மத்திய குழு செயலாளர் உறுதி செய்தார்: நசீர் தரப்பினரின், மூடி மறைக்கும் முயற்சி தோல்வி 0

🕔10.Apr 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவராக எஸ்.எல்.ஏ. ஹலீம் நியமிக்கப்பட்டுள்ளமைமைய ‘புதிது’ செய்தித்தளத்துக்கு மேற்படி மத்திய குழுவின் செயலாளர் ஏ.சி.எம். ஹாரித் உறுதிப்படுத்தினார். அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் பதவியை வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அந்தப் பதவியிலிருந்து ராஜிமாநா செய்த அல்லது விலக்கப்பட்ட நிலையிலேயே,

மேலும்...
மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம்

மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம் 0

🕔8.Apr 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர்  சில நாட்களுக்கு முன்னர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் பெற்றுக் கொள்வதற்காக, உயர் கல்வி அமைச்சரும் மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீமிடம் – தான் சமர்ப்பித்த பெயர் பட்டியலில் உள்ளவர்களை,

மேலும்...
வைத்தியம், பொறியியலை விடவும் முக்கிய துறைகள் உள்ளதை சுட்டிக்காட்ட தவறுகிறோம்: ஹாபிஸ் நஸீர்

வைத்தியம், பொறியியலை விடவும் முக்கிய துறைகள் உள்ளதை சுட்டிக்காட்ட தவறுகிறோம்: ஹாபிஸ் நஸீர் 0

🕔7.Apr 2019

– பி. முஹாஜிரீன் –“விளையாட்டின் மூலமாக இன, மத வேறுபாடுகளைக் களைந்து நாம் ஒவ்வொருவரும் உறவினர்களாகவும் நண்பர்களாகவும் செயற்படுகின்ற யதார்த்தத்தை நாம் காண்கின்றோம். இன்று நாட்டிற்குத் தேவையான விடயமும் அதுதான். எங்களுக்குள் இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற விடயங்களை தவிர்த்து இன நல்லுறவைக் கட்டியெழுப்பவதற்கான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது“ என தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி  அதிகாரசபை

மேலும்...
நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம்

நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம் 0

🕔4.Apr 2019

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு, அந்தப் பாடசாலை மாணவியின் தந்தையொருவர் தீர்மானித்துள்ளார். குறித்த பாடசாலைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த மேற்படி தந்தை, தனது பிள்ளைக்கும் தனக்கும் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் மன உளைச்சலுக்காக, பாடசாடலை நிருவாகத்தினர் உரிய முறையில் மன்னிப்புக்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம் 0

🕔4.Apr 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு அதிகாரி தொடர்பாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  முறையிடுவதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் முன் வந்துள்ளனர். இதனையடுத்து, இந்த விடயத்தில் தம்மிடமுள்ள ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கோரும் பட்சத்தில், கையளிப்பதற்கு ‘புதிது’ செய்தித்தளம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, லஞ்சம் பெற்றுக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்