Back to homepage

அம்பாறை

தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி

தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி 0

🕔1.Apr 2019

– முன்ஸிப் – முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளார் என்று, ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இதனடிப்படையில் மு.காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை உதுமாலெப்பை, மூன்று தடவை

மேலும்...
அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத்

அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத் 0

🕔31.Mar 2019

– தர்மேந்திரா – கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு மாபெரும் சதித் திட்டம், மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எச்சரித்தார். இலக்கியன் முர்ஷித்தின் ‘நஞ்சுண்ட நிலவு’ நூல் வெளியீட்டு நிகழ்வு, இன்று ஞயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை

மேலும்...
நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔31.Mar 2019

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலைக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் தந்தையே, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பாடசலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் தனது

மேலும்...
பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ்

பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ் 0

🕔31.Mar 2019

வாக்குறுதி என்பது மிகவும் பெறுமதியானது. நேர்மையையும் உண்மையினையும் வாழ்க்கையாகக் கொண்டவர்கள், வாக்குறுதிகளை மீற மாட்டார்கள். ஆனால், வாக்குறுதிகளை மீறுவதுதான் நயவஞ்சகர்களின் பண்பாகும். இஸ்லாமும் அப்படித்தான் சொல்கிறது. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், மிகச் சரியாக 90 நாட்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது;

மேலும்...
புதிது செய்தித்தளத்துக்கு மிரட்டல்: சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை தொடர்பில், செய்தி வெளியிட்டதன் ‘எதிரொலி’

புதிது செய்தித்தளத்துக்கு மிரட்டல்: சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை தொடர்பில், செய்தி வெளியிட்டதன் ‘எதிரொலி’ 0

🕔30.Mar 2019

நிந்தவூரில் இயங்கி வரும் – சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலை குறித்து, வெளியான செய்தி தொடர்பில், ‘புதிது’ செய்தித்தளத்தை நடத்துகின்றவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் பேஸ்புக் ஊடாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொலைபேசி மூலமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், இது தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும்...
பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு

பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு 0

🕔29.Mar 2019

– அஹமட் – சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் பெயரில் – நிந்தவூரில் இயங்கி வரும் தனியார் பாடசாலையில், விளையாட்டுப் போட்டி எனும் பெயரில் மாணவர்களிடம் மோசடியாகப் பணம் வசூலித்த விடயம், பெற்றோர் ஒருவரின் தலையீடு காரணமாக அம்பலமாகியுள்ளது. மேற்படி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது. இந்த

மேலும்...
அக்கரைப்பற்றில் குப்பைகளைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்க கொரிய நிறுவனம் பேச்சு

அக்கரைப்பற்றில் குப்பைகளைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்க கொரிய நிறுவனம் பேச்சு 0

🕔26.Mar 2019

– பாறுக் ஷிஹான் –அக்கரைப்பற்று  பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக, கொரிய நாட்டின் முன்னணி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தூதுக்குழுவினர் இன்று செவ்வாய்கிழமை மாலை அக்கரைப்பற்று  மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சக்கி அதாஉல்லாவை சந்தித்து   இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.நல்லாட்சிக்கான புத்தாக்க

மேலும்...
வைத்திய அத்தியட்சகரைத் தாக்குவதற்கு முயற்சித்த வைத்தியர்: கண்டனம் தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

வைத்திய அத்தியட்சகரைத் தாக்குவதற்கு முயற்சித்த வைத்தியர்: கண்டனம் தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் 0

🕔22.Mar 2019

– கலீபா – பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவருக்கு எதிராக அந்த வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியரின் நடவடிக்கைகள் வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் நோயாளிகளுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.இது விடயமாக வைத்தியசாலை நிர்வாகம் – அவ்வைத்தியரிடம் பலமுறை

மேலும்...
உதுமாலெப்பையுடன் சேர்ந்து, கட்சிக்குள் இருந்த பதறுகள் வெளியேறியுள்ளன: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

உதுமாலெப்பையுடன் சேர்ந்து, கட்சிக்குள் இருந்த பதறுகள் வெளியேறியுள்ளன: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா 0

🕔21.Mar 2019

– றிசாத் ஏ காதர் – “உதுமாலெப்பையின் வெளியியேற்றத்தால், கட்சிக்குள் இருந்த பதறுகளும் சேர்ந்து வெளியேறியுள்ளன. அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் அமைப்பாளர் மற்றும், பிரதித் தலைவர் பதவிகளை வகித்த, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை,

மேலும்...
அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல்

அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல் 0

🕔20.Mar 2019

– தம்பி – அட்டாளைச்சேனை பிரதேச சபையினால், அஷ்ரப் நகரில் குப்பை கொட்டும் இடமொன்று பராமரிக்கப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் மட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்திலுள்ள அநேகமான உள்ளுராட்சி சபைப் பிரிவுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இந்த இடத்திலேயே கொட்டப்படுகிறது. இதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அங்கு குப்பைகளைக் கொட்டும் ஏனைய உள்ளுராட்சி சபைகள், கொடுப்பனவை

மேலும்...
கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் நீர் கட்டணத்தை, அமைச்சர் றிசாட் வழங்கினார்

கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் நீர் கட்டணத்தை, அமைச்சர் றிசாட் வழங்கினார் 0

🕔20.Mar 2019

– பாறுக் ஷிஹான் –கல்முனை ‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்களின் நீருக்கான கட்டணத்தினைச் செலுத்துவதற்குரிய பணத் தொகையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வழங்கியுள்ளார்.‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்கள், தமது குடிநீருக்கான கட்டணங்களைச் செலுத்தாமையினால், அவர்களுக்கான நீர் வழங்கள் தடைப்பட்டிருந்தது.இந்த நிலையில் ‘கிறீன் பீல்ட்’ தற்காலிக முகாமைத்துவ குழுவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக, தேசிய

மேலும்...
சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல்

சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் 0

🕔20.Mar 2019

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், மக்கள் நலனை முன்னிறுத்திய செயற்பாடுகளிலோ, கட்சியை வளக்கும் நடவடிக்கைகளிலோ இறங்கிச் செயற்படவில்லை என, அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவிக்கு அகில இலங்கை மக்கள்

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔19.Mar 2019

– எம்.வை. அமீர் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் கீழ் குறிப்பிடும் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை, குறித்த நேரங்களில் மின்சாரம் தற்காலிகமாக தடைப்படவுள்ளதாக, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.இந்த மின் தடையால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். பி.ப 1.00 தொடக்கம்  பி.ப 6.00 வரையும், இரவு 9.00

மேலும்...
தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை

தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை 0

🕔17.Mar 2019

– றிசாத் ஏ காதர் – தேசிய காங்கிரஸ் கட்சியின் நூற்றுக் கணக்கான முக்கியஸ்தர்கள், அந்தக் கட்சியிலிருந்து கூட்டாக ராஜிநாமா செய்யும் நிகழ்வு, அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான, கிழக்கு

மேலும்...
தமிழ் மொழி பேசிய, பெருங்கற் கால மனிதர்கள் வாழ்ந்த இடம்; அம்பாறை மாவட்டத்தில் அழிவடைகிறது

தமிழ் மொழி பேசிய, பெருங்கற் கால மனிதர்கள் வாழ்ந்த இடம்; அம்பாறை மாவட்டத்தில் அழிவடைகிறது 0

🕔17.Mar 2019

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்