Back to homepage

அம்பாறை

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், மு.கா. சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வி

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், மு.கா. சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வி 0

🕔10.Dec 2018

– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்ட பிரேரணை, இன்று திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியிலுள்ள மேற்படி சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, இன்று சபையில் மேற்படி வரவு – செலவுத் திட்ட பிரேரணையைச் சமர்ப்பித்தார். இதன்போது குறித்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், ஆதராவக 08 வாக்குகளும்,

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார்

அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் 0

🕔8.Dec 2018

– புதிது செய்தியாளர் – அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கரையோரை பாதுகாப்பு திணைக்களத்தின் கல்முனை அலுவலக அதிகாரிகள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் போன்றோரிடம்,

மேலும்...
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் ஹபீழ் காலமானார்

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் ஹபீழ் காலமானார் 0

🕔8.Dec 2018

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் மௌலவி எம்.எஸ். அப்துல் ஹபீழ் (ஷர்க்கி) தனது 64ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் பாலமுனையை வாழ்விடமாகவும் கொண்ட அன்னார், ஸஹ்வா இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரும், பணிப்பாளர் சபைத் தலைவருமாவார். இவர் மர்ஹும் சித்திக் ஆலிம் – றுகையா உம்மாவின் மகனும்,

மேலும்...
பொலிஸ் பரிசோதகர் றஹ்மான் காலமானார்: நல்லடக்கம் மருதமுனையில்

பொலிஸ் பரிசோதகர் றஹ்மான் காலமானார்: நல்லடக்கம் மருதமுனையில் 0

🕔5.Dec 2018

– யூ கே. காலித்தீன் –பொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான் (வயது 54)  இன்று புதன்கிழமை காலமானார். அதிகாலை ஓரு மணியளவில்  திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.மருதமுனையை சொந்த இடமாகக் கொண்ட இவர், நான்கு

மேலும்...
இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு

இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு 0

🕔4.Dec 2018

– அஹமட் – இறக்காமம் பிரதான வீதியை, காபட் வீதியாக அமைக்கும் செயற்பாடுகள் மிக நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வீதி வேலை முடிவுறாமைக்கு எதிராக தமண பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கே.எல். சமீம், இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி

மேலும்...
சிறப்பாக நடந்தேறிய ‘அறபாவின் ஆளுமைகள்’ விருது வழங்கும் விழா; அதிபர் அன்சார் தலைமை

சிறப்பாக நடந்தேறிய ‘அறபாவின் ஆளுமைகள்’ விருது வழங்கும் விழா; அதிபர் அன்சார் தலைமை 0

🕔27.Nov 2018

– முன்ஸிப் அஹமட், படங்கள் கே.ஏ. ஹமீட் – ஆற்றல், திறமை மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் ‘அறபாவின் ஆளுமை’ எனும் விருது வழங்கும் விழா, இன்று செவ்வாய்கிழமை, வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கிழக்கு மாகாண

மேலும்...
கிறீன்பீல்ட் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உதவியதாக வந்த செய்தி பொய்யானது

கிறீன்பீல்ட் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உதவியதாக வந்த செய்தி பொய்யானது 0

🕔21.Nov 2018

– பாறுக் ஷிஹான் –கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பினை, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.  ஹரீஸ் மீண்டும் பெற்றுக் கொடுத்ததாக வந்த செய்திகளை அவ் வீட்டுத்திட்டதட்தின் ஆதன முகாமைத்துவக் குழுவினர் மறுத்துள்ளனர்.மேலும், பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு

மேலும்...
அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும், விசித்திரமான பல் வலியும்

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும், விசித்திரமான பல் வலியும் 0

🕔20.Nov 2018

– ராஸி முகம்மத் – அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி கபூருக்கு, ஒரு விசித்திரமான பல் வலி இருக்கிறது. எம் எல்லோருக்கும் பல் வலி வருவதுதானே. பிரதி மேயரின் பல் வலியில் அப்படி என்ன விசித்திரம் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். இருக்கிறது. மிகப் பெரிய விசித்திரம் இருக்கிறது. உங்களுக்குப் பல்வலி ஒருமாதத்தில்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட ஆராய்ச்சி அமர்வு

தெ.கி.பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட ஆராய்ச்சி அமர்வு 0

🕔15.Nov 2018

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஏழாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வு, பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னுடீன் தலைமையில் இன்று வியாழக்கிழமை பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலாநிதி கே. கோமதிராஜின் வழிநடத்தலில் இடம்பெற்ற இன்நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்துகொண்டார். விஷேட பேச்சாளராக

மேலும்...
நாடாளுமன்றத்தை கூட்ட, ஜனாதிபதி தீர்மானம்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

நாடாளுமன்றத்தை கூட்ட, ஜனாதிபதி தீர்மானம்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு 0

🕔1.Nov 2018

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 05ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன், இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே, இவ்விடயத்தை அவர் கூறினார். புதிய  பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றமையை அடுத்து, நாடாளுமன்றத்தை நொவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். அதற்கான விசேட

மேலும்...
அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை: பெண் வைத்தியரைத் தாக்கிய குற்றச்சாட்டை, மறுக்கிறார் டொக்டர் நௌபல்

அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை: பெண் வைத்தியரைத் தாக்கிய குற்றச்சாட்டை, மறுக்கிறார் டொக்டர் நௌபல் 0

🕔31.Oct 2018

பெண் வைத்தியர் ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தாக்கப்பட்டதாக, இன்றைய தினம் புதிதுசெய்தித்தளத்தில் செய்தியொன்று வெளியான நிலையில், குறித்த பெண் வைத்தியரை தான் தாக்கவில்லை என்றும், அவ்வாறு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு பொய்யானது எனவும், வைத்தியர் எம்.ஜே. நௌபல், ‘புதிது’ செய்தித்தளத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். “அலுவலக கடமையாக பல் சிகிச்சைப் பிரிவுக்கு நான் சென்ற

மேலும்...
பெண் வைத்தியர் மீது மற்றொரு வைத்தியர் தாக்குதல்: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அட்டகாசம்

பெண் வைத்தியர் மீது மற்றொரு வைத்தியர் தாக்குதல்: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அட்டகாசம் 0

🕔31.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை, அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியர் ஒருவர் தாக்கியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பல் வைத்தியராகக் கடமையாற்றும் டொக்டர் எம்.ஏ.எப். ஹனீனா என்பவர் மீது, அங்கு கடமையாற்றும் டொக்டர் எம்.ஜே. நௌபல் என்பவர் நேற்று

மேலும்...
கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப்

கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப் 0

🕔26.Oct 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை மாநகர சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து, இன முரண்பாடுகளை ஏற்படுத்த முனைகின்றனர் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுமபோதே

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔25.Oct 2018

– மப்றூக் – கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  15 பேரையும், அடுத்த மாதம் 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த, தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 15 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார் 0

🕔25.Oct 2018

– றிசாத் ஏ. காதர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைகளுக்காக புதிய தனியான சத்திர சிகிச்சைக்கூடம், இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது . அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், இந்த சத்திர சிகிச்சை கூடத்தைத் திறந்து வைத்தார்.சத்திர சிகிச்சைக்கூட பொறுப்பு தாதி ஏ.ஜி.எப்.  ஹினாயா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்