Back to homepage

அம்பாறை

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது 0

🕔25.Oct 2018

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தை கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்களை, இன்று காலை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அக்கரைப்பபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வருகை தந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை கைது செய்தனர். தென்கிழக்கு பல்லைக்கழக நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடத்தின் மின்சாரம், நீர் துண்டிப்பு; உள்நுழைந்தனர் பொலிஸார்: பேச்சுக்கு மாணவர்கள் இணக்கம்

தெ.கி.பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடத்தின் மின்சாரம், நீர் துண்டிப்பு; உள்நுழைந்தனர் பொலிஸார்: பேச்சுக்கு மாணவர்கள் இணக்கம் 0

🕔24.Oct 2018

– மப்றூக், றிசாட் ஏ. காதர் – தென்கிழக்குப் பல்கலைகழக நிருவாக கட்டடத்தை, தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், இன்று புதன்கிழமை இரவு அங்கு சென்ற பொலிஸார், சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தென்கிழக்கு பல்கலைக்கழகம் – இன்று தொடக்கம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ள நிலையிலேயே, பொலிஸ்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது 0

🕔24.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரண்டு வார காலமாக, அந்த பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளமையின் காரணமாகவே, மறு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டம் 0

🕔22.Oct 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தில் புகுந்துகொண்டு சிங்கள மாணவர்கள் சிலர் இரண்டு வாரமாக செய்துவரும் போராட்டத்தை எதிர்த்து, அங்கு ஓர் ஆர்ப்பாட்டம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என பெருந்தொகையானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பகடி வதை எனப்படும், ரேக்கிங்கில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத்தில்

மேலும்...
இலங்கை: போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல்

இலங்கை: போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல் 0

🕔20.Oct 2018

இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன. சமூக மற்றும் சமய ஒழுங்குகளை பேணுவதில் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த ஊர்களில் கூட, ஹெரோயின் விற்கப்படுகிறது. கைது நடவடிக்கை சில நாட்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த சிலர்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது: டொக்டர் ஜவாஹிர் தலைமையில் சாதனை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது: டொக்டர் ஜவாஹிர் தலைமையில் சாதனை 0

🕔20.Oct 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை –  இந்த வருடத்துக்கான ‘ஜனாதிபதி சுற்றாடல் விருதினை’ பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த விருதினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பெற்றமை இதுவே முதல் தடவையாகும். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் பொறுப்பேற்றதன் பின்னர், அந்த வைத்தியசாலை பல்வேறு மட்டங்களிலும் சிறப்பான அடைவுகளைப் பெற்று

மேலும்...
துறைமுகத்தை மூடுமாறு சொல்பவருக்கு, அதன் ஆரம்பம் தெரியாமை வெட்கமாகும்: பைசால் காசிம் பரிதாபம்

துறைமுகத்தை மூடுமாறு சொல்பவருக்கு, அதன் ஆரம்பம் தெரியாமை வெட்கமாகும்: பைசால் காசிம் பரிதாபம் 0

🕔18.Oct 2018

– எம்.ஐ.எம். இத்ரீஸ் (ஒலுவில்) – ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தை மூடி விட வேண்டும் என்றும், அந்தத் துறைமுகம் குறித்து அண்மைக் காலமாக பல்வேறு அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டும் வருகின்ற மு.காங்கிரஸ் சார்பான பிரதியமைச்சர் பைசால் காசிம், அந்தத் துறைமுகத்தின் ஆரம்பம் பற்றிய அறிவினைக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளார். ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் நேற்று புதன்கிழமை

மேலும்...
தமிழில் உளவியல் நூலொன்றை, கலாநிதி றியால் எழுதியுள்ளமை வரவேற்கத்தக்கது: டொக்டர் சறாப்டீன்

தமிழில் உளவியல் நூலொன்றை, கலாநிதி றியால் எழுதியுள்ளமை வரவேற்கத்தக்கது: டொக்டர் சறாப்டீன் 0

🕔18.Oct 2018

– றிசாட் ஏ. காதர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய  ‘உளவியல் மூலக் கோட்பாடுகள்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு, இன்று வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எல். பௌசுல் அமீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்

மேலும்...
கலாநிதி றியால் எழுதிய நூல் வெளியீடு; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாளை

கலாநிதி றியால் எழுதிய நூல் வெளியீடு; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாளை 0

🕔17.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய, ‘உளவியல் மூலக் கோட்பாடுகள்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு, நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எல். பௌசுல் அமீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்

மேலும்...
கோயில் நிர்மாண விவகாரம்; கல்முனை மாநகர சபையில் கூச்சல் குழப்பம்: அமர்வும் இடைநடுவில் ரத்து

கோயில் நிர்மாண விவகாரம்; கல்முனை மாநகர சபையில் கூச்சல் குழப்பம்: அமர்வும் இடைநடுவில் ரத்து 0

🕔17.Oct 2018

– அஸ்லம் எஸ்.மௌலானா –கல்முனை தமிழ் உப பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்து கோவில், சட்டவிரோத கட்டிடம் எனத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக கல்முனை மாநகர சபை அமர்வில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக அந்த அமர்வு இடைநடுவில் முடிவுறுத்தப்பட்டது.கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு சபை

மேலும்...
சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது

சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது 0

🕔15.Oct 2018

–  முன்ஸிப் அஹமட் – சம்மாந்துறை கரங்கா வட்டையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற் செய்கைக் காணிகளில், சிங்களவர்கள் அத்துமீறி நுழைந்து, உழவு வேலைகளில் ஈடுபட்டமையினால் எழுந்த சர்ச்கைளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார். கரங்கா வட்டை காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமயத்

மேலும்...
பதவி உயர்வு பெற்றுள்ள அன்வர்தீனுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தினர் பிரியாவிடை

பதவி உயர்வு பெற்றுள்ள அன்வர்தீனுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தினர் பிரியாவிடை 0

🕔15.Oct 2018

– எஸ். அஷ்ரப்கான் –அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி – பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள எஸ். அன்வர்தீனுக்கு கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.வலுவாதார அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின், நாடாளுமன்ற

மேலும்...
முஸ்லிம்களின் சம்மாந்துறை வட்டையில், சிங்களவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

முஸ்லிம்களின் சம்மாந்துறை வட்டையில், சிங்களவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு 0

🕔14.Oct 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சம்மாந்துறை,  வளத்தாப்பிட்டியில்  உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணியான கரங்க வட்டையில்  90 ஏக்கர்  தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 1943 ஆம்  ஆண்டியிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை இந்தக் காணியில் முஸ்லிம்கள்  விவசாயச்  செய்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 2013 ஆம்  ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற ‘தேசத்துக்கு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சுனூமி செய்ன் எழுதிய, மூன்று நூல்கள் வெளியீடு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சுனூமி செய்ன் எழுதிய, மூன்று நூல்கள் வெளியீடு 0

🕔13.Oct 2018

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர், மருதமுனையைச் சேர்ந்த சுனூமி செய்ன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றம், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. முற்றத்து மல்லிகைகள் (பிரசுரிக்கப்பட்ட  ஆக்கங்களின்

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு

ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு 0

🕔10.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – ஒலுவில் துறைமுக விவகாரத்தை முன்னிறுத்தி, பொதுமக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக நடத்திவரும் அமைதிப் போராட்டங்கள் ஐந்தாவது நாளாக, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒலுவில் மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றித் தருமாறு, அங்கு படகுகளை தரிக்க வைத்துள்ள மீனவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக, தமது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்