Back to homepage

அம்பாறை

காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை

காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை 0

🕔27.Sep 2018

– அஹமட் – அமைச்சர் றிசாட் பதியுதீனிடமிருந்து 30 மில்லியன் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போவதாக சிலர் கூறிய கட்டுக் கதைகளை, தனது கட்சியின் தலைவர் அதாஉல்லா நம்பி விட்டதாக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கவலை தெரிவித்தார். மேலும், தன்மீதான நம்பிக்கையில் தனது கட்சித் தலைவர்

மேலும்...
வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகளை அகற்றுமாறு, கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல்

வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகளை அகற்றுமாறு, கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல் 0

🕔27.Sep 2018

 – அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப்படிகளை, ஒரு மாத காலத்துக்குள் அகற்றுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விசேட அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அந்த அறிவுறுத்தலில்  தெரிவித்திருப்பதாவது;கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல வீதிகளில், வீடுகளின் நுழைவாயில் படிகள் அவ்வீதியோரங்களில்

மேலும்...
வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம்  மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி

வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி 0

🕔26.Sep 2018

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, வாங்காமம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத்திறக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த வைத்திய பிரிவை திறந்து தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநர்

மேலும்...
ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் உதுமாலெப்பை; முறிந்த உறவு ஒட்டியது

ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் உதுமாலெப்பை; முறிந்த உறவு ஒட்டியது 0

🕔26.Sep 2018

– ஏ.எல். ஆஸாத் – தேசிய காங்கிரஸில் தான் ராஜிநாமா செய்த பிரதிதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றினை மீளவும் பொறுப்பேற்பதற்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தீர்மானித்துள்ளார். தேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் முக்கிய உறுப்பினர்கள்ஆ

மேலும்...
உதுமாலெப்பை சொன்னதையே எழுதினோம்; அவரின் மறுப்பு வேதனையளிக்கிறது: சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக்

உதுமாலெப்பை சொன்னதையே எழுதினோம்; அவரின் மறுப்பு வேதனையளிக்கிறது: சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக் 0

🕔26.Sep 2018

– மப்றூக் – முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கூறியதாகத் தெரிவித்து, தாம் எழுதியிருந்த செய்தி நூறு வீதம் உண்மையானது என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜி.எம். தௌபீக் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். ஆனாலும், அந்த செய்தி வெளிவந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், தான்

மேலும்...
உதுமாலெப்பையின் நேற்றைய உரை: இவற்றையெல்லாம் கவனித்தீர்களா?

உதுமாலெப்பையின் நேற்றைய உரை: இவற்றையெல்லாம் கவனித்தீர்களா? 0

🕔25.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்த, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, நேற்று திங்கட்கிழமை இரவு, தனது கட்சியின் முக்கிய ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். கொழும்பில் வைத்து தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த உதுமாலெப்பை, நேற்றைய தினம்தான் தனது

மேலும்...
கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர்

கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர் 0

🕔25.Sep 2018

– பாறுக் ஷிஹான் –“கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருவதாக, இங்குள்ள மக்களே என்னிடம் கூறுகின்றனர்” என்று, கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதி ரன்முதுகல சங்கரட்ண தேரர் தெரிவித்தார்.கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீஸின் ஊடக சந்திப்பிலிருந்து, தர்மேந்திரா வெளியேற்றப்பட்டமைக்கு, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கண்டனம்

பிரதியமைச்சர் ஹரீஸின் ஊடக சந்திப்பிலிருந்து, தர்மேந்திரா வெளியேற்றப்பட்டமைக்கு, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கண்டனம் 0

🕔25.Sep 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை பிரதியமைச்சர் ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தர்மேந்திரா எனும் ஊடவியலாளரே, இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார். குறித்த

மேலும்...
கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ்

கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ் 0

🕔24.Sep 2018

– முகம்மட் றியாஸ் – கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதற்கு முன்வர வேண்டுமென, பிரதியமைச்சர் ஹரீஸ்  தெரிவித்துள்ள கருத்துக்கள், அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பவையா உள்ளன என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இன்று திங்கட்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு

மேலும்...
ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு

ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு 0

🕔23.Sep 2018

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையிலுள்ள முக்கிய அரசியல் ஆதரவாளர்களை, நாளை திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் முக்கிய பொறுப்புக்களிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ளமையினை தொடர்ந்து எழுந்துள்ள கொதிநிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பில்

மேலும்...
தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்?

தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்? 0

🕔22.Sep 2018

தேசிய காங்கிரஸுடன் எம்.எஸ். உதுமாலெப்பைக்கு பிளவு ஏற்படுவதற்கு பிரதான காரணமானவர் என, உதுமாலெப்பை தரப்பினரால் விமர்சிக்கப்படும் அக்கரைப்பற்று மாநகரசபை பிரதி மேயரும், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இட்டுள்ள பதிவொன்று, மீண்டும் சர்ச்சையினைத் தோற்றுவித்துள்ளது. கவிஞர் பா. விஜய் எழுதிய சில வரிகளை, தனது ‘பேஸ்புக்’

மேலும்...
ஒரு கறுப்பு ஆடு, அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது

ஒரு கறுப்பு ஆடு, அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது 0

🕔22.Sep 2018

– ராஸி முஹம்மத் –தேசிய காங்கிரசின் ஆத்மார்த்த விசுவாசி கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையை தே.கா இழந்துவிட்டது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நொண்டிக் கொண்டிருந்த தேசிய காங்கிறசை சற்று நிமிர்த்திவிட்டவர் உதுமாலெப்பைதான். அந்த விசுவாசியின் இழப்போடு தே.காங்கிரஸ் இனித் தேய்ந்து தூர்ந்து விடும்.உதுமாலெப்பை மட்டும் அல்ல, அவரைத் தொடர்ந்து சட்டத்தரணி பஹீஜ் மீரா

மேலும்...
சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா?

சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா? 0

🕔22.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜை, அந்தக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பையை, அந்தக் கட்சியிலிருந்து பிரிப்பதற்கும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் சட்டத்தரணி பஹீஜ்தான்

மேலும்...
சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு

சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு 0

🕔20.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாண  முன்னாள் அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளமையினை அடுத்து, அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள பலர் தொடர்ச்சியாக ராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவருகிறது. இதன் ஒரு கட்டமாக, அந்தக் கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், தேசிய

மேலும்...
தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு

தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு 0

🕔20.Sep 2018

– மப்றூக் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரசில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்துள்ளார். மேற்படி ராஜிநாமா கடிதத்தினை கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, எம்.எஸ். உதுமாலெப்பை இன்று வியாழக்கிழமை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்