Back to homepage

அம்பாறை

பங்காளிக் கட்சிகள் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றன: ஹக்கீம் கவலை

பங்காளிக் கட்சிகள் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றன: ஹக்கீம் கவலை 0

🕔12.Aug 2018

அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகள் இன்று எங்களை கிழக்கில் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றன. சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை ஆலங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் முதலாவது கலாநிதி: பெருமை சேர்த்தார் பாசில்

தெ.கி.பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் முதலாவது கலாநிதி: பெருமை சேர்த்தார் பாசில் 0

🕔12.Aug 2018

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்லைக்கழக அரசியல் துறைத் தலைவர் எம்.எம். பாசில், தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் இவர் அரசியல் விஞ்ஞானத்துறையில்தன்னுடைய கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார். அந்த வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில், முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர் எனும் பெருமையினையும் பாசில் பெற்றுக் கொள்கிறார்.

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சவால்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சவால் 0

🕔11.Aug 2018

தேர்தல் முறைகள் தொடர்பாக இந்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்தி, அதில் வாக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்திக்காட்டுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.நேற்றிரவு வெள்ளிக்கிழமை இரவு மருதமுனையில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிநாள்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார் 0

🕔10.Aug 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய செலயாளராக ஜே. லியாகத் அலி இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பதில் செயலாளராக ரி.ஜே. அதிசயராஜ் கடமையாற்றி வந்த நிலையிலேயே, புதிய செயலாளராக லியாகத் அலி பதவியேற்றுக் கொண்டார். கல்முனை மாநகரசபை ஆணையாளராக கடந்த 06 வருடங்களாக பதவி வகித்து

மேலும்...
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் மோசடி: ஆதாரம் அம்பலம்

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் மோசடி: ஆதாரம் அம்பலம் 0

🕔10.Aug 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட மீலாத் நபி போட்டி நிகழ்ச்சிகளில் முதலாமிடங்களை வழங்குவதில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மோசடியாக நடந்து கொண்டமை குறித்து, ‘புதிது’ செய்தித் தளம் ஏற்கனவே செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இஸ்லாம் பாடத்துக்குப் பொறுப்பாகவுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. மனாப் என்பவர்,

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தராக, பேராசிரியர் நாஜிம் மீண்டும் நியமனம்

தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தராக, பேராசிரியர் நாஜிம் மீண்டும் நியமனம் 0

🕔10.Aug 2018

– முன்ஸிப் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறையும் இவர் உபவேந்தராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அண்மையில் இடம்பெற்ற போது, 13 எனும் அதிகூடிய வாக்குகளை பேராசிரியர் நாஜிம் பெற்றிருந்தார். புதிய உபவேந்தர் பதவிக்காக 19

மேலும்...
கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு

கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு 0

🕔10.Aug 2018

– அஸ்லம் எஸ்.மௌலானா –கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக எம்.சி. அன்சார், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில், இதுவரை கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றிய ஜே.லியாகத் அலி கலந்து கொண்டு, புதிய ஆணையாளரிடம் பொறுப்புக்களை கையளித்தார்.இதன்போது மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி, கல்முனை மாநகர

மேலும்...
மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் மோசடி

மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் மோசடி 0

🕔8.Aug 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதலாமிடங்களில் மோசடி இடம்பெற்றுள்ளதோடு, அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு அதிக முதலாமிடங்கள் முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், இஸ்லாம் பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்

மேலும்...
இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட காரியாலயம், பாகுபாட்டுடன் செயற்படுவதாக குற்றச்சாட்டு

இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட காரியாலயம், பாகுபாட்டுடன் செயற்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔8.Aug 2018

– றிசாத் ஏ காதர் – தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட அலுவலகம், தமிழ் பேசும் இளைஞர்களுக்கான வாய்ப்பினை வழங்குவதிலிருந்து விலகிச் செயற்படுவதாக, இளைஞர் நாடாளுமன்ற அம்பாறை மாவட்ட உறுப்பினர் இஸட்.எம். சாஜித் தெரிவித்தார். மேலும், தமிழ் பேசும் இளைஞர்களின் திறன் விருத்திக்கு மேற்படி அலுவலகம் ஒத்துழைப்பு நல்குவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து

மேலும்...
நாஜிமை மீண்டும் உபவேந்தராகக் கொண்டு வரும் பொருட்டு, சட்டத்துக்கு முரணான கையெழுத்து வேட்டை: ஆசிரியர் சங்கம் கண்டனம்

நாஜிமை மீண்டும் உபவேந்தராகக் கொண்டு வரும் பொருட்டு, சட்டத்துக்கு முரணான கையெழுத்து வேட்டை: ஆசிரியர் சங்கம் கண்டனம் 0

🕔2.Aug 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமை, மீண்டும் அதே பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தராகக் கொண்டுவரும் நோக்குடன், குறித்த பல்கலைக்கழகத்தின் சில சிரேஷ்ட கல்வியலாளர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் கையெழுத்துச் சேகரிப்பதாகவும், இந்த நடவடிக்கையை தாம் கடுமையாகக் கண்டிப்பதாகவும் தென்கிழக்குப் பல்லைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் கடிதத் தலைப்பில், அதன் தலைவர் எம்.

மேலும்...
மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளராக தௌபீக் நியமனம்

மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளராக தௌபீக் நியமனம் 0

🕔1.Aug 2018

– மப்றூக் –மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராக, ஐ.எல். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று புதன்கிழமை அவர் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். அம்பாறை கச்சேரியில் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, மேற்படி பதவிக்கு ஐ.எல். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் –

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக லியாகத் அலி: விரைவில் நியமனம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக லியாகத் அலி: விரைவில் நியமனம் 0

🕔1.Aug 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு, புதிய செயலாளர் ஒருவர் மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளார். கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகக் கடமையாற்றும் ஜே. லியாகத் அலி என்பவரே, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என அறிய முடிகிறது. இதற்கான அனுமதியினை பொது நிருவாக அமைச்சுக்கு பொதுச் சேவை ஆணைக்குழு வழங்கியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக்

மேலும்...
கல்முனை மாநகர சபையில் புதிய நியமனங்களை கண்டித்து, தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை மாநகர சபையில் புதிய நியமனங்களை கண்டித்து, தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Aug 2018

–  யூ.கே. காலித்தீன், அஸ்லம் எஸ். மௌலானா – நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாக புதிதாக சிலருக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, கல்முனை மாநகர சபையின் தற்காலிக ஊழியர்கள் இன்று புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டதுடன் கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் கல்முனை

மேலும்...
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், கிழக்கு மாகாண ஊடக செயலமர்வு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், கிழக்கு மாகாண ஊடக செயலமர்வு 0

🕔30.Jul 2018

– எம்.என்.எம். அப்ராஸ் –கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான 03 நாள் வதிவிட ஊடக செயலமர்வொன்று, இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகப் பிரிவு, இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த மேற்படி செயலமர்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? 0

🕔28.Jul 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு, இன்று சனிக்கிழமை நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும் நடைபெற்றமை குறித்து அறிவோம். உபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவு குறித்து பலரும் ஆர்வமான உள்ளபோதும், உபவேந்தர் ஒருவர் எவ்வாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்